புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
by ayyasamy ram Today at 11:48 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புணர்ச்சி விதிகள் !
Page 1 of 1 •
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
வணக்கம் !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
இன்று உலகமுழுமையும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுவெளியில் சிறிதளவேனும் நேர்மறைச் சலனத்தை ஏற்படுத்தி வரும் 'மீ டூ ' இயக்கத்தின் தாக்கத்தில் பிறந்த இப்பதிவு, பெண்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டதாயினும், பாலியில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் ஆண்கள், சிறார், சிறுமியர் மற்றும் பொதுப்பாலினத்தவரையும் இணைத்தேக் கருத்திடப்பட்டது. வெகுநாட்களாக, வெகு நபர்களால் வேறுபட்டக் காரணங்களுக்காகவும், பல்வேறு சூழல்களிலும், பலத்திலும், வளத்திலும், ஆற்றலிலும் சற்றே வலுவிழந்தவர்களுக்கு- அல்லது அவற்றை அவர்கள் இழந்திருக்கும் பொழுதுகளில்- ஒரு அநீதி இழைக்கப்பட்டு, வெளியில் எடுத்துச் சென்றால் சந்திக்க நேரும் அவமானங்களுக்காகவும், மன உளைச்சல்களுக்காகவும் அது மூடி மறைக்கப்பட்டு வருவதாலேயே, அதைச் செய்வது குற்றமில்லையென்று ஆகுமா ? தவறிழைப்பவர்கள் தாமாக மனசாட்சிக்கு பயந்து நேர்வழிக்கு மாறவில்லையெனில், தவற்றின் கொடுமைக்கு ஆளானவர்கள் அவர்களைப் பற்றி வெளியுலகிற்கு எடுத்துச் சொல்வது எப்படிக் குற்றமாகும்? ஒழுங்கீனமாய் செயல்படும் நபர்களுக்கு அது அசிங்கமாகத் தெரியவில்லையென்றால், ஒழுக்கக்கேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்த் தெரிவிப்பது எந்த வகையில் குற்றமாகும் ? வினாக்கள் பற்பல...விடை ஒன்று தான் - அது அவரவர் மனதிற்குத் தெரியும்.... இருப்பினும் இதயத்திலெழும்பும் ஆதங்கத்தைப் பதிவு செய்யாமலிருக்க இயலவில்லை, ஆகையால்....
வருத்தும் வினா
மிருகங்கள் வன்புணர் செய்வதில்லை!
விரும்புதலின்றி யோர்ப் புணர்தலில்லை!
அரும்புகள் தம்மையும் பாழடிக்கும்
துரும்பொக்கும் கயவரைக் குறிப்பிடவே
அருந்தமிழில் ஒரு சொல்லுமில்லை !
தருமமிகு நம் தமிழ்க்குடியில்
இருந்த முன்னோரிதைச் செய்ததில்லை!
பெருமையுடன் பல பூசனைகள்
அருமையுடன் செய்து பெண்மையினைத்
திருவெனக் கூத்திடும் கூட்டத்திடை,
இருளகம் நிரப்பியப் பதர்களிவர்ப்
பெருகிய தெவ்விதம் வியக்கின்றேன்!
பெருகிடும் விழிநீர் உகுக்கின்றேன் !
வருந்துகிறேன் இந்நிலை கண்டு!
மருங்குகிறேன் இழிநிலை இதனால்!
கருகிய மொட்டுக ளெத்தனையோ ?
உருகிய மனங்களு மெத்தனையோ ?
கருமையை நிரப்பிய மனிதர்களேத்
திருந்திடப் போவது எப்போதோ ?
வருத்தங்கள் தீர்வதும் எப்போதோ ?
தேற்றும் விடை:
இனியொரு விதியினைச் செய்திடுவோம் !
தனியொரு பெண்மைக்குத் தீங்குயென்றால்
தனிமையிலவளை வாட விடோம் !
துணிவினையூட்டித் தகுந்த படி
பிணியினைப் போக்கிடத் துணையிருப்போம் !
அணிகலனல்ல அழகின் எல்லை
துணிச்சலும் அறிவும் தானென்பதை
வனிதையர் உணர்ந்திடச் செய்திடுவோம் !
கனிவுடன் பெண்மையை நடத்துகின்ற
நனிநன்று சிறந்த ஆண்மக்களே !
அணிவகுப்பீர் எங்கள் தலைமையிலே!
முனிவின்றி மங்கையர் சொல்லுவதை
குனித்தொரு கவனம் கருத்திலிட்டு
இனியும் காலத்தைக் கடத்தாமல்
மனிதர்களென்றால் மாண் புண்டெனப்
பணிவாய் அனைவர்க்கும் இயம்பிடுவீர் !
மணிமணியாய் நல்ல குணங்களதை
இனிவருங் காலத்துக் குழந்தைகட்குக்
கனிவாய்க் கற்றுக் கொடுத்திடுவோம்
இனிதாம் உலகினை மீட்டெடுப்போம் !
நன்றி !
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
நீங்கள் கண்டிப்பாக வெளி உலகத்திற்கு தெரிய வேண்டியவர். மேலும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
கருத்து மிக்க பதிவு. அருமை.
ரமணியன் .
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான தகவல்கள் ,நல்ல நிறைவான
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
கவிதை நயம் கருத்துக்கள்
நன்றி தூயவன்.
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
@ஞானமுருகன் @T.N.Balasubramanian @SK @பழ.முத்துராமலிங்கம் எனது பதிவில் உள்ளிடப்பட்டக் கருத்தையேற்று, ஊக்குவிக்கும் வகையில் பின்னூட்டங்கள் வழங்கியமைக்கு உங்களனைவர்க்கும் என் பணிவான நன்றி !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|