புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமாள் கோவிலில் விஜயதசமி நாயகி!
Page 1 of 1 •
-
கல்வி, செல்வம், வீரம் ஆகிய செல்வங்களுக்கு சரஸ்வதி,
லட்சுமி, பார்வதி என மூன்று தேவியரை வணங்குவது மரபு.
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என, கல்விக்கு கூட
உலகத்தின் அளவை, ஒரு வரையறையாக வைத்து விட்டனர்.
வீரம் என்பதும் அப்படியே. வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டு என்று அதற்கும் எல்லை வகுத்து
விட்டனர்.
ஆனால், எவ்வளவு இருந்தாலும், ‘போதாது’ என்ற சொல்ல
வைக்கும் ஓர் அதிசயப் பொருள் உலகில் ஒன்று இருக்கிறதா
என்றால், நிச்சயமாக இருக்கிறது. அது தான் பணம்.
பணத்தை தேடி அலையாதவர்கள் இல்லை. துறவிகளுக்கு
கூட திருப்பணிகளும், யாகங்களும் செய்ய பணம் தேவைப்
படுகிறது. நவராத்திரி மட்டுமல்ல… எந்த விழாவானாலும்,
பணத்தின் நாயகியான மகாலட்சுமியை நினைக்காதவர்கள்
இருக்க முடியாது.
ஆக, பணம் எல்லாருக்கும் பிடிக்கும். அந்த பணத்தின்
நாயகியான லட்சுமிக்கு, தமிழகத்தில் ஓர் ஊர் ரொம்பப்
பிடிக்கும். அது தான் திருத்தங்கல்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள இந்த ஊரில்,
நின்ற நாராயண பெருமாள் கோவில் இருக்கிறது.
இங்கு, செங்கமல தாயார் என்ற பெயரில் அருள்
பாலிக்கிறாள், மகாலட்சுமி.
விஜயதசமியன்று இவளை வழிபட்டால், செல்வ வளம்
பெருகும்.
திருமால், பாற்கடலில் சயனித்திருந்த போது, ஸ்ரீதேவி,
பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்குள் தங்களில் யார்
உயர்ந்தவர் என்ற பிரச்னை ஏற்பட்டது.
மகாலட்சுமியான ஸ்ரீதேவியின் தோழியர், ‘மற்றவர்களைக்
காட்டிலும் ஸ்ரீதேவியே உயர்ந்தவள்; அவளே அதிர்ஷ்ட
தேவதை. மகாலட்சுமி என்ற பெயரே மிக உயர்ந்தது.
வேதங்கள் இவளை, ‘திருமகள்’ என்று போற்றுகின்றன.
பெருமாளுக்கு இவளிடம் தான் பிரியம் அதிகம். இவளது
பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு, ஸ்ரீனிவாசன்,
ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் (ஸ்ரீ என்றால் லட்சுமி) என்ற
திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன…’ என்று புகழ்ந்தனர்.
பூமாதேவியின் தோழியரோ, ‘உலகிற்கு ஆதாரமான
பூமாதேவியே பொறுமை மிக்கவள்.
இவள் மீது துப்புகின்றனர், மலம் கழிக்கின்றனர்,
மாசுபடுத்துகின்றனர், நெருப்பிடுகின்றனர்.
ஆனால், எல்லாவற்றையும் தாங்கி பொறுமை
காக்கிறாள்.
இவளைக் காக்க, பெருமாள் வராகம் என்ற ஒரு
அவதாரத்தையே எடுத்தார்…’ என்றனர்.
நீளாதேவியின் தோழியர், ‘தண்ணீர் தேவதையாக
விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம்
படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால்
இந்த உலகம் இல்லை.
தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான்
பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம்
ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே
அதிகம்…’ என்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி,
வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள்
என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு
வந்து தவம் புரிந்தாள்.
பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’
என, ஏற்று அருளினார்.
திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’
என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.
கோவில், தங்கால மலை மீது உள்ளது.
பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால்
, ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார்.
செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.
அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற
பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர்
ஆகியோர் கருவறையில் உள்ளனர்.
சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது.
மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி
(பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற
நான்கு தாயார்கள் உள்ளனர்.
நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.
விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர்
உள்ளது.
–
——————————–
தி.செல்லப்பா
வாரமலர்
விளங்குபவள், நீளாதேவி. தண்ணீருக்காக இந்த உலகம்
படும் சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. நீரில்லாவிட்டால்
இந்த உலகம் இல்லை.
தண்ணீரை, ‘நாரம்’ என்பர். இவளது பெயரால் தான்
பெருமாளுக்கு, ‘நாராயணன்’ என்ற சிறப்பு திருநாமம்
ஏற்பட்டது. உலகில், ‘நாராயணா’ என்று உச்சரிப்பவர்களே
அதிகம்…’ என்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ஸ்ரீதேவி,
வைகுண்டத்தை விட்டு புறப்பட்டு, தானே சிறந்தவள்
என்பதை நிரூபிக்க, பூலோகத்திலுள்ள தங்கால மலைக்கு
வந்து தவம் புரிந்தாள்.
பெருமாள், அவளுக்கு காட்சி அளித்து, ‘ஸ்ரீதேவியே சிறந்தவள்’
என, ஏற்று அருளினார்.
திருமகள் தங்கிய இந்த மலை, நாளடைவில், ‘திருத்தங்கல்’
என பெயர் பெற்றது. ‘திரு’ என்றால் லட்சுமி.
கோவில், தங்கால மலை மீது உள்ளது.
பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருவதால்
, ‘நின்ற நாராயணப் பெருமாள்’ என, அழைக்கப்படுகிறார்.
செங்கமல தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள்.
அதிர்ஷ்ட தேவதையான இவளுக்கு, கமல மகாலட்சுமி என்ற
பெயரும் உண்டு. அருணன், மார்க்கண்டேயர், பிருகு முனிவர்
ஆகியோர் கருவறையில் உள்ளனர்.
சுமார், 1,300 ஆண்டு பழமையான கோவில் இது.
மூலஸ்தானத்தில் அன்ன நாயகி (ஸ்ரீதேவி), அம்ருத நாயகி
(பூமாதேவி), அனந்த நாயகி (நீளாதேவி), ஜாம்பவதி என்ற
நான்கு தாயார்கள் உள்ளனர்.
நான்கு தாயார்களுடன் பெருமாளைத் தரிசிப்பது அபூர்வம்.
விருதுநகர் – சிவகாசி சாலையில், 20 கி.மீ., துாரத்தில் இவ்வூர்
உள்ளது.
–
——————————–
தி.செல்லப்பா
வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|