புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யானைகளின் வருகை 93: விஐபிக்கு வளைந்த செக்சன்-17
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சர்ச்சைக்குரிய நிலங்களில் மின் இணைப்பு கோரி கூடலூர் மின்வாரிய அலுவலகத்தில் திரண்ட மக்கள்.
1998-ல் நடந்த, 'புலிகள் வாழ நாங்கள் சாக வேண்டுமா?' என்ற கோஷத்தை முன்வைத்து நடந்த மாபெரும் போராட்டத்தை தொடர்ந்தும் வெவ்வேறு விதமான பல போராட்டங்களை சர்ச்சைக்குரிய ஜென்மி நிலத்தை ஒட்டி கூடலூர், பந்தலூர் நகரங்கள் சந்தித்தன. அதே சமயம் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, அதனால் வரும் இடையூறுகள், வாழ்வாதார நிமித்தமும் அவ்வப்போது மசினக்குடி, மாவனல்லா உள்ளிட்ட கிராமங்களிலும் போராட்டங்கள் எழுவதும், அடக்கப்படுவதுமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் 2012-ம் ஆண்டில் மற்றொரு குலுக்கலை சந்தித்தது கூடலூர்.
இது மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம். அப்போதும் ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் நூறு கி.மீ. தூரம் கிட்டத்தட்ட 25,000 மக்கள் கூடலூர் தொடங்கி பாட்டவயல், தேவர்சோலை, நிலாக்கோட்டை, அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, நாடுகாணி என்று மொத்தம் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த மனித சங்கிலி போராட்டம் துண்டு துக்காணியாக நீண்டது. இந்த ஊர்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கடைகள் அன்றைய தினம் மதியம் இரண்டுமணி தொடங்கி நான்கு மணிவரை அடைக்கப்பட்டன. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் நீக்கமற கலந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.
நன்றி
தி இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
செக்சன்-17 நிலத்தில் 'வனத்திற்கும், வனஉயிரினங்களுக்கும், சாதாரண மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம்!' என்று உச்ச நீதிமன்றம், 2008-ம் ஆண்டில் ஒரு உத்தரவை வழங்கியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய நிலங்களில் சுமார் 12,000 ஏக்கரை வனப்பகுதியாக தமிழக அரசு 2011-ம் ஆண்டில் அறிவித்தது. அதை அரசு கெஜட்டிலும் வெளியிட்டது. வனத்தை இனம் கண்டு இப்படி அறிவித்த அரசு இங்குள்ள விவசாய நிலங்களையும், எஸ்டேட் நிலங்களையும், தோட்டங்களையும் இனம் கண்டு உரியவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. அதை உடனே செய்ய வேண்டும்! என்பது முதல் கோரிக்கை.
முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டபோது அதன் 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கோர் ஜோன் (புலிகளின் வாழ்விடம்) 100 சதுர கிலோமீட்டர் எனவும், மீதி 125 சதுர கிலோமீட்டர் பஃபர் ஜோன் (புலிகளின் மேய்ச்சல் பகுதி) என பிரித்து அறிவித்திருக்க வேண்டும் அரசு. ஆனால் 325 சதுர கிலோமீட்டரையும் புலிகள் வாழ்விடமாக அறிவித்துவிட்டனர். பிறகு மத்திய அரசு புலிகளின் மேய்ச்சல் பகுதி எது என்று கேட்டபோது மக்கள் வாழும் முதுமலை சுற்றியுள்ள கிராமங்களை காட்டியிருக்கிறார்கள். இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள 54 கிராம மக்களையும் ஊரை விட்டு வெளியேறுமாறும், விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே விவசாயம் செய்யக்கூடாது; ஆடுமாடு மேய்க்கக்கூடாது என அச்சுறுத்துகின்றனர். எனவே 'புலிகள் மேய்ச்சல் பகுதி!' என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டபோது அதன் 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கோர் ஜோன் (புலிகளின் வாழ்விடம்) 100 சதுர கிலோமீட்டர் எனவும், மீதி 125 சதுர கிலோமீட்டர் பஃபர் ஜோன் (புலிகளின் மேய்ச்சல் பகுதி) என பிரித்து அறிவித்திருக்க வேண்டும் அரசு. ஆனால் 325 சதுர கிலோமீட்டரையும் புலிகள் வாழ்விடமாக அறிவித்துவிட்டனர். பிறகு மத்திய அரசு புலிகளின் மேய்ச்சல் பகுதி எது என்று கேட்டபோது மக்கள் வாழும் முதுமலை சுற்றியுள்ள கிராமங்களை காட்டியிருக்கிறார்கள். இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள 54 கிராம மக்களையும் ஊரை விட்டு வெளியேறுமாறும், விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே விவசாயம் செய்யக்கூடாது; ஆடுமாடு மேய்க்கக்கூடாது என அச்சுறுத்துகின்றனர். எனவே 'புலிகள் மேய்ச்சல் பகுதி!' என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அடுத்ததாக கூடலூர் பகுதியில் மட்டுமல்லாது நீலகிரி மாவட்டத்தின் பெரும்பகுதியில் தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது அரசு. இங்குள்ள நிலங்களை வாங்குவதும், விற்பதும் ஆட்சியர் தலைமையில் உள்ள மாவட்ட தனியார் வனப் பாதுகாப்பு கமிட்டியிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள். இதற்காக அனுமதி கேட்டு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்றன. ஆனால் அனுமதிதான் கிடைக்கவில்லை. இது சாமானியர்களை ரொம்பவுமே பாதிக்கிறது. கன்னியாகுமரியிலும், நீலகிரியிலும் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது இச்சட்டம். அதற்கு நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம். இந்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்! என்பது மூன்றாவது கோரிக்கையாக நீண்டது.
இந்தப் போராட்டங்களுக்கு பிறகும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை அரசு. அதன் விளைவு 2017 மே மாதத்தில் வேறொரு போராட்ட இயக்கம் வேறு வண்ணத்தில் இங்கே வெடித்தது. சர்ச்சைக்குரிய செக்சன் 17 நிலங்களில் அரசு சொல்லும் புள்ளிவிபரங்களின் படி 5875 மக்களிடத்தில் விவசாய நிலங்களும், 8306 மக்களிடத்தில் வீடுகளுமாக மொத்தம் 14,181 பேர் இந்நிலங்களில் இருப்பதாக தெரிவிக்கிறது. உண்மையில் இதைவிட சில ஆயிரம் மக்கள் கூடுதலாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னமும் அரசு பட்டா கொடுத்து நில உரிமையை அளிக்காததால் அங்கே மின் இணைப்பு கூட கொடுக்கப்படவில்லை.
இந்தப் போராட்டங்களுக்கு பிறகும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை அரசு. அதன் விளைவு 2017 மே மாதத்தில் வேறொரு போராட்ட இயக்கம் வேறு வண்ணத்தில் இங்கே வெடித்தது. சர்ச்சைக்குரிய செக்சன் 17 நிலங்களில் அரசு சொல்லும் புள்ளிவிபரங்களின் படி 5875 மக்களிடத்தில் விவசாய நிலங்களும், 8306 மக்களிடத்தில் வீடுகளுமாக மொத்தம் 14,181 பேர் இந்நிலங்களில் இருப்பதாக தெரிவிக்கிறது. உண்மையில் இதைவிட சில ஆயிரம் மக்கள் கூடுதலாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னமும் அரசு பட்டா கொடுத்து நில உரிமையை அளிக்காததால் அங்கே மின் இணைப்பு கூட கொடுக்கப்படவில்லை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மின் இணைப்புக்கு காத்திருந்த நீண்ட வரிசை.
'ஆதார் அட்டையை வழங்கிய அரசு ஏன் மின் இணைப்பு வழங்க மறுக்கிறது. காடுகளுக்கு மத்தியில், மலைமுகடுகளில், வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் மின்சார வெளிச்சம் இல்லாத ஒரு இருள் வாழ்க்கையைத்தான் மக்கள் வாழ வேண்டுமா?' என கேள்விகள் கேட்டு, 'மின்சாரம். அது எமது அடிப்படை உரிமை' என்ற கோஷத்துடன் மக்கள் அப்போது அணி திரண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடங்கிய இந்தப் போராட்ட இயக்கத்தில் மட்டும் மூன்று கட்டங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகங்களில் விண்ணப்பம் அளித்து புதியதொரு அமைதிப் போராட்டத்தை நடத்தினர். அப்படியும் இந்த விவகாரத்திற்கு விடிவு தரவில்லை அரசு.
