புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
31 Posts - 44%
jairam
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 1%
சிவா
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 1%
Manimegala
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
13 Posts - 4%
prajai
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
9 Posts - 3%
jairam
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
4 Posts - 1%
Rutu
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சமூக அக்கறை தேவை Poll_c10சமூக அக்கறை தேவை Poll_m10சமூக அக்கறை தேவை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக அக்கறை தேவை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 7:36 am

சமூக அக்கறை தேவை TTwTtQIoTieEWWI3Evmn+2f11321ce8cd084e8174eac824628bd9
தமிழகத்தில் வருங்காலத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அரசு மற்றும் தனியார் பொருட்காட்சிகள் நடத்தக் கூடாது; கல்வி நிறுவனங்களை படிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பொது நலன் வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலத்தில் இந்த பிரச்னை மட்டுமின்றி, இதுபோல பல விஷயங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களை அரசு விழாக்களுக்கு பஸ்களில் அழைத்துச் செல்லக் கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. அதேபோல், பள்ளி, கல்லூரி பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும்; அது தொடர்பான விதிமுறைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழுதாகி இருப்பதும் அவற்றை உடனடியாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னிலை பெற்ற மாநிலமாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழகம், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி பாடத்தில் எந்த மாற்றமும் செய்யாததால், உயர் கல்வியில் தேசிய அளவில் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியாத நிலை மாணவ, மாணவியருக்கு ஏற்பட்டது. இப்போதுதான் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரசு இறங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியபோதிலும் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் மதுபான கடைகளை மூடுவதற்கு ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. காரணம், வருவாய். சமுதாயம் எப்படி போனால் என்ன என்ற சமூக அக்கறை இல்லாததைத்தான் இது காட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த கடைகளை மூடிவிட்டு வேறு பகுதிகளில் அந்த கடைகளை திறக்கதான் அரசு முயற்சி செய்கிறதே தவிர எதற்காக மூடச் சொன்னார்கள் என்கிற சிந்தனையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் தலையிட வேண்டிய நிலைதான் நிலவுகிறது. பக்கத்து மாநிலமான கேரளா 15 ஆண்டுகளுக்கு முன்பே விழித்துக் கொண்டு இயற்கை வளத்தை பாதுகாக்க ஆறு, நதிகளில் மணல் எடுக்க தடை விதித்தது. ஆனால், இங்கு தடையின்றி மணல் அள்ளி பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.
இப்படி எல்லா துறைகளிலும் நீதிமன்றங்கள் தலையிட்டு மக்களை காக்க வேண்டிய துரதிருஷ்டவசமான நிலையே நிலவுகிறது. சமுதாய அக்கறை இல்லாததே இதற்கு பிரதான காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னேறியபோதிலும் அரசியல் ரீதியாக முதிர்ச்சி பெறாததே இதற்கு காரணம் என்று சொன்னால் அதில் சந்தேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலை மாற வேண்டும். மாற்றம் ஒன்றே முன்னேற்ற திற்கான வழி.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக