புதிய பதிவுகள்
» இது மனுசங்க வகுத்த சட்டம்.
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
21 Posts - 81%
ayyasamy ram
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
64 Posts - 74%
mohamed nizamudeen
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
4 Posts - 5%
ayyasamy ram
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
4 Posts - 5%
Rutu
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
3 Posts - 3%
prajai
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
2 Posts - 2%
Jenila
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கரையே இல்லாத ஆறு  Poll_c10கரையே இல்லாத ஆறு  Poll_m10கரையே இல்லாத ஆறு  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரையே இல்லாத ஆறு


   
   
Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Sat 21 Jul 2018 - 22:10

கரையே இல்லாத ஆறு  1280px-Adyar_estuary

காசா கிராண்ட் தனியார் கட்டுமான நிறுவன முறைகேடு வழக்கு-
நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளராக இருந்து, ஓய்வுபெற்ற  பக்தவச்சலம் ஆஜரானார்.

'வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள இடத்தில், 11 மாடி கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரி, '6 அடிக்கு, கட்டுமான  நிறுவனம் சுவர் எழுப்பியுள்ளது' என்றார்.

இந்த பதிலைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'தெற்கு பக்கம், கரையை உயர்த்தினால், வடக்கு கரைப் பக்கம் தானே, தண்ணீர் ஏறும்' என்றும், 'கரையில் கட்டுமானம் அமைக்க, எப்படி அனுமதி அளிக்கப்பட்டது' என்றும், கேள்வி எழுப்பினர்.

அதற்கு, 'சைதாப்பேட்டை பகுதி அடையாற்றில், கரையே இல்லை' என, அவர் பதில் அளித்தார். இதனால் அதிர்ந்த நீதிபதிகள், 'கரையே இல்லாத ஆறு உண்டா...' என, ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

சைதாப்பேட்டை பகுதி அடையாற்றில், கரையே இல்லை.

(தினமலர்/விகடன்)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 21 Jul 2018 - 22:21

அக்கறை இல்லாமல் ஒரு பொருத்தமற்ற பதில்.
கறை மிக படிந்த துறை என பொது ஜன அபிப்பிராயம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat 21 Jul 2018 - 23:11

கையூட்டுக்கு விலங்கில்லை அதனால் கரையே
இல்லாமல் காட்டாராக ஓடுகிறதோ ஊழலால்
ஊடுகிறதோ.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 23 Jul 2018 - 12:46

மக்கள் மீது அரசியல் வியாதிகளுக்கும்  அதிகாரிகளுக்கும்  அக்கறை  இல்லை அதனால் ஆற்றில் கரை இல்ல 3 மாசம் பொருள் வாங்கல நா ரேஷன்ல சக்கரை இல்ல



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 23 Jul 2018 - 15:27

SK wrote:மக்கள் மீது அரசியல் வியாதிகளுக்கும்  அதிகாரிகளுக்கும்  அக்கறை  இல்லை அதனால் ஆற்றில் கரை இல்ல 3 மாசம் பொருள் வாங்கல நா ரேஷன்ல சக்கரை இல்ல

அரசியல்வாதிகளுக்கு உங்கள் உடல் நலத்தில் அக்கறை இருப்பதால்தான்,
ரேஷனில் சர்க்கரை இல்லை. மக்களுக்கும் சர்க்கரை வியாதி வராது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக