புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
10 Posts - 30%
M. Priya
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
2 Posts - 2%
prajai
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_m1016 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 9:43 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1
-
தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக பாரதிராஜா
திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த்
திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக்
கிராமங்களைத் தேடி ஓட வைத்த 16 வயதினிலே
திரைப்படம் வெளிவந்த நாள் இன்று.

கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும்
வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பேசப்படும்
திரைப்படங்களின் வரிசையில் கிரீடம் தாங்கி நிற்கும்
திரைப்படம்.

தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ்
தயாரிப்பில் புதிய இயக்குநர் பாரதிராஜாவின் கதை, திரைக்கதை,
இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், பி. கலைமணி
வசனத்தில் நிவாஸ் ஒளிப்பதிவில், கமல் ஹாசன், ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.

இத்திரைப்படத்தில் கே.பாக்யராஜ், பாரதிராஜாவின்
உதவியாளராகவும், படத்தில் வைத்தியராகத் தனது சொந்தக்
குரலில் பேசிக் காட்சியளித்த முதல் திரைப்படம்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் படம் முழுவதும் வரும்
கவுண்டமணியின் பெயர் கெளண்டன் வீரமணி என்றுதான்
டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் பாடகர்கள் வரிசையில் மலேசியா வாசுதேவனின்
பெயரும் எம்.வாசுதேவன் என்றுதான் இடம் பெற்றுள்ளது.
பின்னாளில் இவர்கள் கவுண்டமணி என்றும், மலேசியா
வாசுதேவன் என்றும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின்
பெயர்களான சப்பாணி, பரட்டையன், மயிலு, குருவம்மாள்
என்பதுடன் அறிமுகப்படுத்தப் பட்டது அதுவரை வெளியான
தமிழ்ப்படங்களில் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும்
இருந்தது.

கவலையுடன் சேலை கட்டிய பெண்ணொருவர் ரயில்
நிலையத்திற்கு வரும் ரயிலில் யாரையோ எதிர்பார்த்து
காத்திருப்பது போல் திரைப்படம் தொடங்கி பின்னணி வசன
அறிமுகத்துடன் பின்நோக்கிக் காட்சிகளாக மாறி கதை
சொல்லிக் காட்சிகளாக 16 வயதினிலே படம் திரையில் விரியத்
தொடங்கும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 10:25 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1_771
கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாயாரின்
பதின்ம வயது அழகுப் பெண்ணொருவர் அந்தக்
கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து முடித்து ஆசிரியையாக
விருப்பம் தெரிவித்து அதற்கான கனவுகளுடன் இருப்பார்.

அவரது தாய்க்கு ஒத்தாசையாக இருக்கும் அநாதையான
சப்பாணியைத் தன் வீட்டில் வைத்து பராமரித்து தனது
சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திடும் போது மருமகனே
என்று விளிப்பதால் அவர் ஒருதலையாக மயிலை விரும்புவார்.

ஆனால் மயிலோ அவரது அன்பை ஒட்டுமொத்தமாக
புறக்கணித்து கேவலப்படுத்துவார். அதே கிராமத்தில்
கும்பலுடன் ஒரு ரெளடி போல் வாழும் பரட்டையன்,
பண்ணையார், திருமண நிகழ்ச்சிகள் உள்பட கிராமம்
முழுவதும் சேவகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு வாழ்ந்து வருவார் சப்பாணி.

மயிலு பூப்படையும் போது அங்கு வரும் உறவினர்கள் இவ்வளவு
அழகானவளுக்கு பட்டணத்திலிருந்து கோட்டு சூட்டு
போட்டவன்தான் மயிலைக் கட்டிக்க வருவான் எனக் கூற அதே
ஆசையிலிருக்கும் மயிலுக்கு அந்தக் கிராமத்திற்கு கால்நடை
மருத்துவர் சூட்டு கோட்டுடன் வரவே அவரையே விரும்பி காதல்
கொண்டு காதலருக்காக தனது எதிர்கால ஆசிரியர்
பயிற்சியையும் விட்டு விடுவார்.

இதனிடையே மருத்துவரின் விருப்பத்திற்கு பணியாமல் தப்பும்
மயிலிடம் அவரது 16 வயது ஈர்ப்பைத் தெரிவித்து விட்டு நகருக்குச்
சென்று மனைவியுடன் கிராமத்திற்கு வருவார் கால்நடை
மருத்துவர். இந்த நிலையில் மயிலு மருத்துவரைக் காதலித்து
அவரால் ஏமாற்றப்பட்டதாகக் கிராமம் முழுவதும் பரப்பப்படும்
வீண் வதந்திகள் காரணமாக குருவம்மாள் இறந்து போவார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 16, 2020 10:40 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1_77112
-
உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் மயிலு மீது
பரிதாபப்பட்டு வைத்தியரைக் கூட்டி வந்து குணப்படுத்தும்
சப்பாணியின் உண்மையான அன்பை புரிந்து விருப்பம்
கொள்ளும் மயிலு, சப்பாணிக்கு கோபால் என்று பெயர்
மாற்றி அவர் யாருக்கும் சேவகம் புரியக்கூடாது என்றும்,
கோபால் என்றழைக்காமல் சப்பாணி என்று அழைத்தால்
தயங்காமல் அவர்களை அடிக்கவும் நிர்ப்பந்திப்பார்.

மயிலுவின் வாக்கை வேதவாக்காகப் பின்பற்றும் சப்பாணி
தன்னை சப்பாணி என்றழைக்கும் பரட்டையன் மற்றும்
கால்நடை மருத்துவரை அறைந்து விடுவார். இதனைக் கேட்டு
மகிழ்ச்சியுறும் மயிலு, தன்னை அறைந்து விட்டதற்காக
சப்பாணியைத் தாக்கும் பரட்டையன் முகத்தில் காறித் துப்பி
விடுவார்.

தன் பேச்சைக் கேட்டு தனக்காக மட்டுமே வாழும் சப்பாணியைத்
திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவரைத்
தாலி, சேலை, பட்டு வேட்டி, சட்டை வாங்கி வர சந்தைக்கு அனுப்பி
வைப்பார் மயிலு.

மிகவும் உற்சாகமாகப் பாடலுடன் சந்தைக்குச் செல்லும் சப்பாணி
தனக்கும் மயிலுக்கும் திருமணம் என்பதையும் அதற்காகத்தான்
சந்தைக்குச் செல்வதாகவும் பரட்டையன் குழுவினருக்கும் கிராமம்
முழுமையும் தெரிவித்தபடி செல்வார்.

இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பரட்டையன் தன்
முகத்தில் காறித் துப்பிய மயிலுவைப் பழிவாங்க மிதமிஞ்சிய
மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்து மயிலைக் கெடுக்க முயல்வார்.
அதற்குள் வீடு திரும்பும் சப்பாணி மயிலைக் காப்பாற்ற
மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்காமல் போகவே வீட்டுக்குள்
இருக்கும் பாறையை எடுத்து பரட்டையன் மீது வீசி கொலை செய்து
விடுவார்.

இதனைத் தொடர்ந்து கொலைக்குற்றத்திற்காகக் காவல்துறையினர்
சப்பாணியை அழைத்துச் செல்ல, சப்பாணி வந்து தனக்கு வாழ்வு
தருவான் என்று மயிலு காத்திருப்பதாகப் படம் முடிவடையும்.

கதையாகப் படிப்பதை விடவும் காட்சிகளாகப் பார்ப்பதைப்
பிரமாதப்படுத்தியிருப்பார்கள் பாரதிராஜாவும் ஒளிப்பதிவாளர்
நிவாஸும். கோபத்தில் மயிலால் வீசப்பட்ட மாங்கொட்டை மாமரச்
செடியாக வளர்ந்து சப்பாணியின் பாசமாக மாறியிருப்பதையும்,
பரட்டையன் மயிலை பழிவாங்கச் செல்லும் போது மாமரச் செடியை
மிதித்து செல்வதும், தான் செய்த தவற்றை உணர்ந்து சப்பாணி
மீது அன்பு வளரும் போது மருத்துவருடனான உறவு நெகட்டிவ்களாக
எரிவது, மயிலு கெட்டுப்போனார் என்பதை குருவம்மாளின் எதிரியான
பெண் காதுகள் வழியாகப் பரப்புவது போன்ற மிக அழகான உத்திகள்
தமிழுக்கு புதிதாகவே அமைந்திருந்தன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக