புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
3 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
Pradepa
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
18 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
5 Posts - 0%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 10 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 04, 2018 7:20 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-௩௬

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை


அன்/றறி/வா     மென்/னா  தறஞ்/செய்/க    மற்/றது
நேர்/நிரை/நேர்   நேர்/நேர்   நிரை/நேர்/நேர்   நேர்/நிரை
கூவிளங்காய்    தேமா     புளிமாங்காய்    கூவிளம்
வெண்சீர்-        இயற்சீர்-   வெண்சீர்        இயற்சீர்-  
-வெண்டளை  -வெண்டளை -வெண்டளை   -வெண்டளை


பொன்/றுங்/காற்  பொன்/றாத்  துணை
நேர்/நேர்/நேர்    நேர்/நேர்     நிரை
தேமாங்காய்     தேமா       மலர்
வெண்சீர்-        இயற்சீர்
-வெண்டளை   -வெண்டளை


7.ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

தெளிவுரை

இன்று வேண்டா, நாளைச் செய்வோம் என்று நினையாது இயலும்போதே
அறம் செய்துவிடு; அதுவே இறக்கும் வேளையில் தொடரும் துணையாகும்.


1. குற்றொற்று / குறிலினை/ நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குற்றொற்று / குறில்
4. குற்றொற்று / குறிலினை
5. குற்றொற்று / குற்றொற்று / நெற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை


எதுகை-ன்றறிவா  - மென்னா  - பொன்றுங்காற்  - பொன்றாத்  , தஞ்செய்க  மற்றது
மோனை- பொன்றுங்காற்  பொன்றாத்  , றஞ்செய்க  - துணை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:01 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-37

அறத்தா   றிதுவென  வேண்டா சிவிகை
பொறுத்தானோ  டூர்ந்தா  னிடை


தெளிவுரை

அறநெறி யாது என்று மயங்க வேண்டா; ஒருவன் அமர்ந்திருக்கும்
பல்லக்கினைச்  சுமப்பவனது நெறிதவறாக் கடமையே அறிநெறியாம்


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தா   றிது/வென   வேண்/டா  சிவி/கை
நிரை/நேர்   நிரை/நிரை   நேர்/நேர்   நிரை/நேர்  
புளிமா கருவிளம் தேமா புளிமா
இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை -வெண்டளை -வெண்டளை



பொறுத்/தா/னோ   டூர்ந்/தா   னிடை
நிரை/நேர்/நேர்   நேர்/நேர்   நிரை
புளிமாங்காய் தேமா மலர்
வெண்சீர் - இயற்சீர் -
-வெண்டளை -வெண்டளை


ஈற்றுச்சீர்>>>னிடை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெடில்
2.குறிலினை/ குறிலினை
3.நெற்றொற்று / நெடில்
4. குறிலினை/ குறில்
5. குறிலினையொற்று/ நெடில் / நெடில்
6. நெற்றொற்று / நெடில்
7. குறிலினை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 05, 2018 8:23 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்


தெளிவுரை

ஒரு நாளும் வீணாகாமல் பற்றற்று அறம் செய்யின், அதுவே
அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

வீழ்/நாள்---------------படா/அமை----------- நன்/றாற்/றின்-------- அஃ/தொரு/வன்
நேர்/நேர்--------------- நிரை/நிரை------------- நேர்/நேர்/நேர்--------- நேர்/நிரை/நேர்
தேமா------------------- கருவிளம்----------------தேமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர் ---------------இயற்சீர் -----------------வெண்சீர் ---------------வெண்சீர் -
-வெண்டளை---------வெண்டளை----------வெண்டளை-----------வெண்டளை

வாழ்/நாள் -------------வழி/யடைக்/குங் ---------- ---கல்
நேர்/நேர்-----------------நிரை/நிரை/நேர்---------------- நேர்
தேமா---------------------கருவிளங்காய்----------------- நாள்
இயற்சீர் ----------------வெண்சீர் -
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்

1.நெற்றொற்று / நெற்றொற்று
2. குறினெடில்/ குறிலினை
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
5. நெற்றொற்று / நெற்றொற்று
6. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
7. குற்றொற்று

எதுகை- வீழ்நாள்- வாழ்நாள்
மோனை- வாழ்நாள் ழியடைக்குங்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Feb 06, 2018 6:45 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-39

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில


தெளிவுரை

அறமாகிய தற்செயலைச் செய்வதே மெய்யான இன்பம்;
அதுவே அவன் மீண்டும் பிறவாமைக்கு ஏதுவாகும்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

அறத்/தான்-------வரு/வதே------- இன்/பமற்-------றெல்/லாம்
நிரை/நேர்---------நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்--------கூவிளம்----------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை---வெண்டளை--- வெண்டளை


புறத்/த-------------புக/ழு------------- மில
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
-வெண்டளை---வெண்டளை


1. குறிலினையொற்று/ நெற்றொற்று
2. குறிலினை/ குறினெடில்
3. குற்றொற்று / குறிலினையொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினையொற்று/ குறில்
6. குறிலினை/ குறில்
7. குறிலினை