ஆனால் சமீபத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக உள்ள ஒரு பிரமுகர் சமீபத்தில் வாங்கிய நிலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் விரைவான சேவையும், தடையில்லாச் சான்றும் வழங்கி மின் இணைப்பும் அளித்து மக்களையே அதிர்ச்சியூட்டினர் அதிகாரிகள்.
இந்த நிலம் கூடலூர் சில்வர் கிளவுட் எஸ்டேட்டிற்கு அருகில் உள்ள சிக்மோயார் என்ற இடத்தில் 16 ஏக்கர் நிலத்தை அந்த ஆளுங்கட்சி பிரமுகர் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தில் விவசாயப் பணிகளுக்காக என இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இவர் ஆளும் கட்சியில் முக்கியமானவராவார். அவரின் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து தடையில்லாச் சான்றுகளையும் உடனடியாக அரசுத் துறைகள் வழங்கியதோடு, மின்வாரியமும் மிகக்குறுகிய காலத்தில் 11 கி.வா. மின் தடம் அமைத்து மின்சார வசதியையும் உடனடியாக வழங்கியுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 17.04.2017-ல் வழங்கப்பட்டு 08.05.2017-ல் பணிகள் தொடங்கி 29.05.2017-ல் பணிகள் முடிக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.14 லட்சத்து,59 ஆயிரத்து 980 ஆகும். இத்தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிலகிரி மாவட்டத் தலைவரான என்.வாசு விண்ணப்பத்தின் மூலம் 31.05.2017 அன்று நீலகிரி மாவட்ட செயற்பொறியாளரிடமிருந்து பெற்றுள்ளார்.
இதில் முக்கியமான விஷயம். இந்த நிலத்தின் முந்தைய உரிமையாளரான எம்.பி.டி.கொய்லொ ஏற்கெனவே இதே நிலத்திற்கு மின் இணைப்பு கோரி கடந்த 1995 பிப்ரவரி 8-ம் தேதியே விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவர் அந்த நிலத்தை விற்கும் வரை அவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்பதுதான். இப்போது மின் தடம் அமைக்கும் பணிகளும் செக்சன் 17 நிலங்களிலேயே நடந்துள்ளதோடு, செக்சன் 17 நிலங்களில் மின்பாதை அமைக்க தடையேதும் இல்லை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான விஷயம். இந்த நிலத்தின் முந்தைய உரிமையாளரான எம்.பி.டி.கொய்லொ ஏற்கெனவே இதே நிலத்திற்கு மின் இணைப்பு கோரி கடந்த 1995 பிப்ரவரி 8-ம் தேதியே விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவர் அந்த நிலத்தை விற்கும் வரை அவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்பதுதான். இப்போது மின் தடம் அமைக்கும் பணிகளும் செக்சன் 17 நிலங்களிலேயே நடந்துள்ளதோடு, செக்சன் 17 நிலங்களில் மின்பாதை அமைக்க தடையேதும் இல்லை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விவசாயிகள் சங்கத் தலைவர் வாசு.
''ஆளும் கட்சிப் பிரமுகருக்கு மின் இணைப்பு வழங்கியதை நாங்கள் யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு கிடைப்பதைப் போல விரைவான சேவைகளும், மின் இணைப்பும், இதர ஏழை, எளிய மக்களுக்கும் அளித்திட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை!'' என்கிறார் இந்தத் தகவலை வெளியிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் வாசு.
சரி, அப்படி மின் இணைப்பு பெற்ற அந்த விஐபி யார்? அவர் வேறு யாருமல்ல. ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சர்ச்சைக்கு ஆட்பட்டவர். சில நாட்கள் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் 1900 பேர் ஒரே சமயத்தில் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலங்களில் சோதனையிட்டு பரபரப்பூட்டினார்களே. அந்த சோதனையிலும் அகப்பட்டவர். அவர்தான் பி.பி. சஜீவன்.
இந்த சஜீவனைப் பற்றி பலரும் ஜெயலலிதா இறந்த பின்பு, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொல்லப்பட்ட பிறகுதான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் 2005-ம் ஆண்டிலேயே நான் எழுதிய ஒரு பரபரப்பு செய்திக்குள் முக்கியத்துவம் பெற்றார். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?
மீண்டும் பேசலாம்.
கா.சு.வேலாயுதன்,
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|