புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
19 Posts - 50%
heezulia
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 3%
Guna.D
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
10 Posts - 2%
prajai
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
9 Posts - 2%
jairam
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கோழியும் மனிதனும் Poll_c10கோழியும் மனிதனும் Poll_m10கோழியும் மனிதனும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழியும் மனிதனும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 12:14 pm

ஆறுமுட்டைகள் அடைவைத்தேன்,
ஒன்றை மட்டும் பொறித்தது
தாய்க்கோழி!!

ஒன்றே பெற்று நன்றே வாழ்
மனிதனுக்கானது மட்டுமல்ல,
பறவையினத்துக்கும்
அதுவே பொருந்தும் என
இப்போது அறிந்தேன்!!

ஆனாலும் ஏனோ
மனதில் ஒரு நெருடல்,
பறவைகளுக்குண்டான அறிவு
பகுத்தறியும் நமக்கில்லையோ என??

ஆம்,
ஒற்றுமைக்கு காகம் என்போம்
நாம்
அடித்துக் கொண்டு சாவோம்!!

அப்பனும், ஆத்தாளும்
பாட்டனும், பாட்டியும்
காகமாய் வருவார்களென
சனிக்கிழமை தோறும்
தவறாது சோறு வைப்போம்,
உயிரோடு இருந்தபோது
ஓரிரு வார்த்தைகள்
ஆசையாய் கூட
பேசியிருக்க மாட்டோம்!!

நான் பட்ட கஷ்டம்
என் பிள்ளை பெற வேண்டாம்,
அனைத்து அப்பனும்
சொல்லும் வார்த்தை!

விதி வலியது,
இதையும் மறக்காது
நினைவில் வையுங்கள்,
சேர்த்து வைப்பதெல்லாம்
சேராத இடம் சேர்ந்து
விட்டுப்போனவன் பலபேர்!!

இந்த மனிதனைப்
பார்த்துத்தான்
கோழியும் மாறியதோ,
ஒன்றை மட்டும் பெற்று
நன் முறையில் வளர்ப்போமென??

எது எப்படியோ கோழியே
நீயும் நினைவில் கொள்
உன் உடல் வலு
குன்றி விட்டாள்
உடனே உந்தன்
உயிரை மாய்த்துக்கொள்!

இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!

M.m. Senthil Kumar



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 4:48 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டுமொரு முறை
ஈகரையை பக்கம் வர
கோழி ஒன்று வந்து குறி சொல்லியதோ?

கோழி மட்டுமல்ல, தற்கால தோழிகளும்
ஒன்றுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை.

சகோதரி யார்
சகோதர பாசம் என்ன
மாமன் யாரடா
அத்தை என்றால் எப்பிடி உறவு
கேட்கும் நாள் ,நல்லவேளை
நாம் இரோம் .

நாட்கள் பல கழித்து வந்தாலும்
நல்லதொரு கவிதை தந்தமைக்கு
நன்றியுடன் ஒரு விசாரிப்பு
நலம்தானே.?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 5:09 pm

ஐயாவிற்கு எந்தன் முதல் வணக்கம்.
யாவரும் நலம் ஐயா.

பணிச்சுமை ஒரு காரணம்
கணிணியில் அமராதது மறு காரணம்.

ஈகரை நண்பர்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் இருப்பதால், நான் ஈகரையுடந்தான் இணைந்து இருக்கிறேன் என்றுமே.

மேலும் அலைபேசியில் சற்று கடினமாகவும் இருக்கிறது டைப் செய்ய.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 16, 2018 5:09 pm

இனி தினமும் ஒரு பதிவேனும் இடுவேன் ஐயா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 5:44 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 16, 2018 7:11 pm


இங்கே,
விழுந்து விட்டால்
பாரமாகிப் போவோம்
பிறருக்கு!!!
-
சூப்பருங்க சூப்பருங்க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 11:37 am

கருத்துள்ள கோழிக் கதை. அற்புத கவிதை வடிவில் அருமை
மிக்க ரசித்தேன்.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 18, 2018 12:32 pm

நன்றிகள் பல அனைவருக்கும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 14, 2018 4:23 pm

கோழியும் மனிதனும் 3838410834 கோழியும் மனிதனும் 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 4:46 pm

கோழியும் மனிதனும் 3838410834 கோழியும் மனிதனும் 3838410834



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக