புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am

» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
2 Posts - 2%
Pampu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
214 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
6 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
4 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 52 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:35 am




>>>>>>>>>>>>>அறத்துப்பால் முற்றிற்று<<<<<<<<<<<<<<<<<<<<


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 10:40 am




>>>>>>>>>>>>>>>>> பொருட்பால் தொடரும்<<<<<<<<<<<<<


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 7:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-381

திருகுறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு


தெளிவுரை
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு
அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

படை/குடி---------- கூ/ழமைச்/சு-------- நட்/பர--------------- ணா/று
நேர்/நிரை---------நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்
கூவிளம்------------கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா
இயற்சீர்-------------வெண்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை


முடை/யா-------- னர/சரு------------ ளே/று
நிரை/நேர்--------நிரை/நிரை-------நேர்/பு
புளிமா--------------கருவிளம்----------காசு
இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ளேறு>>>நேர்பு>>>காசு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம்முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- டைகுடி- முடையா
மோனை- (ஆறு)ணாறு—(அரசரு)ரசரு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 8:36 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-382

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

அஞ்சாமை யீகையறி வூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு.


தெளிவுரை
அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு
பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சா/மை----- யீ/கைய/றி--------- வூக்/க------------- மிந்/நான்/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்----நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்-------தேமா--------------தேமாங்காய்
வெண்சீர்----------வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை-------வெண்டளை----வெண்டளை


கமெஞ்/சா/மை-----வேந்/தற்------- கியல்/பு.
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்----------தேமா-------------பிறப்பு
இயற்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கியல்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சாமை – மெஞ்சாமை , மிந்நான்கு – வேந்தற்
மோனை- மிந்நான்கு- மெஞ்சாமை





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 8:45 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-383

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு


தெளிவுரை
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தூங்/கா/மை------ கல்/வி -------------துணி/வுடை/மை----யிம்/மூன்/றும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------தேமா----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------இயற்சீர்-------------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---------வெண்டளை


நீங்/கா------------- நில/னாள்-------- பவற்/கு
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/பு
தேமா---------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- தூங்காமை – நீங்கா
மோனை- தூங்காமை –துணிவுடைமை , நீங்கா- நிலனாள்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 9:53 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-384

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு


தெளிவுரை
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி,
வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற/னிழுக்/கா-------தல்/லவை-------- நீக்/கி------------- மற/னிழுக்/கா
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்-------------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்--------------இயற்சீர்--------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------வெண்டளை----வெண்டளை

மா/ன------------- முடை/ய------- தர/சு
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரசு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-னிழுக்கா- மனிழுக்கா
மோனை- றனிழுக்கா – மான , ல்லவை - ரசு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 10:01 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-385

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


தெளிவுரை
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச்
சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இயற்/றலு---------- மீட்/டலுங்------- காத்/தலுங்------- காத்/த
நிரை/நிரை--------நேர்/நிரை-------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்-----------கூவிளம்-----------கூவிளம்-----------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


வகுத்/தலும்-----வல்/ல--------தர/சு
நிரை/நிரை-----நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்--------தேமா---------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரசு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- காத்தலுங் –காத்
மோனை- காத்தலுங் –காத்த , குத்தலும்- ல்ல

குறிப்பு- எல்லா சீர்களும் இயற்சீர் வெண்டளையிலே வந்தது .



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 10:11 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-386

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்


தெளிவுரை
காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால்,
அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

காட்/சிக்------------ கெளி/யன்-------- கடுஞ்/சொல்/ல-----னல்/லனேல்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை
தேமா----------------புளிமா-----------------புளிமாங்காய்-------கூவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்---------------வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை--------வெண்டளை


மீக்/கூ/றும்----------- மன்/னன்-------நிலம்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்---------தேமா-------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>நிலம்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லனேல் – நிம்
மோனை- காட்சிக் –டுஞ்சொல்ல




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:00 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-387

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு


தெளிவுரை
இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல
அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/சொலால்-----ஈத்/தளிக்/க--------- வல்/லாற்/குத்------- தன்/சொலாற்
நேர்/நிரை-----------நேர்/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை
கூவிளம்--------------கூவிளங்காய்--------தேமாங்காய்---------கூவிளம்
இயற்சீர்---------------வெண்சீர்--------------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--------வெண்டளை---------வெண்டளை


றான்/கண்-------- டனைத்/திவ்---- வுல/கு
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/பு
தேமா----------------புளிமா---------------பிறப்பு
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வுலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்சொலால் – தன்சொலாற் – றான்கண், வல்லாற்குத்- வுகு
மோனை- ன்சொலால் த்தளிக்க



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:10 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-388

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்


தெளிவுரை
நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன்,
மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

முறை/செய்/து----- காப்/பாற்/றும்------மன்/னவன்------ மக்/கட்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்--------கூவிளம்-----------தேமா
வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை


கிறை/யென்/று----வைக்/கப்----படும்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- முறைசெய்து- கிறையென்று
மோனை- ன்னவன் –க்கட்


Sponsored content

PostSponsored content



Page 52 of 100 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக