புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
32 Posts - 56%
heezulia
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
17 Posts - 3%
prajai
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
9 Posts - 1%
jairam
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_m10மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 09, 2018 7:56 am

மலர்களின் அரசி அபூர்வ ‘குறிஞ்சி’ 201808061243285116_Queen-of-Flowers-Kurinji_SECVPF
-
உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ்.
மக்கள் பிறந்தவுடன் பேசிய மொழி தமிழ் என்றும் கூறலாம்.
மக்கள் பேசிய முதல் மொழி தமிழ் என்பதற்கு பல்வேறு
ஆதாரங்கள் உள்ளன.

இத்தகைய தமிழகத்தில் எதற்கும் குறைச்சல் இல்லை.
தமிழகத்தில் கிடைக்காதது உலகில் வேறு எங்குமே
கிடைக்காது.

12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் கூட
நமது மாநிலத்தில் உள்ள கொடைக்கானலிலும்,
நீலகிரியிலும் பூத்துக் குலுங்குகின்றன.

உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் பார்த்து ரசிக்க
விரும்பும் இந்த மலர், மேற்கண்ட மலைப்பிரதேசங்களில்
ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்த போர்வையென இதழ்
விரித்து மலர்ந்து பார்ப்போரை கவர்ந்திழுக்கின்றன;
வியக்க வைக்கின்றன என்றால் அது மிகை இல்லை.

உலகம் போற்றும் தமிழ் இலக்கியங்களில் மலர்களுக்கு
அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் தான் நம் இலக்கியங்கள் வண்ணம் பெற்றன.
குறிப்பாக தமிழகத்தில் காணக்கிடைக்கும் மலர்களில்
முதன்மையானதாகவும், அரிய மலராகவும் கருதப்படுவது
குறிஞ்சி மலர் தான்.

இம்மலர் தமிழ் இலக்கியதுடன் பின்னிப் பிணைந்துள்ளது
என்பதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளை கூறமுடியும்.
அகநானூறு, குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை,
திருமுருகாற்றுப்படை, நற்றிணை, பரிபாடல் என பல்வேறு
இடங்களில் குறிஞ்சிப்பூ அல்லது குறிஞ்சித் திணை பற்றி
குறிப்பிடப்பட்டு உள்ளது.

பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை
சார்ந்த நிலமும் ‘குறிஞ்சி’ திணையாகக்
குறிக்கப்படுகின்றது. இது தமிழரின் மலை நிலத்துக்கும்
இந்தச் செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை காட்டும்.

அரிய குறிஞ்சி மலரின் மகிமை அறிந்து பழந்தமிழர்கள்
அதை கொண்டாடினார்கள். ஆனால் இன்று நிலைமை
மாறிவிட்டது. இந்த குறிஞ்சிப்பூ 12 வருடங்களுக்கு ஒருமுறை
பூக்கும் மலர் என்பது கூட நம்மில் பலருக்கும் தெரியவில்லை
என்பதுதான் வருத்தமான விஷயம்.

இந்த அரிய, அபூர்வப்பூவை நாம் அறிந்துகொண்டால்தான்
அதை அழிவில் இருந்து மீட்க முடியும். குறிஞ்சிச் செடிகள்
புதர்வகையைச் சேர்ந்தவை.

‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’ என்பது இதன்
தாவரவியல் பெயர். இதன் மலர்கள் மணிப்போன்ற வடிவம்
கொண்டவை. பல வண்ணங்களில் குறிஞ்சி மலர்கள் பூக்கும்
என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் நீல நிறம், கருநீல
நிறத்தில்தான் குறிஞ்சி மலர்கள் காணப்படுகின்றன.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 09, 2018 7:57 am


குறிஞ்சி பூக்கள், பச்சை நிறத்தில் காட்சி அளிக்கும்
மலைகளை நீல நிறத்தில் மாற்றி விடுகின்றன.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது, நீல கம்பளம் விரித்தது
போன்று காட்சி தரும். இவை உண்மையிலேயே
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்கின்றனவா?
என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்புகிறார்கள்.

பொதுவாக, குறிஞ்சிச் செடிகளில் 3 மாதங்கள், ஒரு ஆண்டு,
3 ஆண்டு, 6 ஆண்டு, 12 ஆண்டு, 30 ஆண்டுக்கு ஒரு முறை
பூக்கும் வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இவற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்
குறிஞ்சி தான் புகழ் பெற்றது.

நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர்
இதழ்விரித்து பூத்துக்குலுங்கும் காட்சி கண்கொள்ளாக்
காட்சியாகத்தான் இருக்கும். இதை வைத்தே நீலகிரி என்றும்
நீலமலை என்ற பெயர் உருவானது என்ற கூற்றும் நிலவுகிறது.

இந்த குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச்
செடிகள் காணக்கிடைக்கின்றன. அவை அத்தனையும்
ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில்
கிட்டத்தட்ட 150 வகைகள் வரையில் இந்தியாவில் மட்டுமே
பார்க்க முடியும்.

குறிப்பாக, 30-க்கும் மேற்பட்ட வகைகள் தமிழகத்தில் உள்ள
மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியான நீலகிரி மற்றும்
கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன.

குறிஞ்சி மலர்கள், ஆகஸ்டு மாதம் பூக்கத் தொடங்கும்.
டிசம்பர் வரை இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும். குறிப்பாக,
இம்மலர்கள் பூக்கும் பகுதிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில்
சென்றால், கண்ணுக்கு விருந்தளிக்கும் குறிஞ்சிப்பூக்களின்
ராஜ்ஜியத்தை பார்த்து வியக்க முடியும்.

மலைவாழ் மக்கள் இந்த பூக்கள் பூக்கும் காலத்தை வசந்த
காலமாக கருதுகிறார்கள். இக்காலத்தில் தான் அவர்கள்
தங்களின் இல்ல விழாக்களை நடத்துவதை வழக்கத்தில்
வைத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, குறிஞ்சிப்பூ பூப்பதை வைத்துதான்
அவர்கள் தங்களின் ஆயுளையும் கணக்கிடுகிறார்களாம்.
குறிப்பாக நீலகிரியில் உள்ள ‘தோடர்’ இன ஆதிவாசி
மக்கள் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப்
பார்த்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து
தங்களின் ஆயுட்காலத்தை கணிக்கிறார்கள்.
-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 09, 2018 7:58 am




தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 1994-ம் ஆண்டில்
குறிஞ்சி மலர்கள் பூத்தன. அதன்பிறகு, 2006-ம் ஆண்டில்
பூத்து குலுங்கின. அந்த வகையில் இந்த ஆண்டு குறிஞ்சி
மலர்கள் இதழ் விரிக்க வேண்டும்.

தற்போது ஆகஸ்டு மாதம் பிறந்திருப்பதால், பல
இடங்களில் குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கி இருக்கும்.

கேரளாவை விட தமிழகத்தில் தான் அதிகம் குறிஞ்சி பூக்கள்
பூக்கின்றன. ஆனால் அம்மாநில அரசு குறிஞ்சி மலர்கள்
பற்றி மக்களுக்கு அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

இதனால் அம்மாநில மக்கள் குறிஞ்சி மலரை அதிகம்
கொண்டாடுகிறார்கள். ஆனால் நம் மாநிலத்தில் இக்கால
இணைய தலைமுறைக்கு அபூர்வ குறிஞ்சி மலர் பற்றி
எடுத்துரைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.

மலர்களின் அரசியைப்போல திகழும் அபூர்வ குறிஞ்சியை
அழியவிடாமல் பாதுகாக்க வேண்டியதும், அதை கொண்டாட
வேண்டியதும் தமிழர்களின் கடமை.

கோடை விழாக்கள் நடத்துவது போல குறிஞ்சி மலருக்கென
தனி விழா எடுக்க வேண்டும்.

தமிழகம் தாங்கி நிற்கும் அரிய பல பொக்கிஷங்களை
அழியவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதே எமது
விருப்பம்.
-
--------------------------

வி.கே.டி.பாலன், தலைவர்,
தமிழ்நாடு சுற்றுலா பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கம்
நன்றி- தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக