புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆக.30-ல் மஹா கும்பாபிஷேகம்
Page 1 of 1 •
-
-
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் அமைந்து
அருள்பாலித்துவரும் ஸ்ரீ மாம்பழ விநாயகர்,
ஸ்ரீ நவக்ரஹம், ஸ்ரீ சட்டநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார்,
ஸ்ரீ அர்த்தஜாம அழகர் ஆகிய தெய்வங்களுக்கான
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஆவணி மாதம்
14ம் தேதி நடைபெறுகிறது.
27.08.2018 மாலை முதல் கால யாகமும், 28.08.2018 காலை
இரண்டாம் கால யாகம், மாலை மூன்றாம் கால யாகம்,
29.08.2018 காலை, மதியம், மாலை முறையே நான்காம்,
ஐந்தாம் மற்றும் ஆறாம் கால யாகம்.
30.08.2018 – காலை 08.15 மணிக்கு மேல் 09.00 மணிக்குள்
மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
-
மாலை 07.00 மணிக்கு மஹாபிஷேகமும்,
இரவு ஸ்ரீ விநாயகர் மற்றும் சிற்ப சாஸ்த்ர முறைப்படி
மிக அற்புதமாக மிக அழகாக உருவாக்கப்பட்ட
பஞ்சலோக புதிய நவக்ரஹ விக்ரஹங்கள் வீதியுலா
நடைபெறும்.
மேற்படி ஒவ்வொரு நிகழ்விலும் வேதபாராயணங்களும்,
திருமுறை பாராயணங்களும் நடைபெற உள்ளது.
சிதம்பரம் கோயில் என்றாலே பொருள்படுவது.
ஆனந்த நடராஜராஜர் எப்பொழுதும் ஆனந்த நடனமிடுவது.
வேண்டும் வரங்களை உடன் அருள்வது. தரிசித்தால்
முக்தி தருவது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாச ஸ்தலமாக விளங்குவது.
சித்ஸபையில் நடராஜர் உருவம், அருவம், உருவ
அருவமாக காட்சி தரும் ஸ்தலம். சிதம்பர ரகசியம்
விளங்குவது. அனைத்து தெய்வங்களும் ஆனந்த நடனப்
பெருமானை தொழுதெற்றும் தலமாக விளங்குவது.
அனைத்து தெய்வங்களும் இந்த ஆலயத்தில்
குடிகொண்டதாக சிதம்பர புராணங்கள் பகர்கின்றன.
காசி அன்னபூரணி முதற்கொண்டு, சபரிமலை சாஸ்தா,
திருக்கடையூர் காலஸம்ஹார மூர்த்தி என பல
தெய்வங்களின் சிலா ரூபங்கள் இங்கே அமையப்
பெற்றிருக்கின்றன.
ஒரு தினத்தின் ஆறாவது காலமாகிய, இரவு 10 மணிக்கு
நடைபெறும் அர்த்த ஜாம காலப் பொழுதில், அனைத்து
தெய்வங்களின் தெய்வக்கலைகளும்,
சிதம்பர அம்பலவாணரிடம் சேர்ந்து, பிறகு காலை
அங்கிருந்து செல்கின்றன என்று சிதம்பர
புராணத்தினைப் புகழும் குஞ்சிதாங்கிரிஸ்தவம் எனும்
நூலின் 175வது ஸ்லோகம் விவரிக்கின்றது.
(ஆஸேதோ ... பஜேஹம்).
ஆகவே, பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தெய்வ
வடிவங்கள் சிதம்பர ஆலயத்தில் காணப் பெறலாம்.
அவ்வகையில், சிறப்புப் பெற்ற வகையில் அமைந்திட்ட
மேற்கண்ட ஆலயங்களுக்கு, மிகச் சிறப்பான முறையில்
தில்லை வாழந்தணர்கள் என போற்றப்படும்
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களால்
நடத்தப்படவுள்ளது.
உலகம் செழுமை பெறும் வகையிலும், ஒற்றுமை ஓங்கி,
மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுதல்கள்
செய்யப்பட உள்ளது.
ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆலயத்தினுள் அமைந்து
அருள்பாலித்து வருகின்ற, பொன்னம்பலத்தை ஒட்டிய
பிரகாரத்தினை அடுத்துள்ள கிழக்குப் புறப் பகுதியில்
வீற்றிருக்கும் ஸ்ரீ மாம்பழ விநாயகர், ஸ்ரீ நவக்ரகங்கள்,
ஸ்ரீ சட்டைநாதர், ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார்,
ஸ்ரீ அர்த்தஜாம அழகர் ஆகிய தெய்வாலயங்களுக்கு
அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
Re: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆக.30-ல் மஹா கும்பாபிஷேகம்
#1275381-
ஸ்ரீ மாம்பழ விநாயகர் :
------
புராண காலத்தில், ஒரு சமயம் தமக்குக் கிடைக்கப்பெற்ற
மிக அரிய ஞானப் (மாம்)பழத்தினை கயிலை நாதனாகிய
சிவபெருமானிடம் ஒப்படைக்க, அவர் தமக்காக எடுத்துக்
கொள்ளாமல், தம் இரு குழந்தைகளான ஆனை
முகத்தோனாகிய விநாயகருக்கும், அழகு முகத்தோனாகிய
முருகப் பெருமானுக்கும் கொடுக்க விருப்பம் கொள்ள,
இருவருக்கும் ஒரே பழத்தினை பிரிக்காமல் கொடுக்க
எண்ணி, ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்து, இவ்வுலகை
யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கே இந்த
ஞானமாம்பழம் என முடிவு செய்கிறார்.
முருகப் பெருமான் உலகை வேகமாக வலம் வர எண்ணி
மயில் மீது ஏறி அகிலத்தை வலம் வரச் செல்கிறார்.
அது சமயம், விநாயகரோ தாயும் தந்தையும் தான் தன்
உலகம் என்று பிரார்த்தனை செய்து கொண்டு,
சிவ பார்வதியை வலம் வந்து, அகில உலகையும் வலம்
வந்த பலன் கொண்டு, ஞான மாம்பழத்தைப் பெற்று
போட்டியில் வெல்கிறார்.
இதன் ஞாபகார்த்தமாக, கிழக்கு நோக்கிய கோலத்தில்
அழகே உருவாக அருளே வடிவாக, கையில் மாங்கனி
ஏந்தி, அருள்பாலிக்கும் வடிவம் அற்புதம் வாய்ந்தது.
புராணத்திற்கு ஏற்ப, சிதம்பர ஆலயத்தில், இவரை
வழிபட்டு, அடுத்து உள் சென்றால் அம்மையப்பனாக
விளங்கும் சிவகாம சுந்தரி உடனாய ஞானமா நடராஜப்
பெருமானை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெறும்.
நடராஜர் அருளும் பொன்னம்பலத்தின் கீழ்ப்பகுதி
கைலாய பர்வதம் என்றே போற்றப்படும்.
எண்ணிய செயல்கள் யாவும் எளிதில் ஈடேறவும்,
அனைத்திலும் வெற்றி காணவும் அருளும் ஸ்ரீ மாம்பழ
விநாயகரைப் போற்றி வணங்கிடுவோம்.
Re: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆக.30-ல் மஹா கும்பாபிஷேகம்
#1275382நவக்ரஹங்கள் :
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி,
ராஹு மற்றும் கேது கிரஹங்களே நவக்ரஹங்கள் எனப்
போற்றப்படுகின்றது. நவக்ரஹங்களின் சஞ்சாரப்
படியே நமது வாழ்க்கை நடைபெறுகின்றது என்பதை
ஜாதக அலங்காரம் எனும் நூல் விவரிக்கின்றது.
மாம்பழ விநாயகருக்கு இடது பக்கத்தில், நவக்ரஹ
ஆலயம் அமைந்துள்ளது. மிக மிக அற்புதமான
வேலைப்பாடுகளோடு, நவக்ரஹ சிலைகள்
காணப்படுகின்றன.
முதன் முதலாக நவக்ரஹங்களுக்கான கல் சிலை
வடிவங்கள் வழிபாடுகளில் கொண்டுவரப்பட்டது
சிதம்பரத்தில் தான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின்
கூற்று.
பரமேஸ்வரனைப் பணிந்து, சனீஸ்வரன் எனப் பெயர்
பெற்று, நவக்ரஹங்களுக்கு தென்மேற்கில் தனித்ததொரு
கோஷ்டத்தில் கிழக்கு நோக்கி, தோஷங்களை நீக்கும்
விதத்திலும், அருள்தரும் வடிவாகவும் வீற்றிருக்கின்றார்.
மற்றைய ஆலயங்களைப் போல் பக்தர்கள் இங்குள்ள
நவக்ரஹங்களை வலம் வர இயலாது. ஏனெனில்,
நவநாயகர்களும் நடராஜப் பெருமானை வலம் வந்து
கொண்டிருப்பதாக ஐதீகம்.
கண் சம்பந்தமான நோய்கள் நீங்க சூர்ய பகவானையும்,
அன்றாட வாழ்க்கை நல்லபடியாக அமைய சந்திரனையும்,
நிலம், வீடு சம்பந்தமான விஷயங்களில் வெற்றிபெற
செவ்வாயையும், குழந்தைகளின் நற்கல்வி, தேர்வுகளில்
தேர்ச்சி பெற புதனையும்,
கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்புக் கிடைத்திட
குருவையும், குடும்ப வாழ்க்கை சுகமாக விளங்க
சுக்ரனையும், நோயற்ற நீண்ட ஆயுளைத் தரவல்ல
சனீஸ்வரரையும், நோய்கள் நீங்க வழி செய்யும்
ராகுவையும், வம்ச அபிவிருத்தி பெற கேதுவையும்
வணங்கி வழிபடுவோம்.
Re: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆக.30-ல் மஹா கும்பாபிஷேகம்
#1275383-
ஸ்ரீ சட்டநாதர் :
ஸ்ரீ விஷ்ணு பகவான் தச அவதாரங்களில் ஒன்றான
வாமன அவதாரத்தை எடுத்தபோது கொண்ட
கர்வத்தை அடக்கும் ஈஸ்வர அம்சமாகப்
போற்றப்படுபவர் சட்டநாதர்.
எலும்பு மாலையும், கதையும் கொண்ட பைரவ
அம்சமாக அழகுக் கோலம் கொண்டவர்.
சிதம்பரத்தை அடுத்த சீர்காழி தலத்தில் சிறப்பாக
வழிபாடு ஏற்பவர்.
ஸ்ரீ சட்டநாதர், சிதம்பரம் ஆலயத்தில், தேவஸபை
வாசலுக்கு வலது புறத்தில், தெற்கு நோக்கிய கோலத்தில்
அருள்பாலிக்கின்றார். வாழ்வில் ஏற்படும் துன்பங்கள்
நீங்கவும், எதிரிகளால் ஏற்படும் பில்லி, சூனியம் போன்ற
ஏவல்கள் நீங்கவும் ஸ்ரீ சட்டநாதரை வழிபடுவதுண்டு.
Re: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆக.30-ல் மஹா கும்பாபிஷேகம்
#1275384--
ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார் :
நவக்ரஹ ஸன்னதிக்கு இடது புறத்தில், தேவஸபை
மண்டபத்தின் சுவற்றில், கோஷ்ட தெய்வமாக, மேற்கு
நோக்கிய வடிவமாக, அழகு கொஞ்சும்
ஸ்ரீ சங்கூதிப் பிள்ளையார் அருள்கிறார்.
சிறு குழந்தை ஒன்று சங்கூதும் வடிவத்தில் அமைந்த
அதிசய வடிவம். நற்குழந்தைப் பேறு கிடைக்கப் பெறவும்,
குழந்தைகளுக்கு நேரிடும் பாலாரிஷ்ட தோஷங்கள்
நீங்கவும், குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள்
நீங்கவும் சங்கூதிப் பிள்ளையாரை வழிபடுவது நலம்
தரும்.
Re: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தினுள் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு ஆக.30-ல் மஹா கும்பாபிஷேகம்
#1275385அர்த்த ஜாம அழகர் :
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மேற்கண்ட
சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம
அழகர் கோயில் கொண்டுள்ளார்.
அர்த்தஜாம அழகர், ஈஸ்வர அம்சம் என்றும்,
பைரவ அம்சம் என்றும், துவாரதேவதா அம்சம் என்றும்,
தர்மராஜர் அம்சம் என்றும் பலவித கருத்துக்கள் உண்டு.
ஒரு நாளில் நடைபெறும் ஆறு கால பூஜைகளில், நிறைவு
பூஜையாக அமையும், இரவு பத்து மணி அளவில்
நடந்தேறும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர்,
பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக
அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு
மஹா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள்
நிறைவுறும்.
அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில்
கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார்ப்போல் மிக மிக
அழகிய வடிவினராக அருள்கிறார்.
-
அர்த்தஜாம அழகரை வழிபட்டால், களவு போன அல்லது
தொலைந்து போன பொருட்கள் திரும்பக் கிடைத்திடும்,
செல்வங்கள் நிலைத்து நிற்கும், கடன் தொல்லைகள்
நீங்கும், செல்வங்கள் சேர்ந்திடும்.
பொது தீக்ஷிதர்களின் சிறப்பான மேற்பார்வையில்,
பூரண வைதீக நெறிமுறைப்படி நடைபெறும், மேற்கண்ட
தெய்வங்களுக்கான மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை
பக்தர்கள் அனைவரும் தரிசித்து ஸகல தேவதா
அனுக்ரஹத்தினைப் பெறக்கோருகின்றோம்.
-
---------------------
- நி.த. நடராஜ தீக்ஷிதர் /
நன்றி-தினமணி
- Sponsored content
Similar topics
» சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலினுள் ஒரே நாளில் எட்டு ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் **
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் 1ம் தேதி கும்பாபிஷேகம்!
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
» சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் 1ம் தேதி கும்பாபிஷேகம்!
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ரகசியங்கள்
» சிதம்பரம் நடராஜர் ஆலயம் vs திராவிட மாடல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|