புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார் - எச்.ராஜா கருத்தால் புதிய சர்ச்சை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
திண்டுக்கல்:
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய
வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.
அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில்
சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.
அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த
நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும்
தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள்
போராட்டம் நடத்தின.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி
சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே
இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான்
திராவிடம் என்று கூறினார்.
தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார்
பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை
மக்களிடம் எடுத்து சொல்வதால் தான்
வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.
-
-------------------------------------
மாலைமலர்
திண்டுக்கல்:
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக,
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய
வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார்.
அதில், ‘இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில்
சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என கூறியிருந்தார்.
அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்த
நிலையில் அவர் தனது கருத்தை நீக்கியதுடன், வருத்தமும்
தெரிவித்தார். எனினும், எச்.ராஜாவுக்கு எதிராக பல்வேறு கட்சிகள்
போராட்டம் நடத்தின.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பெரியார் குறித்து பேசி
சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச்.ராஜா. திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில்
இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் மொழியே
இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதுதான்
திராவிடம் என்று கூறினார்.
தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என்று ஈ.வே.ரா பெரியார்
பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், இந்த உண்மைகளை
மக்களிடம் எடுத்து சொல்வதால் தான்
வசை பாடுகிறார்கள் என்றும் எச்.ராஜா கூறினார்.
-
-------------------------------------
மாலைமலர்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261834மூர்த்தி wrote:தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால்
சொல்கிறேன்? என்று இன்றுகோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசிவயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேபேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும்,
தமிழ் மொழி 3000 -
-4000 ஆண்டுகளுக்குமுந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு
ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி
என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன்.
அன்று இருந்த மக்களின் நிலை என்ன?
அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான்
ஆகட்டும், இவன்களைப் பற்றிதெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ
தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?
(பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து. )
பாவாணர் தன்னுடைய “தமிழ் வரலாறு” பாகம் 2 பக்கம் 106-ல் தொல்காப்பியம் பற்றிக் கூறுவது.
‘பாவலரேறு பெருஞ்சித்திரனார் ,17.9.81
தமிழை புராணங்களால் நிரப்பி வைத்திருக்கிற தமிழ்ப் புலவர்களின் மோசடியை கண்டித்து, தமிழர்களின் உயர்வுக்கு தமிழை பயன்படுத்தாமல், தமிழர்களின் வீழ்ச்சிக்கு பயன்படுத்திய மதவாத கும்பலை அம்பலப்படுத்தி, தமிழை ‘காட்டுமிராண்டிமொழி’ என்று பெரியார் சொன்னார்.
நன்றி-இணையம்.
அருமையான கருத்து பதிவு
நன்றி மூர்த்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
எனக்கு அவ்வளவு தூரம் பகுத்து பார்க்கும் திறன் இல்லை அய்யா .
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா
நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .
முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.
என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.
ரமணியன்
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா
நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .
முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.
என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதற்கு வீண் விவாதம் ?
தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவர் , " தமிழைக் காட்டுமிராண்டி மொழி " என்று சொன்னால்தான் நாம் வருத்தப்பட வேண்டும் . பெரியார் ஒன்றும் மொழியியல் வல்லுநர் அல்ல ! எனவே அவர் சொன்னதை வைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை .
பாரதி என்ன சொன்னான் ?
" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
........இனிதாவது எங்கும் காணோம் ! '
என்றுதானே சொன்னான் . பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும் . அப்படியிருந்தும் அவன் தமிழைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் . காட்டுமிராண்டி மொழி என்றால் தமிழைக் கொண்டாடுவானா ?
பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்ற அளவில் மதிக்கப்பட வேண்டியவர் . அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .
தமிழாய்ந்த தமிழறிஞர் ஒருவர் , " தமிழைக் காட்டுமிராண்டி மொழி " என்று சொன்னால்தான் நாம் வருத்தப்பட வேண்டும் . பெரியார் ஒன்றும் மொழியியல் வல்லுநர் அல்ல ! எனவே அவர் சொன்னதை வைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை .
பாரதி என்ன சொன்னான் ?
" யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
........இனிதாவது எங்கும் காணோம் ! '
என்றுதானே சொன்னான் . பாரதிக்கு ஏழு மொழிகள் தெரியும் . அப்படியிருந்தும் அவன் தமிழைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் . காட்டுமிராண்டி மொழி என்றால் தமிழைக் கொண்டாடுவானா ?
பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்ற அளவில் மதிக்கப்பட வேண்டியவர் . அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .
ஆம் , நான் கூறுவதெல்லாம் என் கருத்துக்களே. அதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரே கூறி இருக்கிறார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1261882T.N.Balasubramanian wrote:அவர் எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை .
ஆம் , நான் கூறுவதெல்லாம் என் கருத்துக்களே. அதை யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவரே கூறி இருக்கிறார்
ரமணியன்
பெரியாரை அவர் கொள்கை சரி என்று ஏற்போருக்கே பிடிக்கும்.
அவர் சீர்திருத்தம் அனைத்தும் ஏற்புடையது அல்ல.
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
அது சில பேரின் (பெரியாருக்கு நம்பிக்கை இல்லாத) ஜாதக ராசி ஐயா...அவர் கருத்தில் கடுமை இருந்தாலும் ,உடன்பாடு இல்லை என்றாலும் எல்லாரும் அவரை கொண்டாடுகிறோம்...பாவம் உண்மையாகவே தமிழுக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்து தங்கள் சொந்த சொத்தையும் உயிரையும் விட்ட எத்தனையோ உத்தமர்களின் நினைவு கூட இன்றைக்கு யாருக்கும் இல்லை..அவர்களின் வாரிசுகள் வறுமையில் வாடுகிறார்கள்...அவர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் தமிழ் மொழிக்கும் எதுவுமே செய்ய வில்லையா ?ம்ம்ம் என்ன செய்வது பிச்சைக்கு போனாலும் முகராசி வேண்டுமே..அது அவர்களுக்கு இல்லை..
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
மேற்கோள் செய்த பதிவு: 1261839T.N.Balasubramanian wrote:எனக்கு அவ்வளவு தூரம் பகுத்து பார்க்கும் திறன் இல்லை அய்யா .
காட்டுமிராண்டி என்ற சொல்லுக்கு பதில் பழமையான மொழி என்று
சொல்லி இருக்கலாம் அல்லவா
நீ ஒரு முட்டாள் என்பதற்கும்
உனக்கு புத்தி இல்லை என்பதற்கும்
அர்த்தத்தில் வித்தியாசமில்லை .
முட்டாள் என்று சொன்னால் அது அநாகரீகமாக படுகிறது.
உனக்கு புத்தி இல்லை என்பது சிறிது நாகரிகமாக படுகிறது.
என்னை கேட்டால், ஒருவர் தகுதியை, அவர் கையாளும் வார்த்தைகளே
நிர்ணயிக்கின்றன.
ரமணியன்
மிக்க சரி ஐயா...இதே வார்த்தைகளை பெரியார் தவிர வேறு யாரும் எந்த நோக்கத்துடனோ கருத்துடனோ கூறி இருந்தாலும் நாம் ஏற்போமா?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் சொன்னது .
" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."
என்று சொன்னார் .
" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."
என்று சொன்னார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1261921M.Jagadeesan wrote: ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சுகி.சிவம் அவர்கள் சொன்னது .
" நான் காஞ்சி மகா பெரியவாளை எந்த அளவுக்கு மதிக்கின்றேனோ , அந்த அளவுக்கு பெரியாரையும் மதிக்கின்றேன் . என் நூலகத்தில் மகா பெரியவாளின் " தெய்வத்தின் குரல் " புத்தகங்களும் உள்ளன ; பக்கத்திலேயே " பெரியாரின் சிந்தனைகள் " அடங்கிய புத்தகங்களும் உள்ளன. இந்த சமுதாயத்திற்குப் பெரியவாளும் தேவை ; பெரியாரும் தேவை ."
என்று சொன்னார் .
அவர் காலக்ஷேபம் நடத்த இரண்டும் வேண்டும்.
அவர் வாழ்க்கைக்கு இரண்டில் ஒன்றுதான்.
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» மத்திய அமைச்சரின் கருத்தால் கேரளாவில சர்ச்சை
» சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை
» எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
» முதல்வருக்கு எதிரான கருத்தால் சர்ச்சை: சிவசேனாவால் எழுத்தாளர் ஷோபா டே வீடு முற்றுகை
» 60,000 பிச்சைக்காரர்கள் எங்கே?டில்லியில் புதிய சர்ச்சை
» சாராயம் போதைப்பொருள் இல்லை: பஞ்சாப் மந்திரி கருத்தால் சர்ச்சை
» எச்.ஐ.வி,எய்ட்ஸ் தடுப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் கருத்தால் சர்ச்சை
» முதல்வருக்கு எதிரான கருத்தால் சர்ச்சை: சிவசேனாவால் எழுத்தாளர் ஷோபா டே வீடு முற்றுகை
» 60,000 பிச்சைக்காரர்கள் எங்கே?டில்லியில் புதிய சர்ச்சை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|