புதிய பதிவுகள்
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
by ayyasamy ram Today at 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
Page 1 of 1 •
நீங்கள் கற்பிப்பவர் எனில், வெறும் உயிரியல், வேதியியல் போன்ற விஷயங்களைப்பற்றி மட்டும் தகவல் தருபவரா? அல்லது, நீங்கள் ஆசிரியர் என்ற உயர்ந்த உணர்வுடையவரா?
அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?
இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.
இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.
ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.
ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.
ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.
புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.
இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981
அதாவது, நீங்களும், மாணவனும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்ற அக்கறை உடையவராக, இவற்றில் ஒரு சுவையைப் பெற அக்கறை உடையவராக, அழகுணர்வை அவர்களுக்கு விதைப்பவராக உள்ளவரா நீங்கள்?
இந்நாட்டிலே அப்படிப்பட்ட ஒர் அழகுணர்வே இல்லை. ஏழ்மையிலுள்ள குழந்தைகளுக்கு ஆசிரியர் நீங்கள் எனில், அவ்வறுமை ஏன் உள்ளது? என்ன தவறு நடந்தது? இவையெல்லாம் யாருடைய தவறு? அரசின் தவறா? அல்லது மக்கள்தொகை பெருக்கத்தாலா அல்லது வேறொன்றினாலா? இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? இந்நாட்டில் உங்களை சுற்றிலும் எப்போதுமே வறுமை நிறைந்துள்ளது. இதை பார்த்தீர்கள் என்றால் மனமுடைந்து அழுதுவிடுவீர்கள்.
இவை எல்லாவற்றிற்கும் யார் பொறுப்பாளி? குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் அவர்களை என்னவாக ஆக்கப்போகிறீர்கள். அதிகார வர்க்கமாகவா? வக்கீலாகவா? மருத்துவராகவா? அல்லது, பழைய சமூக அமைப்பில் அங்கத்தினராக ஆக்கப்போகிறீர்களா? இந்த எல்லா கேள்விகளும் உங்களுக்கு புரிகிறதா? ஏழை குழந்தைகள், பணக்கார குழந்தைகள் என்று அவர்களை பிரிக்காதீர்கள். அவர்கள் குழந்தைகள் அவ்வளவே. உங்களுக்கு, அக்கறை, பரிவு, அன்பு போன்றவை இருப்பின், கல்வி என்பது முற்றிலும் வேறு கோணமாகிவிடும்.
ஆனால், நீங்கள் அக்கறை கொள்வதேயில்லை, அதுதான் இங்கு நிகழ்கிறது. நீங்கள் கருதுவதெல்லாம், உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கச்செய்து, திருமணம் செய்துவைத்து குடியமர்த்துவதுதான். நீங்கள் கருதுவதெல்லாம் இதைதான். இதைத்தான் நீங்கள் கடமை என்று அழைக்கிறீர்கள். நீங்கள் அதை அன்பு என்று சொல்லமாட்டீர்கள் கடமை என்று சொல்வீர்கள்.
ஆகையால், பாவம் அந்த குழந்தைகளுக்கு என்ன ஆகிறது? அவர்களும் உங்களைப்போல ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகம் என அறுபது வயது வரை வேலைக்கு செல்வது, பின்பு உடல் செயல்குன்றி, அதன்பின், கடவுள், மறுபிறப்பு, அழகிய சொர்க்கம் என்றெல்லாம் பேசுவீர்கள். நாம் கடுமையாக பேசவில்லை. நடந்து கொண்டிருப்பவையைத்தான் பேசுகிறோம்.
ஆக, ஆசிரியர் வேலை என்பது உலகிலேயே மேலான தொழிலாகும். ரிஷிவெலி, ராஜ்காட், இங்கு மற்றும் இப்பேச்சாளர் போகும் பள்ளிகளிலெல்லாம் இதைத்தான் கூறிவருகிறார். ஏனெனில், நீங்கள் புதிய தலைமுறையினரை உருவாக்குகிறீர்கள், பழைய தலைமுறையினரை அல்ல.
புதிய தலைமுறையினரையும் இயந்திரத்தனமாக ஆக்கிவிடாதீர்கள். பிரச்சினையை உருவாக்குவது நீங்களே, பெற்றோர்களே. குழந்தைகள் அல்ல. அவர்களையும் இவ்வுலகிலுள்ள மற்ற சாமான்யரைப் போல ஆக்க விரும்புகிறீர்கள்.
இனி, இதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
-#J. Krishnamurti
First Public Question & Answer Meeting in Madras
January 1981
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வாருங்கள் நண்பரே ...ஈகரையில் இனைந்தமைக்கும் அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு மிக்கநன்றிகள் ... நம் ஈகரையில் கல்வியாளர்கள் பலர் உள்ளனர் ... அவர்களிடம் இருந்து அருமையான மறுமொழிகளையும் ஆரோக்கியமான கருத்துக்களையும் இப்பதிவில் நாம் பெறலாம் ...
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ...
தங்களை பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே ... உங்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
மேலும் ஒரு சிறிய வேண்டுகோள் பதிவுகளை அதற்கு ஏற்ற பிரிவுகளின் கீழ் பதிவிடுங்கள் நண்பரே ... போக போக பழகிவிடும் ...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
ஜே கே சொல்வதெல்லாம் ஒரு அற்புதமான கண்ணோட்டம். ஆனால் சிந்திப்பதற்கு எங்கு கற்றுக்கொடுப்பார்கள்? நம் முன்னோர்கள் எல்லாம் உலக வாழ்வை மாயை என்று ஒதுக்கி ஆன்மீக வழியில் சென்றவர்கள். உலகை உண்மையாக எண்ணி முட்டி மோதி இங்கே முன்னேறியது எல்லாம் பொருளாதார முன்னேற்றமும் அறிவு என்ற பெயரில் தகவல்களை சேர்த்துவைத்துக்கொள்வதும்தான். எனவே "ரெண்டும்கெட்டான்களுக்கு" வழி சொல்ல வேண்டும்.
- Sponsored content
Similar topics
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10
» மனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
» கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி 10
» மனிதருக்குத் தேவை - ஜே.கிருஷ்ணமூர்த்தி
» கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|