புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Today at 5:09 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by Anthony raj Yesterday at 11:53 pm

» கவிதை - பொறுமை
by Anthony raj Yesterday at 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Yesterday at 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Yesterday at 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:29 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Yesterday at 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Yesterday at 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Yesterday at 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Yesterday at 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» கருத்துப்படம் 29/11/2023
by mohamed nizamudeen Yesterday at 3:24 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Yesterday at 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Yesterday at 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Yesterday at 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 9:23 pm

» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:53 pm

» வாழ்க்கை முறை / ஆரோக்கியம் / மருத்துவம் குறித்த நூல்கள்
by TI Buhari Sat Nov 25, 2023 6:47 pm

» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
by TI Buhari Sat Nov 25, 2023 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
46 Posts - 37%
ayyasamy ram
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
15 Posts - 12%
krishnaamma
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
15 Posts - 12%
Anthony raj
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
5 Posts - 4%
Rathinavelu
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
4 Posts - 3%
Nithi s
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
3 Posts - 2%
heezulia
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
3 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
450 Posts - 49%
ayyasamy ram
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
192 Posts - 21%
T.N.Balasubramanian
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
102 Posts - 11%
Anthony raj
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
45 Posts - 5%
heezulia
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
44 Posts - 5%
mohamed nizamudeen
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
30 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
15 Posts - 2%
krishnaamma
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
15 Posts - 2%
prajai
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
11 Posts - 1%
Malasree
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_m10சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Feb 20, 2018 9:27 pm

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
தமிழக வரலாற்றில் சோழ மன்னர்களின் ஆட்சி மிகவும் முக்கியத்துவமான ஒன்று. அவர்கள் சிதம்பரம் கோவிலைப் போற்றி வந்தனர் .
தலை நகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் வரை இடைக்காலத்தில், 1014ம் ஆண்டு முதல் 1022ம் ஆண்டு வரை சோழ மன்னர்களின் குல தெய்வமான நடராஜர் வீற்றிருக்கும் சிதம்பரத்தில் மாளிகை அமைத்து தற்காலிக தலைநகராக ஆட்சி செய்தான் ராஜேந்திரசோழர் எனவும் கூறாப்படுகிறது .
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டினை கண்டெடுத்துள்ளனர்.
கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் தெரிவித்ததாவது:
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குள படிக்கட்டில் முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. முதலாம் பராந்தகன், சோழ தேசத்தை கிபி 907-953 வரை ஆண்ட மன்னனாவான். இவனே தில்லை ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு பொற்கூரை வேய்ந்த பெருமைக்குரியவன். இவனுக்கு வீரசோழன் என்ற பட்டப்பெயர் இருந்தது. முதலாம் பராந்தகம் காட்டுமன்னார்கோயில் அருகே வீரநாராயணஏரியை உருவாக்கி சோழ நாட்டை தன்னிகரில்லா மண்டலமாக மாற்றிய பெருமைக்குரியவனர். தற்போகு வீராணம் ஏரி என அழைக்கப்படுகிறது.
இவனால் வெளியிடப் பெற்ற உத்திரமேரூர் கல்வெட்டே தற்போதைய நவீன ஊராட்சி முறைக்கு அடித்தளமிட்டது எனலாம். இத்தகைய பெரும் வாய்ந்த முதலாம் பராந்தகன் தில்லை நடராஜர் கோயிலுக்கு பல்வேறான அறக்கொடைகளை வழங்கி உள்ளான். காலப்போக்கில் கல்வெட்டுகள் அயலவர் படையெடுப்புகளால் அழிந்தமையால், எஞ்சிய கல்வெட்டுகளே பராந்தகனின் சிறப்பை பறை சாற்றுகின்றன.
தில்லைக்காளியம்மன் கோயில் தெப்பக்குளத்தின் கீழ்புறம் காணப்படும் படிக்கட்டு வரிசையில், கீழிருந்து மூன்றாவது படிக்கட்டில் இரண்டாக உடைந்த நிலையில் ஐந்து வரிகளை கொண்ட கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டின் முதல் வரியில் கோப்பரகேசரி என்ற சொல்லை மட்டுமே வாசிக்க முடிகிறது. எஞ்சிய சொற்களை படிக்க இயலாத வண்ணம் சிதைந்துள்ளது. கல்வெட்டின் ஏனைய வரிகள் ஸ்ரீ உத்திர மாணிக்கபுரத்து வியாபாரி ஒருவர் வண்ணக்கர் மற்றும் நம்பிமாருக்கு அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வண்ணக்கர் என்பது சலவை தொழிலாளியையும், வண்ண சித்திரங்கள் வரையும் கலைஞனையும் கல்வெட்டு சொற்கள் குறிக்கிறது. கல்வெட்டின் இறுதி வரியில் கிரந்த எழுத்தில் பன்மஹெஷ்வர ரகைூ என பொறிக்கப்பட்டுள்ளது. பன்மஹெஷ்வர ரகைூ என்பது சிவன் கோவில்களில் அமைக்கபட்ட அறச்செயல்களை சிவனடியார்கள் காப்பார்களாக என்று வேண்டுவதாகும். இக்கல்வெட்டில் பரகேசரி என்று குறிக்கப்படுவதை கொண்டும், மொழிநடை கொண்டும் முதலாம் பராந்தகனின் பிற கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில், இக்கல்வெட்டு முதலாம் பராந்தகன் வெளியிட்டதே எனலாம்.
முகலாம் ராஜராஜ சோழனுக்கு முப்பாட்டனான முதலாம் பராந்தகன் காலத்திலேயே தில்லை திருக்கோயில் அரசர், வணிகர் என அனைவரும் போற்றும் திருக்கோயிலாக இருந்து வந்ததை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அக்கல்வெட்டு தில்லை நடராஜர் கோயிலில் இடம் பெற்றிருந்த கல்வெட்டாகும். பிற்காலத்தில் நடைபெற்ற தெப்பக்குள புணரமைப்பு பணியின்போது, இக்கல்வெட்டு இங்கு இடம் பெயர்ந்துள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து காணப்படுவதால், ஆட்சியாண்டு குறித்த விபரங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இத்தெப்பக்குளத்தில் மேலும் சில கல்வெட்டுகள் படிக்கட்டுகளில் காணப்படுகிறது குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்
இந்த செய்தி July 28, 2014 அன்று தினகரன் செய்தித்தாளில் வந்தது .
இன்னம் சில சமீபத்திய சிதம்பரம் குறித்து அடுத்து எழுதுசிரேன் .
அண்ணாமலை சுகுமாரன்
15/2/18

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 21, 2018 1:28 pm

அருமையான தகவல்
சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834 சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் ! 3838410834



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக