புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
83 Posts - 55%
heezulia
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_m10கழுதை போச்சே! - சிறுவர் கதை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதை போச்சே! - சிறுவர் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 27, 2017 10:19 pm

கழுதை போச்சே! - சிறுவர் கதை E_1510805729
-


ஒரு ஊரில் -
முனியன் என்ற வியாபாரி வசித்து வந்தான்; அவன் சிறிய
மளிகை கடை நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தில்,
குடும்பத்தை காப்பாற்றி வந்தான்.

பக்கத்து ஊரில் கூடும் சந்தையில், சரக்கு கொள்முதல் செய்ய,
வாரம் ஒருமுறை செல்வது வழக்கம்.

ஒரு நாள் -
முனியன் சந்தைக்குப் புறப்பட்டான். அன்று, வெயில் மிகவும்
கடுமையாக இருந்தது. வெயிலில் நடக்க முடியாமல்
அவதிப்பட்டான். அவனுக்கு முன், ஒருவன் கழுதையுடன்
சென்று கொண்டிருந்தான்.

அவனை பார்த்து, “என்னால், வெயிலில் நடக்க முடியவில்லை;
கழுதை மீது ஏற்றி, சந்தை வரை அழைத்து செல்ல எவ்வளவு
ரூபாய் வேண்டும்...” என்று கேட்டான், முனியன்.

“சந்தை வரை செல்ல, 50 ரூபாய் வேண்டும்...” என்றான், க
ழுதை சொந்தக்காரன்.

அதற்கு சம்மதித்த முனியன், கழுதை மீது அமர்ந்தான்;
பயணம் தொடங்கியது.

வழியில், வெயில் சற்று கடுமையாக இருந்தது. எனவே,
கழுதையை விட்டு இறங்கி, நிற்க, நிழலை தேடினான்.

சுற்றிலும், மரம், செடி, கொடிகள் இல்லை. எங்கும் நிழல் இல்லை.
முனியன், கழுதை நின்ற இடத்துக்கு வந்தான். அதன் அருகே,
நிழல் விழுவதை கண்டான். அந்த நிழலில் உட்கார்ந்து சற்று
நேரம் இளைப்பாறிய பின், மீண்டும் கழுதையில் ஏறி,
பயணத்தை தொடர்ந்தான்.

சற்று துார பயணத்துக்குப்பின், மீண்டும் இதேப்போல் கழுதை
நிழலில் உட்கார்ந்து இளைப்பாறினான்.

சந்தை எல்லையை அடைவதற்குள், ஐந்து முறை, கழுதை நிழலில்
அமர்ந்து இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தான்.

சந்தைக்கு வந்த உடன், கழுதை சொந்தகாரனிடம், பேசியபடி,
50 ரூபாயை கொடுத்தான்.

பணத்தை வாங்க மறுத்துவிட்டான் கழுதையின்
சொந்தக்காரன்.

“கழுதை மீது உட்கார்ந்து வர, 50 ரூபாய் கேட்டீர்கள்; அந்த
பணத்தை கொடுத்தால், வாங்க மறுக்க என்ன காரணம்...”
என்று கேட்டான், முனியன்.

“ஐயா... தங்களிடம் கழுதை மீது ஏறி வர மட்டும், 50 ரூபாய்
கேட்டேன்;

“ஐயா... தங்களிடம் கழுதை மீது ஏறி வர மட்டும், 50 ரூபாய்
கேட்டேன்; அது உண்மை. ஆனால், பயணத்தில் கழுதை நிழலில்,
ஐந்து முறை உட்கார்ந்தீர்கள்; எனவே, கழுதை மீதான
பயணத்துக்கு, 50 ரூபாயும், வழியில் கழுதை நிழலில் உட்கார்ந்து
இளைப்பாறியதற்கு, 20 ரூபாயும் சேர்த்து, 70 ரூபாய் தர
வேண்டும்,” என்று கூறினான்.

“கழுதை மீது அமர்ந்து வர, 50 ரூபாய் கட்டணம் போதும்
என்றீர்கள்; கழுதை நிழலுக்கு பணம் தர வேண்டும் என்று
கூறவில்லையே...” என்றான், முனியன்.

“ஐயா... நீங்கள் கழுதை மீது மட்டும் தான், உட்கார்ந்து பயணம்
செய்வீர்கள் என்று நினைத்தேன். ஆனால், கழுதை நிழலில்
உட்கார்ந்து, இளைப்பாறி வருவீர்கள் என்று தெரிந்திருந்தால்,
கழுதை நிழலுக்கும் சேர்த்து பணம் கேட்டிருப்பேன்,” என்று
கூறினான் கழுதைக்கு சொந்தக்காரன்.

“கழுதை நிழலுக்கு பணம் தர முடியாது...”

“நிழலுக்கு கண்டிப்பாக பணம் தர வேண்டும்...”

இப்படி இருவரும் போட்ட கூச்சலால், பயந்த கழுதை, மிரண்டு
கத்தியபடியே ஓடியது.

இதை கண்ட கழுதை சொந்தக்காரன், பணத்தை மறந்து,
கழுதையை பிடித்து வர அதன் பின்னால் ஓடினான்.

பேராசையால், அவனுக்குக் கிடைக்க வேண்டிய பணம் போயிற்று.
'ஏமாற்ற நினைத்தவனுக்கு, சரியான தண்டனை கிடைத்தது' என்று
எண்ணியவாறே, சந்தைக்கு சென்றான் முனியன்.

பட்டூஸ்... எப்பவும் நேர்மையா இருக்கணும்...
பிறரை ஏமாற்ற நினைத்தால், நாம் தான் ஏமாந்து போவோம். சரியா!
-
---------------------------------
நன்றி- சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக