புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது
Page 1 of 1 •
ஆறு பெண்களுடன் தொடங்கிய பத்ம விருதுகளின் கணக்கு
64 ஆண்டுகளில் மொத்தம் 577-ஆக உயர்ந்திருக்கிறது.
காந்தியவாதியான ஆஷா தேவி அரியநாயகம்,
பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 1954-ல் பத்மஸ்ரீ விருது
மூலம் கவுரவிக்கப்பட்டார்.
அதே ஆண்டு அச்சம்மா மத்தாய், மிருணமாய் ராய்,
பெரினா கேப்டன், அமல்பிரவா தாஸ் ஆகியோருக்கு
பத்மஸ்ரீ விருதும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பத்ம பூஷண்
விருதும் வழங்கப்பட்டன.
பத்மஸ்ரீ விருது உருவாக்கப்பட்ட ஆண்டுகளிலிருந்து
இன்றுவரை 2,913 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களுள் 434 பேர் பெண்கள். இதுவரை 103 பெண்கள்
பத்ம பூஷண் விருதையும் 27 பெண்கள் பத்ம விபூஷண்
விருதையும் பெற்றிருக்கிறார்கள்.
இதுவரை வழங்கப்பட்ட 4,457 பத்ம விருதுகளில் ஐந்தில்
ஒரு பங்குதான் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆறு பேருடன் தொடங்கிய கணக்கில் 2013-ல்
கூடுதலாகப் பெண்கள் 24 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு 14 ஆகக் குறைந்துள்ளது. சமூகப் பணி,
ஆட்சிப் பணி, இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல்,
தொழில், விளையாட்டு உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின்
கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
பெண்களுக்கெனத் தனிப் பிரிவு இல்லை. இந்தப் பிரிவுகளில்
இயங்கும் ஆண்களுடன் போட்டிபோட்டுத்தான் இந்த
விருதுகளுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதிலிருந்து இந்தியப் பெண் சமூகம் பெற்றுள்ள
அங்கீகாரத்தையும் கணக்கில்கொள்ள முடியும்.
-
----------------------------------------
இந்த ஆண்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள 14 பேரில் பிஹார்
நாட்டுபுறப் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு மூன்றாவது உயரிய
விருதான பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி பாங், சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி, சுலகாட்டி நரசம்மா,
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், லெண்ட்டினா தாக்கர், சித்தவ்வா
ஜோடதி, நவ்ஃபா மர்வாய், நானம்மாள், சைகோம் மிராபி சானு,
சுபதானி தேவி, ஜெய்ஸ்ரீ கோஸ்வமி மஹந்தா, மல்டி ஜோஷி
ஆகிய 13 பேருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, சமூக சேவை, மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல்துறைப்
பங்களிப்புக்காக இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மிகுட்டி, நரசம்மா, சித்தவ்வா
ஜோடதி, நானம்மாள் ஆகிய நால்வரும் தனித்துவமானவர்கள்.
பெரும் பின்னணி அற்ற எளிய பெண்கள். சித்தவ்வா ஜோடதி (44)
தவிர மற்ற நால்வரும் மூதாட்டிகள். நரசம்மாள், நானம்மா ஆகிய
இருவருக்கும் 98 வயது. சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி ஆகிய
இருவருக்கும் 75 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நானம்மாள்
நாம் நன்கு அறிந்த யோகா ஆசிரியர்.
-
------------------------
ஏழைகளுக்கு மருத்துவம்
சுபாஷினி மிஸ்த்ரி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். உரிய மருத்துவ
சிகிச்சை கிடைக்காததால் 24 வயதில் கணவனை இழந்தார்.
கணவனைச் சார்ந்து வாழ்ந்து பழகியிருந்த அவரால், அந்த
அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு நான்கு குழந்தைகள்.
அவர்களின் பசியைப் போக்க வீட்டு வேலைக்குச் சென்றார்.
நாட்கள் இப்படியே கழிந்துகொண்டிருந்தன. மருத்துவ வசதி
கிடைத்திருந்தால் கணவனை இழந்திருக்க மாட்டோம் என்ற
வேதனை அவரைத் தொடர்ந்தது.