எதுகை-த்தான்- புத்த
மோனை- புறத்த புகழு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 08, 2018 8:21 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-40

செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி


தெளிவுரை

இவ்வுலகில் ஒருவன் செய்ய வேண்டுவது நல்வினையே;
நீக்கவேண்டுவது தீவினையே.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

செயற்/பா/ல--------- தோ/ரு----------- மற/னே------------ யொரு/வற்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்
புளிமாங்காய்------தேமா---------------புளிமா--------------புளிமா
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்------------ இயற்சீர்
-வெண்டளை----- வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


குயற்/பா/ல----------- தோ/ரும்--- பழி
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்---நிரை
புளிமாங்காய்--------தேமா-------மலர்
வெண்சீர்-------------- இயற்சீர்
-வெண்டளை-------- வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1. குறிலினையொற்று/ நெடில் / குறில்
2. நெடில் / குறில்
3. குறிலினை/ நெடில்
4. குறிலினை/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை

எதுகை-செற்பால-குற்பால ,தோரு-தோரும்
மோனை-தோரு-தோரும்


>>>>>>>>>>>>>>பாயிரவியல் முற்றும்<<<<<<<<<<<<<<<<<<


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 08, 2018 8:41 pm

>>>>>>>>>>>>>>>>>>>இல்லறவியல் ஆரம்பம்<<<<<<<<<<<<<<

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-41

இல்வாழ்வா னென்பா இயல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை


தெளிவுரை

சிறந்த இல்லறத்தான் ஒருவன் தன் உதவியை இயல்பாக நாடிநிற்கும் பெற்றோர், மனைவி, மக்கள் ஆகிய மூவரையும் நெறிதவறாமல் காக்கும் நிலையான துணையாவான்.

குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

இல்/வாழ்/வா----------- னென்/பா-------- இயல்/புடை/ய------ மூ/வர்க்/கு
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா---------------கருவிளங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர்------------வெண்சீர்---------------வெண்சீர்
-வெண்டளை----------வெண்டளை------வெண்டளை----------வெண்டளை


நல்/லாற்/றி--------------- னின்/ற----------- துணை
நேர்/நேர்/நேர்------------நேர்/நேர்
தேமாங்காய்-------------தேமா
வெண்சீர்-----------------இயற்சீர்
-வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
4. நெடில் / குறிலினையொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்ற/ குறில்
6. குற்றொற்று/ குறில்
7. குறிலினை

எதுகை-ல்வாழ்வா- நல்லாற்றி , னென்பா- னின்
மோனை- ல்வாழ்வா- யல்புடைய , னென்பா- னின்ற


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 09, 2018 9:19 am

" மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:30 am

M.Jagadeesan wrote: " மூவர்க்கும் " என்று வரவேண்டும் .

" துணை " - நிரை என்னும் வாய்ப்பாடு .
[You must be registered and logged in to see this link.]
ஈற்றுச்சீரில்--துணை-- நிரை---- மலர் என்று பதிந்துவிட்டேன்
சரி செய்து கொள்கிறேன்.
நன்றி ஜெகதீஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:44 am

1.அறத்துப்பால்-
1.2- இல்லறவியல்-
1-2-1-இல்வாழ்க்கை-42

குறள் மூலம்-மணக்குடவர், ஞா. தேவநேயப் பாவாணர்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை


தெளிவுரை

துறவிகளுக்கும் பட்டினி கிடப்போருக்கும் ஓர் ஆதரவின்றி
இறந்து பட்டவர்களுக்கும் இல்லறத்தானே கதியாவான்.


குறள்-----அசை-----சீர்-வாய்ப்பாடு-----தளை

துறந்/தார்க்/கும்---------- துவ்/வா -------- தவர்க்/கு------மிறந்/தார்க்/கு
நிரை/நேர்/நேர்------------நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------------தேமா-------------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர்-----------------இயற்சீர் --------- இயற்சீர் -------வெண்சீர்
-வெண்டளை------------ வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை


மில்/வாழ்/வா-----------னென்/பான்--- றுணை
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்------------தேமா------------மலர்
வெண்சீர்------------- --இயற்சீர்
-வெண்டளை------------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>றுணை>>>நிரை>>>மலர்

1.குறிலினையொற்று/ நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில்
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினையொற்று/ நெற்றொற்று/ குறில்
5. குற்றொற்று / நெற்றொற்று / நெடில்
6. குற்றொற்று / நெற்றொற்று
7. குறிலினை

எதுகை- துந்தார்க்கும்- மிந்தார்க்கு , துவ்வா- தர்க்கு
மோனை- துறந்தார்க்கும் -துவ்வா , மிறந்தார்க்கு- மில்வாழ்வா


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Feb 10, 2018 11:50 am

முற்றிலும் வெண்சீர் வெண்டளை மட்டுமே ( காய் முன் நேர் ) பயின்று வரக்கூடிய குறள் ஒன்று உள்ளது .

யாதானும் நாடாமால் ஊராமால் ; என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு . ( கல்வி - 397 )

என்ற குறட்பாதான் அது . மற்ற குறட்பாவில் இரண்டு தளைகளும் கலந்து வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 10 of 100 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 55 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக