புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
34 Posts - 52%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
17 Posts - 2%
prajai
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
9 Posts - 1%
jairam
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் கணக்கு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 16, 2018 10:10 am

இறைவன் கணக்கு! KJfGy8sSTXq1T2OdjnOh+sm14
-
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று
இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்.
பெருத்த மழை வேறு!...அப்போது அங்கே அன்பு என்று
மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம்
கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றார்கள்
அழகும், அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?''
என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிட்ம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன''
என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன...
ஆக எட்டு ரொட்டிகள்!....இதனை நாம் எப்படி மூவரும்
சமமாய் பிரித்தக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப்
போடலாம்... இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!...
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக்
கொள்ளலாம்'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு
உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது! அன்பு கிளம்பும்
போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு
எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, ""நீங்கள்
உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' என்று சொல்லி
விட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக்
காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்
கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. ""மூன்று ரொட்டிகள்
கொடுத்த உனக்கு மூன்று காசுகள்!....ஐந்து ரொட்டிகள்
கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக்
கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும்
நான் பங்கிடச் சம்மதித்தேன்!....நிறைய இருப்பவன்
கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது!....என்றாலும்
பரவாயில்லை!....சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச்
சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி
என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து
விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள்
காட்சி அளித்தார். தீர்ப்பும் விளக்கமும் அளித்தார்.
இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும்
அழைத்தார். மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு
ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு
ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்!...
அழகே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்
கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்!....அதிலும்
எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது!....
அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள்!....அவனுக்கும்
எட்டு துண்டுகள்தான் கிடைத்தது!

ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான்! அவர் தருமம்
செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம்
பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது.
தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!
-
----------------------------------------

ப. சரவணன்
சிறுவர்மணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 11:12 am

நல்ல தீர்ப்பு

இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834

இது போல காவிரி விவகாரத்தில் நமக்கு தீர்ப்பு கிடைத்திருந்தால்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக