புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm
» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm
» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am
» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm
» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm
» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm
» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm
» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm
» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am
» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am
» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am
» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am
» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am
» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm
» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm
» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm
» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm
» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm
» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm
» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm
» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm
» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm
» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm
» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am
» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am
» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am
» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am
» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am
» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am
» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm
» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
mohamed nizamudeen |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Hari Prasath |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
TI Buhari |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
Kpc71 |
| |||
bharathichandranssn |
| |||
Yunesha. S |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் பலவிதம்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

மிரட்டும் எரிமலை
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே உள்ள மேயான் எரிமலை பல ஆண்டாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. 2640 மீட்டர் உயரம் கொண்ட இந்த எரிமலை அவ்வப்போது வெடித்து பல உயிர்களை பலி கொண்டு வருகிறது. தற்போது மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 40,000 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். இது விரைவில் வெடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது.
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கட்டுமானத்தில் சாதிக்கும் சீனா
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 106 மாடிகள் கொண்ட உலகின் உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை சீன நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 3 நாளுக்கு ஒரு தளம் என்ற விகிதத்தில் கட்டுமானப் பணி மிக விரைவாக நடந்து வருகிறது. அதோடு உலகின் மிக உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 492 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம், தற்போது உலகின் மிக உயரிய கட்டிடமான மலேசியாவின் டிவின் டவர் கட்டிடத்தை விட 40 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும். இந்தாண்டு இறுதியில் இக்கட்டிடப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டிடத்திற்கு சிக்னேச்சர் டவர் என பெயரிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தை பொறுத்த வரையில் சீனா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் புதிதாக அமைக்கப்படும், நன்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணியை 1,500 தொழிலாளர்கள் சேர்ந்து வெறும் 9 மணி நேரத்தில் முடித்துள்ளனர். தண்டவாளம் மட்டுமின்றி, சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளன.
நன்றி
தினகரன்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 106 மாடிகள் கொண்ட உலகின் உயரமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை சீன நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 3 நாளுக்கு ஒரு தளம் என்ற விகிதத்தில் கட்டுமானப் பணி மிக விரைவாக நடந்து வருகிறது. அதோடு உலகின் மிக உயரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 492 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இக்கட்டிடம், தற்போது உலகின் மிக உயரிய கட்டிடமான மலேசியாவின் டிவின் டவர் கட்டிடத்தை விட 40 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும். இந்தாண்டு இறுதியில் இக்கட்டிடப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்டிடத்திற்கு சிக்னேச்சர் டவர் என பெயரிடப்பட்டுள்ளது. கட்டுமானத்தை பொறுத்த வரையில் சீனா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த வாரம் சீனாவில் புதிதாக அமைக்கப்படும், நன்லாங் ரயில் நிலையத்தில் தண்டவாள இணைப்பு பணியை 1,500 தொழிலாளர்கள் சேர்ந்து வெறும் 9 மணி நேரத்தில் முடித்துள்ளனர். தண்டவாளம் மட்டுமின்றி, சிக்னல்களும் பொருத்தப்பட்டுள்ளன.
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஒட்டக அழகு போட்டியில் மோசடி
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒட்டக போட்டி ஒரு மாத காலம் நடந்து வருகிறது. இதில் ஒட்டக அழகு போட்டியில் பங்கேற்க வந்த 12 ஒட்டகங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. காரணம், அதன் உதடுகளில் அழகு சாதன பொருளை பயன்படுத்தி முடிகளை அகற்றியிருக்கிறார்களாம். இந்த ஒட்டக போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ₹300 கோடி. பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். அதிகப்படியான பரிசுத்தொகைக்காக சிலர் விதிமுறை மீறி செயல்படுவது வழக்கமானது என கூறப்படுகிறது.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஒட்டக போட்டி ஒரு மாத காலம் நடந்து வருகிறது. இதில் ஒட்டக அழகு போட்டியில் பங்கேற்க வந்த 12 ஒட்டகங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன. காரணம், அதன் உதடுகளில் அழகு சாதன பொருளை பயன்படுத்தி முடிகளை அகற்றியிருக்கிறார்களாம். இந்த ஒட்டக போட்டியின் மொத்த பரிசுத்தொகை சுமார் ₹300 கோடி. பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். அதிகப்படியான பரிசுத்தொகைக்காக சிலர் விதிமுறை மீறி செயல்படுவது வழக்கமானது என கூறப்படுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏரியை சாலை என காட்டிய ஜிபிஎஸ்
தொழில்நுட்பங்கள் எப்போதுமே நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்காது என்பதற்கு உதாரணமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பர்லிங்டன் நகரில் காரில் சென்ற 3 பேர் ஜிபிஎஸ் கருவி காட்டிய வழியில் பயணம் செய்துள்ளனர். திடீரென கார் சென்ற சாலை வழுக்க ஆரம்பித்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போதுதான் கார் சென்றது, பனியால் உறைந்த ஏரி என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. உடனடியாக காரிலிருந்து வெளியேறி ஓடினர். சிறிது நேரத்தில் பனி கட்டிகள் உடைந்து கார் ஏரி நீரில் மூழ்க ஆரம்பித்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஜிபிஎஸ் கருவி எப்படி தவறான பாதை காட்டியது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் எப்போதுமே நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்காது என்பதற்கு உதாரணமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. பர்லிங்டன் நகரில் காரில் சென்ற 3 பேர் ஜிபிஎஸ் கருவி காட்டிய வழியில் பயணம் செய்துள்ளனர். திடீரென கார் சென்ற சாலை வழுக்க ஆரம்பித்து கட்டுப்பாட்டை இழந்தது. அப்போதுதான் கார் சென்றது, பனியால் உறைந்த ஏரி என்பது காரில் இருந்தவர்களுக்கு தெரிந்தது. உடனடியாக காரிலிருந்து வெளியேறி ஓடினர். சிறிது நேரத்தில் பனி கட்டிகள் உடைந்து கார் ஏரி நீரில் மூழ்க ஆரம்பித்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஜிபிஎஸ் கருவி எப்படி தவறான பாதை காட்டியது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
உயிரற்ற ஜடப்பொருள் என்பது தெரியவைத்துவிட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258347சிவனாசான் wrote:உயிரற்ற ஜடப்பொருள் என்பது தெரியவைத்துவிட்டது.
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258436ayyasamy ram wrote:
-
ஜிபிஎஸ் கருவியை முழுக்க நம்பினால் விபத்துதான்...!!
மனிதனுக்கு முன் மனிதனால் உருவகப்படுத்திய அனைத்தும்
ஒரு நாள் தோற்றுப்போகும். இது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
நன்றி
ஐயா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1