புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
Page 1 of 1 •
-
பிரபல நடிகை என்பது மட்டுமல்ல, மேலும் பல தகுதிகளையும்
கொண்டவர் சுருதிஹாசன். பாட்டு, மனோதத்துவம்
போன்றவைகளில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்க
இசைக் கல்லூரியில் சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர்.
கமல்ஹாசனின் மூத்தமகள். அழகும், அறிவும் நிறைந்த இவர்,
தான் கடந்து வந்த பாதையை விளக்குகிறார்!
நட்சத்திர குழந்தையாக நான் பிறந்து வளர்ந்ததால், பப்ளிசிட்டி
வெளிச்சம் சிறுவயதில் இருந்தே என் மீது விழத் தொடங்கிவிட்டது.
எங்கள் குடும்பம் நடிகர், நடிகைகள் நிறைந்தது.
சுஹாசினி, மணிரத்னம், சாருஹாசன், சந்திரஹாசன், என் அப்பா,
அம்மா.. இப்படி எல்லோரும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவர்கள்.
அவர் களது அனுக்கிரகம் எனக்கு உண்டு. ஆனால் இந்த துறையில்
நிலைத்துநிற்க பாரம்பரியம் மட்டும் போதாது என்று நான்
நம்பு கிறேன்.
அப்பாவின் பெயரை எந்த லாபத்திற்காகவும் நாங்கள்
பயன்படுத்திக்கொண்டதில்லை. கமல்ஹாசனின் மகள் என்ற
ஒரே ஒரு பலத்தில் மட்டும் நான் நின்றிருந்தால் ஒன்றிரண்டு
படத்தோடு என் திரை வாழ்க்கை முடிந்திருக்கும்.
எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் தனித்துவம் பெறவேண்டும்
என்று அப்பா எதிர்பார்ப்பார். நானும், அக்ஷராவும் அதைதான்
பின்தொடர் கிறோம்.
-
---------------------------------------
கமல்ஹாசனை நடிகராகவும், அப்பாவாகவும் நான் காண்கிறேன்.
அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை
ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி
நுழையமாட்டார்.
அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை.
யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் கதை கேள்
என்றும் சொன்னதில்லை. எங்கள் திறமைகளை அங்கீகரிக்கும்
சிறந்த தந்தை அவர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
நான் இசைஅமைப்பாளராக முதல் அடி எடுத்துவைத்தபோது,
உருவாக்கிய முதல் பாடலைப் பாடும் தைரியத்தை அவர்தான்
தந்தார். அவர் சுவாசிப்பதுகூட சினிமாவைத்தான் என்று
சொல்லலாம்.
இந்த வயதிலும் அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போகிறார்.
அந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னை சிலிர்க்கவைக்கிறது.
எங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கும் மு
ழு சுதந்திரத்தையும் அப்பா எங்களுக்கு தந்திருக்கிறார்.
அதனால் அவர் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் அது
எங்களுக்கும் சம்மதம்தான். வாழ்க்கையில் அவர் எடுக்கும்
ஒவ்வொரு முடிவும் நல்லதற்காகத்தான் இருக்கும்.
அவர் அரசியலில் இறங்கியதையும் நான் அப்படித்தான்
பார்க்கிறேன். என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர்
இருக்கிறார். அவரது உண்மை, நீதி, அர்ப்பணிப்பு போன்றவை
எல்லாம் இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக மட்டும்
இருந்தது.
இனி அது தமிழக மக்களுக்கும் கிடைக்கும் என்பது
மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.
-
------------------------
அவர் வாழ்க்கை என்னில் பலவிதமான தாக்கங்களை
ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அவர் அத்துமீறி
நுழையமாட்டார்.
அவர் விருப்பத்தை ஒருபோதும் எங்களிடம் திணித்ததில்லை.
யாராவது டைரக்டரின் பெயரை குறிப்பிட்டு அவரிடம் கதை கேள்
என்றும் சொன்னதில்லை. எங்கள் திறமைகளை அங்கீகரிக்கும்
சிறந்த தந்தை அவர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
நான் இசைஅமைப்பாளராக முதல் அடி எடுத்துவைத்தபோது,
உருவாக்கிய முதல் பாடலைப் பாடும் தைரியத்தை அவர்தான்
தந்தார். அவர் சுவாசிப்பதுகூட சினிமாவைத்தான் என்று
சொல்லலாம்.
இந்த வயதிலும் அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போகிறார்.
அந்த அர்ப்பணிப்பு உணர்வு என்னை சிலிர்க்கவைக்கிறது.
எங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கும் மு
ழு சுதந்திரத்தையும் அப்பா எங்களுக்கு தந்திருக்கிறார்.
அதனால் அவர் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுத்தாலும் அது
எங்களுக்கும் சம்மதம்தான். வாழ்க்கையில் அவர் எடுக்கும்
ஒவ்வொரு முடிவும் நல்லதற்காகத்தான் இருக்கும்.
அவர் அரசியலில் இறங்கியதையும் நான் அப்படித்தான்
பார்க்கிறேன். என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர்
இருக்கிறார். அவரது உண்மை, நீதி, அர்ப்பணிப்பு போன்றவை
எல்லாம் இதுவரை குடும்பத்தில் உள்ளவர்களுக்காக மட்டும்
இருந்தது.
இனி அது தமிழக மக்களுக்கும் கிடைக்கும் என்பது
மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.
-
------------------------
அப்பா என்னை சிந்தனைவாதி என்று சொல்வார்.
நான் அவரது மகளாக இல்லாமலிருந்தாலும் என்னை பற்றி அவர்
அப்படித்தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு அவர்
மற்றவர்களை அங்கீகரிப்பவர். எனது எழுத்து, இசை, நடிப்பு
எல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அப்பாவைதான்
அழைப்பேன். எப்போதும் உண்மையின் பக்கமிருந்து சரியான
தீர்வு சொல்வார். அவர் எங்களை முழுமையாக நம்புகிறார்.
அந்த நம்பிக்கை காலம் முழுக்க தொடரும்.
சபாஷ் நாயுடு படத்தில் நாங்கள் முதல் முறையாக இணைந்து
நடித்தோம். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டால் அவர் எனது
தந்தை மட்டுமல்ல, டைரக்டரும், சக நடிகராகவும் ஆகிவிடுவார்.
நடிக்கும்போது நாங்கள் இருவரும் இருவேறு மனிதர்கள் என்பது
எங்கள் இருவருக்குமே தெரியும். ஒரு முறை அவர் எனது
கதாபாத்திரத்தின் பெயரை கூறி அழைக்காமல், என் நிஜ பெயரை
கூறி அழைத்துவிட்டார்.
நான் உடனே தைரியமாக தவறான பெயரை உச்சரித்து
விட்டீர்கள் என்று கூறினேன். அதை அவர் வரவேற்றார்.
நான் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் மிகவும் தைரியமானவர்
என் தாயார் சரிகா. சிறப்பாக சிந்திப்பவர். வெளிப்படையானவர்.
சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்தபோது திருமண முடிவெடுத்து
குடும்பத்தலைவியானார்.
அது அவர் எடுத்த உறுதியான தைரியமான முடிவு. அதன் பிறகு
வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் அவர் நேர்மறையாக மட்டுமே
எடுத்துக்கொண்டார். ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்ற
நிலையில் இருவரும் பிரிந்தார்கள்.
அவர்கள் எடுத்த அந்த முடிவை நான் மதிக்கிறேன். என்னைப்
பொறுத்தவரையில் நான் இந்த பருவத்தில்கூட திருமணத்தை
பற்றி சிந்திக்க தொடங்கவில்லை. இப்போது என் வளர்ச்சிதான்
முக்கியம்.
-
---------------------------------------
நான் அவரது மகளாக இல்லாமலிருந்தாலும் என்னை பற்றி அவர்
அப்படித்தான் கூறியிருப்பார். அந்த அளவுக்கு அவர்
மற்றவர்களை அங்கீகரிப்பவர். எனது எழுத்து, இசை, நடிப்பு
எல்லாம் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அப்பாவைதான்
அழைப்பேன். எப்போதும் உண்மையின் பக்கமிருந்து சரியான
தீர்வு சொல்வார். அவர் எங்களை முழுமையாக நம்புகிறார்.
அந்த நம்பிக்கை காலம் முழுக்க தொடரும்.
சபாஷ் நாயுடு படத்தில் நாங்கள் முதல் முறையாக இணைந்து
நடித்தோம். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டால் அவர் எனது
தந்தை மட்டுமல்ல, டைரக்டரும், சக நடிகராகவும் ஆகிவிடுவார்.
நடிக்கும்போது நாங்கள் இருவரும் இருவேறு மனிதர்கள் என்பது
எங்கள் இருவருக்குமே தெரியும். ஒரு முறை அவர் எனது
கதாபாத்திரத்தின் பெயரை கூறி அழைக்காமல், என் நிஜ பெயரை
கூறி அழைத்துவிட்டார்.
நான் உடனே தைரியமாக தவறான பெயரை உச்சரித்து
விட்டீர்கள் என்று கூறினேன். அதை அவர் வரவேற்றார்.
நான் வாழ்க்கையில் சந்தித்தவர்களில் மிகவும் தைரியமானவர்
என் தாயார் சரிகா. சிறப்பாக சிந்திப்பவர். வெளிப்படையானவர்.
சினிமாவில் அவர் உச்சத்தில் இருந்தபோது திருமண முடிவெடுத்து
குடும்பத்தலைவியானார்.
அது அவர் எடுத்த உறுதியான தைரியமான முடிவு. அதன் பிறகு
வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் அவர் நேர்மறையாக மட்டுமே
எடுத்துக்கொண்டார். ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது என்ற
நிலையில் இருவரும் பிரிந்தார்கள்.
அவர்கள் எடுத்த அந்த முடிவை நான் மதிக்கிறேன். என்னைப்
பொறுத்தவரையில் நான் இந்த பருவத்தில்கூட திருமணத்தை
பற்றி சிந்திக்க தொடங்கவில்லை. இப்போது என் வளர்ச்சிதான்
முக்கியம்.
-
---------------------------------------
நானும், அக்ஷராவும் மும்பையிலே வசித்தாலும் வெவ்வேறு
வீடு களில்தான் குடியிருக்கிறோம். யாரும் கூடுதலாக
உபதேசம் செய்வதோ, ஆலோசனை கூறுவதோ என்னைப்
போல் அவளுக்கும் பிடிக்காது.
நாங்கள் இருவரும் அப்பா- அம்மாவை பார்த்து வளர்ந்தவர்கள்.
ஷமிதாப் படத்தில் அவள் நன்றான நடித்திருந்தாள். அப்பா
டைரக்டு செய்யும் சபாஷ் நாயுடுவில் துணை இயக்குனராக
பணியாற்றினாள்.
இப்போது ஒரு தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கிறாள்.
நானும் அவளும் நல்ல தோழிகள். இரண்டும் பெண்களாக
இருப்பதால் கிடைத்த பலன் அது. பெரும்பாலும் ஒன்றாக
ஷாப்பிங் செல்வோம். எல்லா விஷயங்களை பற்றியும்
விவாதிப்போம். சினிமா, பேஷன், அழகு, கிசுகிசு போன்ற
அனைத்தும் அதில் இடம்பெறும்.
மற்றவர்கள் விருப்பத்திற்கு நான் ஒருபோதும் உடை
அணிவதில்லை. காலையில் விழிக்கும்போது எந்த உடை மீது
அதிக ஆர்வம் ஏற்படுமோ அதை உடுத்துவேன்.
கிசுகிசுக்களை பார்த்து ஒருபோதும் நான் தளர்ந்து
போவதில்லை. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக
இருந்தாலும் அதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வேன்.
என்னை பற்றி கிசுகிசு பரப்ப, எனக்காகவும் நேரம் ஒதுக்கும்
அளவுக்கு நான் முக்கியத்துவமாக இருக்கிறேன் அல்லவா
என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்வேன்.
கெட்டதை நினைத்து வருத்தப்படுவதைவிட அதில் இருக்கும்
நல்லதை கண்டுபிடிப்பது என் வழக்கம். இந்த பழக்கம் என்
அம்மா விடம் இருந்து நான் கற்றுக்கொண்டது.
நான் கவர்ச்சியாக நடிப்பதாக நிறைய கிசுகிசுக்கள்
வருகின்றன. நான் எவ்வளவு கிளாமராக நடித்தாலும் என்
சுபாவத்தில் மாற்றம் ஏற்படாது.
பெண்கள் எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். எதற்கும்
பயந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பது என் உறுதியான
கருத்து.
இப்படி சொல்வது பெண்ணுரிமை சிந்தனை என்று யாராவது
நினைத்தால், அதுவும் சரிதான். சிலநாள் மாலை நேரங்களில்
நானும், அப்பாவும் ஜாலியாக பாட்டுப் பாடுவோம். அதையும்
பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பங்கிடுவோம்.
ஒப்புக்கொண்ட படங்களில் சிறப்பாக நடிக்கவேண்டும்.
பாட்டுக்கு இனி சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
எழுதவும் ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் என்ன செய்ய
வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் என்னிடமே
இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.
-
--------------------------------------
தினத்தந்தி
வீடு களில்தான் குடியிருக்கிறோம். யாரும் கூடுதலாக
உபதேசம் செய்வதோ, ஆலோசனை கூறுவதோ என்னைப்
போல் அவளுக்கும் பிடிக்காது.
நாங்கள் இருவரும் அப்பா- அம்மாவை பார்த்து வளர்ந்தவர்கள்.
ஷமிதாப் படத்தில் அவள் நன்றான நடித்திருந்தாள். அப்பா
டைரக்டு செய்யும் சபாஷ் நாயுடுவில் துணை இயக்குனராக
பணியாற்றினாள்.
இப்போது ஒரு தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கிறாள்.
நானும் அவளும் நல்ல தோழிகள். இரண்டும் பெண்களாக
இருப்பதால் கிடைத்த பலன் அது. பெரும்பாலும் ஒன்றாக
ஷாப்பிங் செல்வோம். எல்லா விஷயங்களை பற்றியும்
விவாதிப்போம். சினிமா, பேஷன், அழகு, கிசுகிசு போன்ற
அனைத்தும் அதில் இடம்பெறும்.
மற்றவர்கள் விருப்பத்திற்கு நான் ஒருபோதும் உடை
அணிவதில்லை. காலையில் விழிக்கும்போது எந்த உடை மீது
அதிக ஆர்வம் ஏற்படுமோ அதை உடுத்துவேன்.
கிசுகிசுக்களை பார்த்து ஒருபோதும் நான் தளர்ந்து
போவதில்லை. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக
இருந்தாலும் அதையும் பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்வேன்.
என்னை பற்றி கிசுகிசு பரப்ப, எனக்காகவும் நேரம் ஒதுக்கும்
அளவுக்கு நான் முக்கியத்துவமாக இருக்கிறேன் அல்லவா
என்று நினைத்து சந்தோஷப்பட்டுக்கொள்வேன்.
கெட்டதை நினைத்து வருத்தப்படுவதைவிட அதில் இருக்கும்
நல்லதை கண்டுபிடிப்பது என் வழக்கம். இந்த பழக்கம் என்
அம்மா விடம் இருந்து நான் கற்றுக்கொண்டது.
நான் கவர்ச்சியாக நடிப்பதாக நிறைய கிசுகிசுக்கள்
வருகின்றன. நான் எவ்வளவு கிளாமராக நடித்தாலும் என்
சுபாவத்தில் மாற்றம் ஏற்படாது.
பெண்கள் எல்லாவற்றிலும் ஜொலிக்கவேண்டும். எதற்கும்
பயந்து பின்வாங்கிவிடக் கூடாது என்பது என் உறுதியான
கருத்து.
இப்படி சொல்வது பெண்ணுரிமை சிந்தனை என்று யாராவது
நினைத்தால், அதுவும் சரிதான். சிலநாள் மாலை நேரங்களில்
நானும், அப்பாவும் ஜாலியாக பாட்டுப் பாடுவோம். அதையும்
பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பங்கிடுவோம்.
ஒப்புக்கொண்ட படங்களில் சிறப்பாக நடிக்கவேண்டும்.
பாட்டுக்கு இனி சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
எழுதவும் ஆசைப்படுகிறேன். எதிர்காலத்தில் என்ன செய்ய
வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு சுதந்திரம் என்னிடமே
இருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.
-
--------------------------------------
தினத்தந்தி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|