புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
64 Posts - 50%
heezulia
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_m10தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:47 pm

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Gd8yEnSToG2u04X0J1QA+4cddddb583425f318de71c1ce4031cde
சென்னை:
மாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்றும் தமிழகம் எங்கும் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! C0fNomj3TdyuiGmfkA4Q+d1161f760faa8bb203656aa7b70a1d47
அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாமல்லபுரம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி” என்று பேசினார். இது பெரும் அதிரச்சியை அளித்துள்ளது.
“பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரத்தை சோழர்கள் பூமி என பிரதமர் மோடி சொல்கிறாரே” என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
“எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.
நன்றி
பத்திரிகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 2:00 pm

எவனோ எழுதி கொடுத்ததை படித்து படித்து தானே இன்று இந்திய பிரதமர் வரைக்கும் ஆகியிருக்கிறார். அதே போல இங்கும் பேசிவிட்டார்.

இந்த குஜராத் வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்

#iLoveMyTamilnadu

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 2:51 pm

ராஜா wrote:இந்த குஜராத் டீ வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்

திருத்தம் சரியா அண்ணா



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 3:34 pm

மோடி : மாமல்லபுரம் சோழர்கள் ஆண்ட பூமி !

எடப்பாடி
: மோடி சார் ! இது சேரர்கள் ஆண்ட பூமி !

பன்னீர்
:எல்லாமே தப்பு ! இது பாண்டியர்கள் ஆண்ட பூமி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 3:42 pm

SK wrote:
ராஜா wrote:இந்த குஜராத் டீ வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்

திருத்தம் சரியா  அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1265973

டீ வியாபாரி என்றால் டீத்தூள் விற்பனை செய்பவர்

டீ ஸ்டால் வியாபாரி என்றால் டீ போட்டு விற்பனை செய்பவர்



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Thu Apr 12, 2018 4:46 pm

நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்??!!!இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 5:48 pm

gayathri gopal wrote:நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்??!!!இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்?
மேற்கோள் செய்த பதிவு: 1265990

நாம் யாரும் இதுபோல லூசுத்தனமாக பேசியது இல்லையே ஒரு இடத்திற்கு பேச போகும்போது அதன் வரலாறு தெரிய வேண்டாமா பிரதமருக்கு



avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Thu Apr 12, 2018 6:17 pm

முதலில் நாம் எல்லாம் வரலாறு படிக்க வேண்டும்.
மாமல்லபுரத்தை சோழர் ஆண்டதே இல்லையா?

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Thu Apr 12, 2018 7:11 pm

SK wrote:
gayathri gopal wrote:நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்??!!!இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்?
மேற்கோள் செய்த பதிவு: 1265990

நாம் யாரும் இதுபோல லூசுத்தனமாக பேசியது இல்லையே ஒரு இடத்திற்கு பேச போகும்போது அதன் வரலாறு தெரிய வேண்டாமா பிரதமருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1265999
அது சரி தான் நண்பரே..குறை கூறுவதற்கு தகுந்த மாதிரியே இப்போதெல்லாம் நம் பிரதமரும் நடந்துகொள்கிறார்.ஆனால் இது அது போல பெரிய தவறா என்ன ....உள்நோக்கம் இல்லாமல் தவறான தகவல்களை இதற்கு முன்னர் வேற எந்த தலைவரும் இதுவரை சொன்னதே இல்லையா என்ன?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 7:55 pm

டில்லியிலிருந்து விமானத்தில் மாமல்லபுரம் வருவதற்கு மூன்று மணிநேரம் ஆவதாக வைத்துக்கொள்வோம் . விமானத்திலேயே , தான் பேசவேண்டிய குறிப்புகளை ஒருமுறை பிரதமர் பார்த்திருக்கவேண்டும் . ஏதேனும் ஐயம் இருந்தால் , கூகுளைத் தட்டினால் போதும் . தெளிவான விடை கிடைக்கும் .

இதுவரை இருந்த பிரதமர்களில் புத்தகப் புழுவாகவும் , அறிவு ஜீவியாகவும் இருந்தவர் நேரு மட்டுமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக