புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
306 Posts - 42%
heezulia
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%
prajai
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கலையரசியின் கவிதைகள்  Poll_c10கலையரசியின் கவிதைகள்  Poll_m10கலையரசியின் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையரசியின் கவிதைகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Thu Oct 25, 2018 10:44 am

என் மகள்

இந்த உலகில் இது வரை பூத்த
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.

நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு

அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு

கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு

எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!! கலையரசியின் கவிதைகள்  1f60d


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 25, 2018 11:30 am

கலையரசி wrote:இந்த உலகில் இது வரை பூத்த
பூத்திராத பூக்களை விட
கொள்ளை அழகு.

நான் பார்த்த
பார்த்திராத பூக்களையெல்லாம்
விட பேரழகு

அர்த்தமற்ற வாழ்வை
ஒரு நொடி பொழுதில் அர்த்தமாக்கும்
அற்புத அழகு

கண்கள் பார்க்கும்
காட்சிகள் அனைத்திலும்
நிறைந்திருக்கும்
அதி உன்னத அழகு

எனை சுண்டி இழுக்கும் என்
சுட்டி தேவதை
நீ அழகு!!! கலையரசியின் கவிதைகள்  1f60d
மேற்கோள் செய்த பதிவு: 1283010
கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில்
தன் பெண் குழந்தையை பற்றிய
வரிகளை ஞாபகப்படுத்தியது.

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Thu Oct 25, 2018 11:45 am

நன்றி ஐயா!

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Thu Oct 25, 2018 1:02 pm

நட்பு

தொகையாகி நிற்பதும்
மிகையாகி மிகுவதும்
பகையாகி போவதும்
முடிவில் தொகையாகி
தொடர்வதும் நட்பே!


avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Thu Oct 25, 2018 1:22 pm

கலையரசியின் கவிதைகள்  3838410834



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 1:31 pm

மகளதிகாரம் அழகு.

உங்கள் கவிதைகள் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் இடம் பெற்று வருகிறது, கவிதைகள் பகுதியில் தங்களின் கவிதைகளை வெளியிட வேண்டும். தவறான தலைப்பின் கீழ் வந்துள்ள இக்கவிதையை சொந்தக் கவிதைகள் பக்கத்திற்கு மாற்றுகிறேன்...



கலையரசியின் கவிதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 25, 2018 2:12 pm

நேற்று பூத்த மலரே,
ஈகரையில் நேற்று பூத்த மலரே
உன்னில் பிறந்த மலரின் அழகை
பதிவிட்ட கவிதையும் மிக அழகே.

தொடர்ந்தே பதிவிட்டு
மகிழுங்கள் அன்பு மலர் அன்பு மலர்
மகிழவிடுங்கள் எங்களையும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 25, 2018 4:41 pm

கலையரசியின் கவிதைகள்  103459460 கலையரசியின் கவிதைகள்  3838410834

கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Mon Oct 29, 2018 1:22 pm

சிவா wrote:மகளதிகாரம் அழகு.

உங்கள் கவிதைகள் உறுப்பினர் அறிமுகம் பகுதியில் இடம் பெற்று வருகிறது, கவிதைகள் பகுதியில் தங்களின் கவிதைகளை வெளியிட வேண்டும். தவறான தலைப்பின் கீழ் வந்துள்ள இக்கவிதையை சொந்தக் கவிதைகள் பக்கத்திற்கு மாற்றுகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1283056[quote="சிவா"]மகளதிகாரம் அழகு.

மன்னிக்கவும். தெரியாமல் நேர்ந்த தவறு. இனி மாற்றிக்கொள்கிறேன்



கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018

Postகலையரசி Mon Oct 29, 2018 1:25 pm

புகை கொல்லும்

விதைக்கப்பட்டது முளைக்குமென்றால்
புகைக்கப்பட்டது புற்றுவைக்கும்
பார்த்தால் சின்னஉருவம்
பாசக்கயிற்றின் மறுவடிவம்
உட்கொண்ட   விஷம்
உன்னை மட்டும் கொல்லும்
உறிஞ்சும் விஷமோ
உற்றோரையும் கொல்லும்
விண்ணேறிச்  சாடும்
வீரம் வேண்டாம் நண்பா!
மண்மூடி போகா
மதியெனும் பெறுவாய்
கலையரசியின் கவிதைகள்  1f64f


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக