புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
15 Posts - 3%
prajai
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_m10இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களை இப்படி அணுகிப் பாருங்கள்!


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Dec 07, 2017 11:57 am



சில குடும்பத் தலைவர்கள் முகத்தில் எப்போதும் கடுகு பொரிகிற மாதிரி அப்படி ஒரு அனல் வீசிக்கொண்டிருக்கும். முகமோ சிரிப்பையே மறந்திருக்கும். சின்ன விஷயத்துக்கும் சட்டென்று கோபப்பட்டு விடுவதால் இவர்களின் மனைவி, பிள்ளைகள் எப்போதுமே இரண்டடி தள்ளி நின்றபடி தான் பேசுவார்கள். இவர்களுக்கு சாப்பாடு பரிமாறும் நேரத்தில் இவர்களின் மனைவிகள் ஏதோ ஒரு பிரார்த்தனை வாசகத்தை உதட்டுக்குள் முணுமுணுத்தபடி தான் இருப்பார்கள். சாம்பாரில் உப்பு இல்லையென்றால் தட்டு பறக்கும். அதனாலேயே அப்படியொரு நிகழ்வுக்கும் காலப்போக்கில் இவர்களின் இல்லத்தரசிகள் பழகி விடுகிறார்கள்.

அதேநேரம் மணக்க மணக்க சாம்பார் ஊற்றி திருப்தியாக சாப்பிட்டு முடித்தாலும் `நன்றாக இருந்தது’ என்று ஒரு வாய்வார்த்தை இவர்களிடம் இருந்து வெளிப்படாது.

இப்படியான மனநிலை கொண்டவர்களின் சிறுவயதுப் பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் இவர்கள் கவனிக்கப்படாமல் வளர்ந்திருப்பார்கள். பெற்றோரின் நாலு பிள்ளைகளில் ஒருவராக இருப்பார்கள். மற்ற பிள்ளைகள் யாருக்கும் கிடைக்காத திட்டு ஸ்பெஷலாக இவர்களுக்கு மட்டும் கிடைத்தபடி இருக்கும். வகுப்பறையிலும் இவர்கள் அமைதியே காப்பார்கள். வகுப்பில் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் பார்வை மட்டும் எங்கோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தெரியும்.

சில சமயம் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஏதாவது ஒரு ஜோக் சொல்ல, அதற்கு மாணவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் இந்த மாதிரியான மாணவர்கள் மட்டும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் .அமைதியாக இருப்பார்கள்.

அதற்காக எல்லாம் கடந்த நிலை என்று முனிவர்கள் ரேஞ்சுக்கு இவர்களை எடுத்துக் கொண்டு விட முடியாது. நடப்பதற்கு ஒரு மவுனசாட்சியாக இருப்பார்கள். இவர்களிடம் கருத்து கேட்டால், தெரிந்த விஷயத்தை சொல்லவும் தயக்கம் காட்டுவார்கள். முடிந்தால் கருத்து கேட்டவர்களிடம் இருந்து நகரவும் பார்ப்பார்கள்.

பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்காமல், வீட்டில் பெற்றோருக்கும் வேண்டாத பிள்ளைகளாய் ஏனோதானோவென்று வளரும் இவர்கள் பின்னாளில் அதிகார வட்டத்திற்குள் வரும்போது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள். அதுவரை தன்னை கண்டு கொள்ளாத சமுதாயத்தை இவர்கள் சாட்டையால் அடிப்பது போல் தங்களைச் சார்ந்தவர்களை காயப்படுத்தி திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். அதிலும் இவர்களிடம் மாட்டிக் கொள்ளும் குடும்பம் தான் இவர்களின் அதிக பட்ச அதிகார இலக்கு.

இப்படிப்பட்டவர்களை எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது? இவர்களை முன்னிலைப்படுத்துகிற மாதிரியான விஷயங்களை படிப்படியாக தொடர வேண்டும். அதாவது அப்படியாக நடிக்க வேண்டும். உப்பு பெறாத விஷயத்துக்கும் இவர்களின் அனுமதி கேட்டு அதன்பிறகே செய்யவேண்டும். ஆனால் இது நடிப்பு என்பதை அவர் கண்டு கொள்ளாத மாதிரி நடந்து கொள்வதில்தான்வெற்றியே இருக்கிறது.

ஒருகட்டத்தில் இதைல்ெலாம் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்ற சலிப்பின்நிலைக்கு அவர் வந்து விடக்கூடும். எல்லாருக்கும் வருகிற மாதிரி சாதாரண தலைவலி காய்ச்சல் அவருக்கும் எப்போதாவது வரலாம். அப்போது ஒட்டுமொத்த குடும்பமும் அவரை கவனிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். டாக்டரிடம் அழைத்துப்போய், “டாக்டர்…இவருக்கு ஒண்ணுன்னா நாங்க எல்லாம் உயிரோடு இருந்து வேஸ்ட். அதனால் இவரை எப்படியாவது குணப்படுத்திடுங்க” என்று சொல்லும்போதே வார்த்தைகள் தழுதழுத்து நாக்குழற வேண்டும். கண்களில் வராத கண்ணீரை லேசாக துடைக்க முற்பட வேண்டும்.

இப்படியான சந்தர்ப்பங்களில் தான் அவர் தன்னைப்பற்றி யோசிப்பார்.குடும்பத்தை நடத்தினவிதம் பற்றி யோசிப்பார். `கொஞ்சம்அதிகமாத்தான் அடாவடி பண்ணிட்டோமோ? அப்படி பண்ணியும் இந்தக் குடும்பம் என்னை நேசிக்குதுன்னா நான் இனியாவது என்னை மாற்றிக்கொள்ளத்தானே வேணும்’ என உள்மனம் குரல் கொடுக்கும்.

இதற்கெல்லாம் பிறகு அவர் குணமாகி வழக்கம்போல தன் வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாலும், எப்போதாவது இரவில் மொட்டை மாடியில் காற்றாட நின்று கொண்டிருந்தால், “கொட்ற பனியில் இப்படி நின்னா மார்ச்சளி பிடிச்சி பாடாப்படுத்திடுமே. உள்ளே வாங்க” என்று அக்கறை சிகாமணியாய் பதட்டக்குரலில் வீட்டுக்குள் அழைத்துப் போக வேண்டும். இது எதில் ஒன்றாவது ஓவர்ஆக்டிங்காக அமைந்து விட்டால், `பொய் நாடகம்..போலி நடிப்பு’ என்பதை அவர் கண்டு கொள்வார். அப்புறம்…?

மறுபடியும் முதல்ல இருந்தா..?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக