புதிய பதிவுகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» சினிமா பக்கம்
by ayyasamy ram Today at 9:27 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் -தொடர்பதிவு
by ayyasamy ram Today at 8:47 pm

» 435 நூல்களை எளிதில் தரவிறக்க
by TI Buhari Today at 1:02 pm

» கருத்துப்படம் 24/09/2023
by mohamed nizamudeen Today at 9:35 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? சைபர் க்ரைமில் புகார்.
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by TI Buhari Yesterday at 6:33 pm

» நாவல்கள் வேண்டும்..
by Karthikakulanthaivel Yesterday at 2:19 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by Anthony raj Yesterday at 12:51 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஆஹா 50 -டிப்ஸ் (மங்கையர் மலர்)
by ayyasamy ram Yesterday at 11:56 am

» <b>சுமார் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்</b>
by TI Buhari Yesterday at 10:12 am

» இணையத்திலேயே பயனுள்ள எழுத்துகளை வாசிக்க
by TI Buhari Yesterday at 9:54 am

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by ayyasamy ram Fri Sep 22, 2023 10:22 pm

» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 8:01 pm

» இன்பம் பொங்கும் பாடலை அமைதியாக ஆறுதலாக அள்ளி தந்த PB ஸ்ரீநிவாஸின் பிறந்தநாள்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:36 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Fri Sep 22, 2023 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Fri Sep 22, 2023 7:11 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Fri Sep 22, 2023 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Fri Sep 22, 2023 12:39 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Thu Sep 21, 2023 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Thu Sep 21, 2023 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Thu Sep 21, 2023 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Thu Sep 21, 2023 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Thu Sep 21, 2023 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Thu Sep 21, 2023 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
86 Posts - 54%
T.N.Balasubramanian
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
27 Posts - 17%
TI Buhari
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
9 Posts - 6%
heezulia
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
7 Posts - 4%
Anthony raj
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
6 Posts - 4%
prajai
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
5 Posts - 3%
coderthiyagarajan1980
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
5 Posts - 3%
manikavi
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
3 Posts - 2%
ரேவதி2023
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
188 Posts - 32%
ayyasamy ram
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
152 Posts - 26%
T.N.Balasubramanian
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
97 Posts - 16%
Anthony raj
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
57 Posts - 10%
heezulia
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
38 Posts - 6%
mohamed nizamudeen
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
23 Posts - 4%
prajai
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
13 Posts - 2%
TI Buhari
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
9 Posts - 2%
manikavi
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
8 Posts - 1%
coderthiyagarajan1980
அப்பா Poll_c10அப்பா Poll_m10அப்பா Poll_c10 
8 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 9:59 am

என் அப்பா,
சில நேரம் - நான்
முகம் பார்க்கும் கண்ணாடியாய்,
பாட புத்தகத்தை தூக்கிவரும் சேவகனாய்,
மாசக் கடைசியில்
நான் கேட்கும் பொருளுக்காய்
வட்டிக்கு வாங்கும் கடன்காரனாய்,
தப்பு செய்துவிட்டு வீடு வந்தால்
கண்கள் சிவக்கும் கோபக்காரனாய்,
பொட்டபுள்ளக்கு எதுக்கு இத்தனை செல்லம் என்று
அம்மாவிடம் திட்டுவாங்கும் அப்பாவியாய்,
பத்தாவதில் என் மகள் தோற்றுவிட்டாள் எனும்போது
படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லை
என எனை தேற்றும் நண்பனாய்,
ஜெயித்து விட்டால்
மகள் வென்று விட்டாள் எனும் சந்தோச செய்தியை
ஊருக்கே சொல்லும் தபால்காரனாய்,
இருக்கும் இடத்தை அடகு வைத்து
கல்யாணம் செய்து வைக்கையில்
அனைத்தும் இழந்த அனாதையாய்,
எனக்கே ஒரு குழந்தை வரும் போது
அதை கொஞ்சும் குழந்தையாய்,
இறக்கும் தருவாயில் என் கை பிடித்து-உனக்கு ஏதேனும் குறை வைக்கலியே என கண்களால் பேசும்போது தெய்வமாய்,
அப்பா......
நான் பூமியைக் கண்டதென்னவோ என் அன்னையால்
பூமியில் காலூன்றி நிற்பது உங்களால்!
வரமொன்று வேண்டும்
நான் உங்களுக்கு தகப்பனாய் பிறக்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian and sheeba8940 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34539
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 4:58 pm

MM Senthil kumar wrote:அப்பா......
நான் பூமியைக் கண்டதென்னவோ என் அன்னையால்
பூமியில் காலூன்றி நிற்பது உங்களால்!
வரமொன்று வேண்டும்
நான் உங்களுக்கு தகப்பனாய் பிறக்க

அப்பா 3838410834 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 21, 2018 11:42 pm

T.N.Balasubramanian wrote:
MM Senthil kumar wrote:அப்பா......
நான் பூமியைக் கண்டதென்னவோ என் அன்னையால்
பூமியில் காலூன்றி நிற்பது உங்களால்!
வரமொன்று வேண்டும்
நான் உங்களுக்கு தகப்பனாய் பிறக்க

அப்பா 3838410834 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்  

நன்றி ஐயா அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 22, 2018 5:36 pm

ஒவ்வொரு வரியும் அப்பா பெண்
பாசத்தை கொட்டி தீர்க்கிறது.
ஒரு பெண் குழந்தைக்காக அப்பா
பண்ணும் தியாகத்தை போற்றியே
தீர வேண்டும்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள் எங்கேனும்
உங்கள் வரிகளை உபயோகிக்க நேர்ந்தால்
எனக்கு அந்த உரிமை தரவேண்டும்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 8794
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 12, 2018 10:01 pm

அப்பா 3838410834 அப்பா 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 14, 2018 1:09 pm

இறக்கும் தருவாயில் என் கை பிடித்து-உனக்கு ஏதேனும் குறை வைக்கலியே என கண்களால் பேசும்போது தெய்வமாய்,

அப்பா 3838410834 அப்பா 3838410834



sheeba8940
sheeba8940
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/11/2022

Postsheeba8940 Fri Nov 25, 2022 8:45 pm

Appa Kavithai Super

sheeba8940
sheeba8940
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 24/11/2022

Postsheeba8940 Fri Nov 25, 2022 8:45 pm

அப்பா 3838410834 அப்பா 3838410834 அப்பா 3838410834

Anthony raj
Anthony raj
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Thu Sep 14, 2023 10:43 pm

அப்பா. என்ற வார்த்தையின் பின்னால் ஒளிந்து இருப்பது ஒன்று இரண்டு அல்ல..


அப்பா 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக