புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மார்கழியில் மறைந்திருக்கும் மர்மங்கள்....!!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மார்கழி மாதம், டிசம்பர் 15ம் தேதி வாக்கில் துவங்குகிறது. வருடத்தின் இந்நேரத்தில் பூமி, சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். அதாவது, பூமியின் வடபாகம் மிக உஷ்ணமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆனால், பூமியின் வடக்கு முகம் சூரியனைப் பார்த்து இல்லாமல், எதிர்ப்புறமாகத் திரும்பி இருப்பதாலும், இத்தனை நெருக்கத்தில் சூரியக் கதிர்கள் பூமியை வந்தடையும் கோணம் விரிந்திருப்பதாலும், பூமியின் இப்பகுதிக்கு வெப்பக் கதிர்கள் வந்து சேர்வதில்லை.
பூமி இன்னும் சற்று விலகியிருந்திருந்தால் இந்த நிலைமாறி, சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடைந்திருக்கும். ஆனால், இப்போது வெப்பக் கதிர்கள் நம்மை வந்தடையாது; நாம் வாழும் பகுதி மிகக்குளிராக இருக்கிறது.இம்மாதம் மிகக் குளிராக இருப்பது ஒரு புறம் இருந்தாலும், இந்நேரத்தில் நாம் சூரியனுக்கு மிக அன்மையில் இருக்கிறோம் என்பதால், சூரியனின் ஈர்ப்பு விசை மற்ற எல்லா நேரங்களையும் விட இந்நேரத்தில் நம்மீது மிக அதிகமாகச் செயல்படுகிறது. இது நம் சக்தியைக் கீழிருந்து இழுப்பதால், நம் உடலிற்கு சமநிலையும், ஸ்திரத்தன்மையும் கொண்டு வருவதற்கு இது ஏற்ற நேரம்.
நன்றி
ANN NEWS
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
யோக மரபில் இதற்காக வடிவமைக்கப்பட்ட நிறைய செயல் முறைகள் நம் கலாச்சாரத்தில் பல விதங்களில் வழங்கப்பட்டன.இந்தச் சமயத்தில், பொதுவாக பெண்கள் செய்வனவற்றை ஆண்களும், ஆண்கள் செய்வனவற்றை பெண்களும் செய்கிறார்கள். இதைச் சற்றே கூர்ந்து கவனித்தால், ஒரு பொருளைப் பார்க்கும் போது, பெண்தன்மை அப்பொருளின் உருவம் மற்றும் நிறத்திற்கும், ஆண் தன்மை அப்பொருளின் வடிவியலுக்குமே முக்கியத்துவம் தரும்.
உதாரணத்திற்கு பஜனைகள்பாடி, பக்தியின் வழி செல்வதெல்லாம் பெண் தன்மை சம்பந்தப்பட்டது என்றே இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பஜனைகள் பாடியவாறு ஆண்கள் நகர் வலம் வருவர். அதே போல் வடிவியலும் ஆண் தன்மையும் நேர் தொடர்புடையவை. மார்கழியிலோ, பெண்கள் வடிவியலில்லயிப்பார்கள்... பேப்பரில் அல்ல, ஆனால் வீட்டு வாசலில்... பெரும்கோலங்களாய்.
கீழ் நோக்கி நடக்கும் இந்த இழுவை காரணமாக, மூலாதாரச் சக்கரம், அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் செயல்படும் ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்’ தன்மை தீவிரம் பெறும். இதனால், பூமியின் வடக்கு பாதியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வெளிப்பாடைக் குறைத்து, தங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும்.
உதாரணத்திற்கு பஜனைகள்பாடி, பக்தியின் வழி செல்வதெல்லாம் பெண் தன்மை சம்பந்தப்பட்டது என்றே இருக்கும். ஆனால், மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பஜனைகள் பாடியவாறு ஆண்கள் நகர் வலம் வருவர். அதே போல் வடிவியலும் ஆண் தன்மையும் நேர் தொடர்புடையவை. மார்கழியிலோ, பெண்கள் வடிவியலில்லயிப்பார்கள்... பேப்பரில் அல்ல, ஆனால் வீட்டு வாசலில்... பெரும்கோலங்களாய்.
கீழ் நோக்கி நடக்கும் இந்த இழுவை காரணமாக, மூலாதாரச் சக்கரம், அதாவது ஒவ்வொரு உயிரினத்திற்குள்ளும் செயல்படும் ‘தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்’ தன்மை தீவிரம் பெறும். இதனால், பூமியின் வடக்கு பாதியில் இருக்கும் உயிரினங்கள் எல்லாம் தங்கள் வெளிப்பாடைக் குறைத்து, தங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த நேரத்தில் ஒரு விதையை விதைத்தால், அது அத்தனை வேகமாய் வளராது. உயிர் சக்தியில் இருக்கும் ஒரு வித சடத்துவ தன்மை (வீஸீமீக்ஷீtவீணீ), வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதால்... உடல் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், தன் தற்காப்புப் பணிகளில் ஈடுபடவும் இது சரியான நேரம். இதை உணர்ந்திருந்ததால் தான் இன்றளவிலும் தமிழ்நாட்டில், மார்கழி மாதத்தில் திருமணங்கள் ஏற்பாடு செய்வதில்லை. அதே போல் கருவுருவதற்கும் இது ஏற்ற சமயமல்ல. அதனால் தான் திருமணமானவர்கள் கூட இந்தச் சமயத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பார்கள்.
சூரியனின் ஈர்ப்பு விசை கீழிருந்து இழுப்பதால், மனநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும், இது தங்களைச் சமன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற நேரம். நம் உடல் 72% நீரால் ஆனது. எப்போது இந்த நீர் கட்டுக்குள் அடங்காமல் செயல் படுகிறதோ, அப்போது நம் மனநிலை பாதிக்கப்படும் என்கிறது யோக மரபு.ஒரு சிறு தொட்டியில் நீரைத் தேக்கி, அத்தொட்டியைச் சற்றே அசைத்தால், உள்ளிருக்கும் நீர் தளும்பி எல்லாத்திக்கிலும் சலசலப்பை ஏற்படுத்தும். அதே போல்தான், நம் உடலில் இருக்கும் நீரை சரியான வகையில் நடத்திக் கொள்ளாவிட்டால், அது நம் மனநிலையில் பல தரப்பட்ட பாதிப்பையும் உண்டாக்கும்.
இந்த மாதத்தில் நீரோடு தொடர்பில் இருப்பதற்குப் பல செயல் முறைகளை உருவாக்கினோம். பொதுவாக, இம்மாதத்தில் யாரும் பிரம்ம முகூர்த்தத்தைத் (காலை 3.40 மணி) தவறவிட விரும்புவதில்லை. மக்கள் கடைபிடிப்பனவற்றுள் மிக எளிய ஒன்று, பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் தெப்பக் குளத்தில் மூழ்கி நீராடுவது.மார்கழி மாதம் இயல்பாகவே நம் உடலில் ஒரு ஸ்திர நிலையை உருவாக்குகிறது. பெரும்பாலான ஆன்மீக சாதகர்கள், இன்று ஒரு அடி முன்னே வைத்தால், நாளையே ஒரு அடி பின் வைப்பது என்று முன்னும் பின்னும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சூரியனின் ஈர்ப்பு விசை கீழிருந்து இழுப்பதால், மனநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கும், இது தங்களைச் சமன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற நேரம். நம் உடல் 72% நீரால் ஆனது. எப்போது இந்த நீர் கட்டுக்குள் அடங்காமல் செயல் படுகிறதோ, அப்போது நம் மனநிலை பாதிக்கப்படும் என்கிறது யோக மரபு.ஒரு சிறு தொட்டியில் நீரைத் தேக்கி, அத்தொட்டியைச் சற்றே அசைத்தால், உள்ளிருக்கும் நீர் தளும்பி எல்லாத்திக்கிலும் சலசலப்பை ஏற்படுத்தும். அதே போல்தான், நம் உடலில் இருக்கும் நீரை சரியான வகையில் நடத்திக் கொள்ளாவிட்டால், அது நம் மனநிலையில் பல தரப்பட்ட பாதிப்பையும் உண்டாக்கும்.
இந்த மாதத்தில் நீரோடு தொடர்பில் இருப்பதற்குப் பல செயல் முறைகளை உருவாக்கினோம். பொதுவாக, இம்மாதத்தில் யாரும் பிரம்ம முகூர்த்தத்தைத் (காலை 3.40 மணி) தவறவிட விரும்புவதில்லை. மக்கள் கடைபிடிப்பனவற்றுள் மிக எளிய ஒன்று, பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் தெப்பக் குளத்தில் மூழ்கி நீராடுவது.மார்கழி மாதம் இயல்பாகவே நம் உடலில் ஒரு ஸ்திர நிலையை உருவாக்குகிறது. பெரும்பாலான ஆன்மீக சாதகர்கள், இன்று ஒரு அடி முன்னே வைத்தால், நாளையே ஒரு அடி பின் வைப்பது என்று முன்னும் பின்னும் அலை பாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இது ஏனெனில், தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள போதுமான ஆன்மீகப் பயிற்சிகளில் அவர்கள் ஈடுபடவில்லை. உங்களுக்குள் ஸ்திரமாக இல்லாத போது, உங்கள் சக்திமேல் நோக்கி இழுக்கப்பட்டால், அது உங்களில் ஒரு சமனற்ற நிலையை உண்டாக்கும். அதனால் இந்த மார்கழி மாதம் ஸ்திரத்தை வளர்த்துக் கொள்வதற்கும், அடுத்து வரும் தை மாதம் வேகமாய் முன்னேறிச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்குள் நீங்கள் திடமாக இருந்தால்தான், இன்னும் மேல் நோக்கிச் செல்ல உங்களுக்குத் துணிவு வரும். மார்கழி மாதம் உங்களுக்குள் ஒரு சமநிலையும் ஸ்திரமும் உருவாக்கிக் கொள்ளும் நேரம்.
நன்றி
ANN NEWS
உங்களுக்குள் நீங்கள் திடமாக இருந்தால்தான், இன்னும் மேல் நோக்கிச் செல்ல உங்களுக்குத் துணிவு வரும். மார்கழி மாதம் உங்களுக்குள் ஒரு சமநிலையும் ஸ்திரமும் உருவாக்கிக் கொள்ளும் நேரம்.
நன்றி
ANN NEWS
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|