புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
27 Posts - 53%
heezulia
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
17 Posts - 3%
prajai
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
9 Posts - 1%
jairam
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
4 Posts - 1%
Jenila
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_m10சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 9:42 pm

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... Hqdefa10


சரியாக 347 வருடங்களுக்கு முன்பு...

கி.பி 1671 வியாழக்கிழமை

அதிகாலையிலேயே எண்ணற்ற பக்தர்கள் துங்கபத்ராவில் குளியல்.

மனதில் ஒரு விதமான துக்கம் பரவி இருந்தது அனைவரிடத்திலும்.

திவான் வெங்கண்ணா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார் பதட்டமாய்.

மூலராமர் பூஜைக்காக வந்த மலர்களில் நறுமணங்கள் கமழந்தது.

காலை நேரத்து சிலு சிலுவென்ற சில்லென்ற காற்று மாஞ்சாலம் முழுவதும் அப்பியது.

ஆம் இதோ...

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இன்னும் சிறிது நேரத்தில் பிருந்தாவனத்தில் அமர போகிறார்.

இதோடு இந்த மகானை எப்போது

காணப்போகிறோம் என கலக்கம் அனைவரின் விழிகளிலும்..

அனைவருக்கும் முன்பாகவே குரு ராயர் துங்கையில் குளித்து மூலராமர் பூஜைக்கு தயாரானார்.

அவருக்காக அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தார் யோகிந்திர தீர்த்தர்.

நேரங்கள் கரைந்து கொண்டிருந்தன.

ஸ்ரீ ராகவேந்திரர் அனைவரையும் ஆசிர்வதித்தார்.

பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடம் உரையாடினார்.

" உங்களையெல்லாம் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது, உங்கள் கவலைகளை நான் மீட்பேன், நீங்கள் இன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், இந்த உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும், நான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?, நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன்.

உண்மையான பக்தியோடு என்னை காண வரும் பக்தனுக்கு அவனுடைய கவலையை போக்குவேன், மாஞ்சாலம் வர முடியா விட்டாலும் இருந்த இடத்தில் தூய உள்ளத்தோடு வணங்கினால் கூட போதும் , இப்போது மூலராமர் பூஜை ஆரம்பமாக போகிறது. அனைவரும் அமைதியாக அவரவர் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்"
என பூஜையை ஆரம்பித்தார்.

பூஜைக்காக மூலராமர், விஜயராமர், ஜயராமர், சந்தான கோபாலர் போன்ற விக்கிரங்களை வரிசையாக வைத்தனர் சிஷ்யர்கள்.

வீணையை வாசித்து கொண்டே கிருஷ்ணரை பற்றிய பாடலை உருக்கமாக கண்ணீர் மல்க பாடினார்.

பக்தர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.

திடீரென்று ஒரு பரவசம்.

ஆம் ......

ஸ்ரீ ராகவேந்திரர் பாடலை கேட்டு சந்தான கோபால விக்கிரகம் நாட்டியம் ஆடியது.

பக்தர்களும் ஓம் ஸ்ரீ ராகவேந்திரா...ஓம் ஸ்ரீ ராகவேந்திரா என விண்ணை மீண்டும் அளவிற்கு குரலெழுப்பினர்.

பூஜைகள் முடிந்த பின்னர் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க , வேத மந்திரங்கள் கணீரெண்று ஒலிக்க குரு பிருந்தாவனம் அருகில் சென்றார்.

கூடியிருந்த அனைவருக்கும் தீர்த்தமும், மங்கள அட்சதையும் வழங்கினார்.

ஒரு கையில் பிரம்ம தண்டம், துளசி மாலையும் ஒரு கையில், மறு கையில் கமண்டலம். ஓம் நமோ நாராயணா என்று சொல்லியபடி பிருந்தாவனத்தை நோக்கி நடக்கலானார்.

சிரித்த முகத்தோடு மக்களை பார்த்த படியே தெய்வீக முகத்துடனே பிருந்தாவனத்தில் பிரவேசித்தார்.

யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தார். பிரம்ம தண்டத்தை தோளில் சாய்த்தார்.

கமண்டலத்தை கீழே வைத்து துளசி மாலையை வலது கரத்தில் தூக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தார்.

அனைவரின் கண்களும் துளசி மாலையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சற்று நிமிடத்தில் துளசி மாலை கீழே விழுந்தது.

அனைவரும் குரு ராகவேந்திரா....குரு ராகவேந்திரா என கரகோஷம் எழுப்பினர்.

அப்படி குரு பிருந்தாவனத்தில் அமர்ந்த நாள்தான் ( 20.08.2018 )

அவர் அமர்ந்து 347 வருடங்கள் முடிந்து 348 வருடம் துவங்குகிறது.

அன்றைய தினம் ஏதாவது உங்கள் அருகிலுள்ள பிருந்தாவனத்திற்கு சென்று வழி படுங்கள்.

கண்டிப்பாய் உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும்.

ஓம் ஸ்ரீ குருராகவேந்திராய நமஹ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 21, 2018 6:35 am

நல்லது நடைபெறும் நலமாய் வாழலாம்
வணங்கினால் ஓம் நமோ ராகவேந்தராய நமஹ.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 21, 2018 11:21 am

சரியாக 347 வருடங்களுக்கு முன்பு... 3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக