புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Today at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’’என் அம்மா, அப்பாவுக்கு நான் இப்போ எப்படி இருப்பேனு கூட தெரியாது..!’’ - 'அருவி' எமிலி
Page 1 of 1 •
-
கடந்த வெள்ளியன்று வெளியாகி பல பாஸிட்டிவ் விமர்சனங்களைப்
பெற்றிருக்கும் திரைப்படம் 'அருவி'. அறிமுக இயக்குநர் அருண்
எடுத்திருக்கும் இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில்
எமிலியாக நடித்திருப்பவர் நடிகை அஞ்சலி வரதன்.
இவருக்கு முதல் படமான 'அருவி' வாய்ப்பு எப்படி வந்தது என்பது
பற்றி தெரிந்துகொள்ள அஞ்சலியிடம் பேசினோம்.
'இந்தப் படத்தில் அருவியை அவர்கள் வீட்டில் இருப்பவர்
புறக்கணிப்பார்கள். அப்போது, அருவி எப்படி வீட்டிலிருந்து வெளியே
வந்து கஷ்டப்படுவாரோ, அதே மாதிரி நான் திருநங்கையாக
இருந்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்து பட்ட கஷ்டங்களும், அ
வமானங்களும் அதிகம்'' என்று பேச ஆரம்பிக்கிறார் அஞ்சலி.
'' என்னுடைய சொந்த ஊர் பாண்டிச்சேரி. சின்ன வயதில் அப்பா,
அம்மா குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டனர். என்னுடன்
பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், அக்கா, நான்தான் வீட்டில்
கடைக்குட்டி.
என்னுடைய பத்து வயதின் போதே எனக்குள்ளே ஹார்மோன்
சேன்ஜ் ஆகி, திருநங்கையாக மாறப்பெற்றேன். அப்போது
என்னுடன் ஸ்கூலில் படித்த பசங்க எல்லாம் என்னை மிகவும்
கிண்டல் செய்வார்கள். எனக்கு அப்போது அழுகையாக வரும்.
வீட்டில் இருந்த என் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள்
எல்லோரும் என்னை தீண்டத்தகாத ஒருவராய் பார்க்க
ஆரம்பித்தனர்.
நான் சாப்பிட்ட தட்டு, படுக்கை எல்லாம் தனியாக ஓரத்தில்தான்
இருக்கும். அதை அவர்கள் தொட மாட்டார்கள். அவர்களுடைய
பொருள்கள் எதையும் தொடவும் விட மாட்டார்கள். வீட்டில்
இருந்தவர்களை என்னைப் புரிந்துகொள்ளாத காரணத்தால் எ
ன் 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.
-
-----------------------
அப்போது சென்னையிலிருந்த திருநங்கைகள் சிலரிடம் நட்பானேன்.
மும்பையில் சில நாள்களும் இருந்தேன். அப்போது வாழ்க்கை
இப்படியே போயிட்டே இருக்குனு யோசித்தேன். அப்போது ஒரு
என்.ஜி.ஓ-வில் பரதநாட்டியம் சொல்லித்தருவதாகச் சொன்னார்கள்.
உடனே, அதில் சேர்ந்தேன். பொன்னினு ஒரு திருநங்கை அங்கே
இருந்தாங்க. அவங்கதான் எனக்கு குரு. அவர்களிடம்தான்
பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். பொன்னி, ''சென்னையில் ஒரு
பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிக்கணும்''னு சொன்னாங்க.
சரி பண்ணலாம்னு திருநங்கை மற்றும் குடிசை வாழ் பகுதியில்
வாழும் குழந்தைகளுக்காக பரதநாட்டியம் கிளாஸ் தொடங்கினோம்.
தற்போது நாற்பது குழந்தைகள் பரதநாட்டியம் கத்துக்கிட்டு
இருக்காங்க. அப்போது, 'அருவி' படத்தில் நடிப்பதற்காக ஆடிசன்
நடந்தது.
அதில் கலந்துகொள்ள தூத்துக்குடியில் இருந்து ஒரு திருநங்கை
வந்திருந்தார்கள். அவர்களை ஆடிசனுக்காக நான்தான் அழைத்துப்
போனேன். ஏன்னா, அவர்களுக்குச் சென்னையில் எந்த இடமும்
தெரியாது.
ஆடிசன் போன இடத்தில் எனக்கும் சேர்த்து ஒரு சீன் கொடுத்தாங்க.
நாங்க ரெண்டு பேரும் நடித்தோம். அதன்பிறகு ரிசல்ட் எதுவும்
சொல்லவில்லை அதனால் கிளம்பி விட்டோம். அதன்பிறகு ஒரு
மாதம் கழித்து எனக்கு போன் வந்தது உங்களைப் படத்தில் நடிக்க
செலக்ட் செய்திருக்கிறோம் என்று,
அதற்குபிறகு ஒரு மூன்று மாதம் எப்படி நடிக்கணும்னு சொல்லி
பயிற்சி கொடுத்தாங்க. இது எல்லாமே மூன்றரை வருஷத்துக்கு
முன்பு நடந்தது. நடிக்கும் போது எங்களுக்கான பயிற்சி முறைப்படி
கொடுத்ததால் எந்த சீனும் நடிப்பதற்கு கஷ்டமாக தெரியவில்லை.
நான் அடிவாங்கும் சீனில், 'அண்ணா நல்லா அடிங்க அப்போதுதான்
தத்ரூபமாக இருக்கும்''னு நானே சொன்னேன்
ஷூட்டிங் முடிந்து இரண்டரை வருஷத்துக்குப் பிறகுதான் படம்
ரிலீஸ் ஆகியிருக்கு. இத்தனை வருஷத்துக்குப் பிறகு படம்
ரிலீஸாகி நல்லா பேசப்படும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
படம் ரிலீஸ் ஆனதுக்குப் பிறகு தியேட்டரில் போய் படம் பார்த்தேன்.
அப்போது நிறையப் பேர் என்னைப் பார்த்து எமிலி கேரக்டர் நல்லா
செய்திருக்கீங்கனு பாராட்டினாங்க.
இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. ஏன்னா, என் அம்மா
படம் பார்த்து இருப்பாங்களானு தெரியாது. அப்படியே
பார்த்திருந்தாலும் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியுமானு
கூட தெரியவில்லை. சின்ன வயதிலேயே வீட்டிலிருந்து வெளியே
வந்துவிட்டதால் என்னை அவர்களுக்கு அடையாளம் கூட தெரியாது.
நான் எங்கே இருக்கேன் இப்போது என்ன செய்கிறேன் என்று
என்னைப் பெத்தவர்களுக்குத் தெரியாது. என் அப்பா இறந்துவிட்டார்
என்ற செய்திகூட எனக்கு யாரோ ஒருவர் மூலமாக சமீபத்தில்தான்
தெரியவந்தது.
முழுபடத்தையும் பார்க்கும் போது என்னையே அறியாமல்
க்ளைமாக்ஸ் சீனில் அழுதுவிட்டேன். அப்படியே புரட்டி எடுத்து
விட்டது. தியேட்டரை விட்டு வெளியே வரும் போது கனத்த
இதயத்துடன்தான் வந்தேன்.
-
-------------------------------------
திருநங்கை அஞ்சலி வரதன்
நன்றி- விகடன்
'அருவி' படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
மேலும் சொன்னது:
-
எனக்கு எல்லாமே திருநங்கை பொன்னிதான். அவர்களும்
படம்பார்த்து விட்டு என்னைப் பாராட்டினார்கள்.
தியேட்டரில் மக்கள் எல்லோரும் என்னுடன் செல்பி எல்லாம்
எடுத்துக்கொண்டார்கள். இது எல்லாம் எனக்கு வித்தியாசமான
அனுபவமாக இருந்தது. படத்தில் என்னுடைய கேரக்டர்
பார்த்துவிட்டு நிறைய திருநங்கைகள் போன் பண்ணி
வாழ்த்தினார்கள்.
ஏன்னா, என்னை மாதிரி ஒரு திருநங்கை முன்னேறினால்தான்
எனக்குப் பின்னால் வரும் எத்தனையோ திருநங்கைகளுக்கு
வாய்ப்புகள் கிடைக்கும்.
திருநங்கைகளுக்கு வேலை கிடைத்து விட்டால் போதும்
அவர்களே முன்னேறி விடுவார்கள். அரசாங்கம் அதை செய்யும்
அப்படிங்கிறதை விட இந்தச் சமூகம்தான் முதலில் அதற்கு
வழிவகுக்கணும்.
பத்து வருடங்களுக்கு முன்பு திருநங்கைகளைப் பார்த்த
பார்வைக்கும் இப்போது சமூகத்தில் இருக்கும் மக்கள் பார்க்கும்
பார்வைக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்திருக்கு.
இப்போதுதான் கொஞ்சம் எங்களை மதிக்க ஆரம்பித்து
இருக்கிறார்கள். ஆனால், இன்னும் அடுத்த படிக்கு நாங்கள்
எல்லோரும் செல்ல வேண்டும். சமூகத்துடன் ஒன்றிதான்
நாங்கள் இருக்கோம்.
நாங்கள் எல்லோரும் எங்கள் வாழ்க்கையில் எத்தனையோ
அவமானங்களைச் சந்தித்து இருக்கோம்'' என்றார் 'அருவி'
படத்தில் எமிலியாக வாழ்ந்த அஞ்சலி வரதன்.
-
------------------------------------
- Sponsored content
Similar topics
» ஈகரை நுழைவாயில் - வருகைப்பதிவேடு.
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» இப்போ நிலைமை எப்படி இருக்கு ரமேஷ்...!!
» தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி ?
» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
» 'அருவி' கவிதை இலக்கிய காலாண்டிதழ் - (நான் ரசித்த 100 ஹைக்கூக்கள் )
» இப்போ நிலைமை எப்படி இருக்கு ரமேஷ்...!!
» தண்ணீருக்கு நிறமில்லை ! அருவி நீர் வெள்ளையாகத் தெரிவது எப்படி ?
» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|