தனக்கு நேர்ந்த இந்த கதி, இன்னொரு ஏழைப் பெண்ணுக்கு நேரக்
கூடாது என உறுதி எடுத்தார். ஏழைகளுக்கான இலவச மருத்துவ
மனையை உருவாக்க நினைத்தார். மிச்சமிருக்கும் வாழ்க்கையை
அதற்காகச் செலவிட முடிவெடுத்தார். தான் சம்பாதிக்கும் ஐந்து
பைசாவைக்கூட அதற்காகச் சேமித்தார்.
வீட்டு வேலை பார்ப்பது மட்டும் போதாது எனக் காற்கறிகள்
விற்றார், கிடைக்கும் சிறு சிறு வேலைகளையெல்லாம் செய்தார்.
மூத்த இரு குழந்தைகளையும் படிக்கவைக்க முடியாமல்
ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். மற்ற இரு குழந்தைகளையும்
மருத்துவமனைத் திட்டத்துக்காகப் படிக்க வைத்தார்.
மகனை மருத்துவராக்கினார். மகளை மருத்துவமனை உதவிப்
பணிக்காகப் படிக்க வைத்தார்.
1993-ல் அவரது கனவு நனவானது. ஒரு தற்காலிக மருத்துவ
மனையைத் தொடங்கினார். 1996-ல் கொல்கத்தாவின் பியாஜ்
அக்ன்ஸ் புக்குர் பகுதியில் நிரந்தர மருத்துவமனைக்கான
அடிக்கல்லை அன்றைய மேற்குவங்க ஆளுநர நாட்டினார்
நடப்பட்டது. இன்று இந்த மருத்துவமனை 12 மருத்துவர்கள்,
24 படுக்கைகளுடன் ஏழைகளுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறது.
மூலிகை மூதாட்டி
காணி என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஷ்மி குட்டி.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர், நாட்டார்
வழக்காற்றியல் அகாடமியில் ஆசிரியராக இருக்கிறார்.
இந்தத் துறை தொடர்பாகக் கவிதைகளும் கட்டுரைகளும்
எழுதியுள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர்
தொலைவில் பொன்முடிக்கு அருகில் அடர்ந்த காட்டுப்
பகுதியில் தனியாக இவர் வாழ்ந்துவருகிறார். இவருடைய
கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
மகன் ரயில்வேயில் பணியாற்றுகிறார். மருத்துவச்
சேவைக்காகத்தான் இவருக்கு இந்தக் கவுரவம்
அளிக்கப்பட்டிருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மூலிகை
மருந்துகளைக் கண்டறிந்துள்ளார்.
விஷமுறிவு மருந்து மூலம் பலருடைய உயிரைக்
காப்பாற்றியுள்ளார். “எல்லா நோய்களுக்கான மருந்தும்
இயற்கையிடம் உள்ளது” என்கிறார் லஷ்மிகுட்டி.
மகப்பேறு சேவை
மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்
பிரசவம் என்பது மறுபிறப்புதான். அந்த அளவுக்குச்
சிக்கலான காரியமாகவே அது இருக்கிறது.
ஆனால், நரசம்மா என்னும் தனி மனுஷி தனது 77 வருட
சேவையில் 1,500-க்கும் மேற்பட்ட பிரசவங்களைப்
பார்த்திருக்கிறார். பெண்களின் கோணத்தில் பார்த்தால்
இது இமாலய சாதனைதான். கர்நாடக மாநிலம் தும்கூட்
மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது 20-வது வயதில்
தற்செயலாகப் பிரசவம் பார்ப்பவராக மாறினார்.
தன் அத்தையின் பிரசவத்துக்கு உதவினார். அந்தச்
சம்பவம் அவருக்குப் பின்னாளில் பத்மஸ்ரீ விருதுக்கான
விதையாக இருக்கப் போகிறது என்பதை அவர்
அறிந்திருக்க மாட்டார். சிறு நகரங்களில்கூட
மருத்துவமனைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில்
கூட நரசம்மாவைத் தேடிப் பலரும் வருகிறார்கள்.
நரசம்மா இந்தச் சேவைக்குப் பணம் வாங்குவதில்லை.
தேவதாசிகள் மீட்புப் பணி
மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தவ்வா,
ஏழு வயதில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டவர்.
அதற்காக அவருக்குப் புதுச் சட்டையும் பச்சை வளையலும்
அணிவிக்கப்பட்டன. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்
இந்த அம்சங்கள் அவருக்குப் பிடித்திருந்தன.
பூசாரி அவரது கழுத்தில் ஒரு கயிறு கட்டியுள்ளார்.
அவர் 7-ம் வகுப்பு படித்தபோது ஒரு ஆணுடன் அனுப்பி
வைக்கப்படும் வரை என்ன நடக்கிறது என்பதை அவரால்
அறிய முடியவில்லை.
அவருடன் இருந்த ஆண் மூலம் அவரது குடும்பத்தினரின்
தேவைகள் பூர்த்தியாகியுள்ளன; அவரது தேவைகளும்.
ஒரு மகளும் பிறந்தாள். அந்த ஆண் அன்பானவர்தான்.
ஆனால், தேவதாசி முறைப்படி சித்வ்வாவைத் திருமணம்
செய்துகொள்ள முடியாது. இதுபோல் ஆயிரக்கணக்கான
பெண்கள் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டிருப்பதை
சித்தவ்வா அறிந்துகொண்டார்.
அவர்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
அதற்காக ‘மாஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதுவரை 3,600 தேவதாசிப் பெண்களை மீட்டுள்ளார்.
500 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார்.
-
----------------------------------
தி இந்து
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
பாரத ரத்னா விருது 1954 ஜனவரி இரண்டாம் திகதி அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.இதில் பத்ம விபூசன்,பத்ம பூசன்,பத்ம சிறி என மூன்று விருதுகள் தரப்படுகிறது.இந்த விருதுகள் ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்படுகிறது. பணம் தரப்படுவதில்லை,விருதைப் பெறுவோர் தலைநகர் சென்று வர பிரயாணச் செலவு தரப்படுகிறது.
முதன் முதலாக1954 இல் பாரத ரத்ன விருதைப் பெற்ற மூவர்- சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள்,டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள்,C.V.இராமன் அவர்கள். (1930 இல் நோபல் பரிசை பெற்றார்)
விருதைப் பெற்ற முதல் பெண் இந்திரா பிரியதர்சனி காந்தி ஆவார்.
இசைக்காக விருது பெற்ற முதல் பாடகி (கர்நாடக இசை) 1998
வெளி நாட்டவர்களுக்கு 16 விருதுகள் வழங்கப்படுகின்றன.
முதல் விருது பெற்ற வெளி நாட்டவர் - கான் அப்துல் கபார் கான் (Khan Abdul Gaffar Khan )
இரண்டாவதாக பெற்ற வெளி நாட்டவர் நெல்சன் மண்டேலா ஆவார்.(1990)
2018 இல் பிரகாஷ் நந்தா (Ved Prakash Nanda) அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உட்பட விருது பெற்ற வெளி நாட்டவர்கள் 16 பேர்.
முதன் முதலாக1954 இல் பாரத ரத்ன விருதைப் பெற்ற மூவர்- சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள்,டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள்,C.V.இராமன் அவர்கள். (1930 இல் நோபல் பரிசை பெற்றார்)
விருதைப் பெற்ற முதல் பெண் இந்திரா பிரியதர்சனி காந்தி ஆவார்.
இசைக்காக விருது பெற்ற முதல் பாடகி (கர்நாடக இசை) 1998
வெளி நாட்டவர்களுக்கு 16 விருதுகள் வழங்கப்படுகின்றன.
முதல் விருது பெற்ற வெளி நாட்டவர் - கான் அப்துல் கபார் கான் (Khan Abdul Gaffar Khan )
இரண்டாவதாக பெற்ற வெளி நாட்டவர் நெல்சன் மண்டேலா ஆவார்.(1990)
2018 இல் பிரகாஷ் நந்தா (Ved Prakash Nanda) அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உட்பட விருது பெற்ற வெளி நாட்டவர்கள் 16 பேர்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|