புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
68 Posts - 53%
heezulia
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
15 Posts - 3%
prajai
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
4 Posts - 1%
jairam
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாதுகாப்பான தாய்மை Poll_c10பாதுகாப்பான தாய்மை Poll_m10பாதுகாப்பான தாய்மை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பான தாய்மை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Dec 21, 2009 6:06 am

பாதுகாப்பான தாய்மை அடைவதற்கு அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்கள்

  • கர்ப்பக்கால மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பேறுகாலத்தில் உள்ள கஷ்டங்களை
  • இந்த காலகட்டத்தில் தேவையான உணவுகள்
  • பேறுகாலத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகள்
  • பேறுகாலத்திற்கு தேவையான அவசர வசதிகள்
  • பேறு காலத்திற்கு பின் தேவையான வசதிகள்




பிரசவத்தின் போது தாய்க்கு ஏற்படும் மரணத்திற்கான சில காரணங்கள்






சமுக காரணங்கள்

மருத்துவ காரணம்

பிரசவத்திற்கு தேவையான வசதிகள்


  • சிறிய வயதிலேயே திருமணம்
  • அடிக்கடி குழந்தை பெறுதல்
  • ஆண்குழந்தை வேண்டுமென இருத்தல்
  • ரத்த சோகை
  • ஆபத்து நிறைந்த அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பது


  • பிரசவத்தில ஏற்படும் தடைகள்
  • ரத்தபோக்கு அதிகமாகுதல்
  • டாச்சிமியா
  • தொற்றுநோய்கள் தாக்கம்


  • பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமை
  • மருத்துவ குழுவின் கவனக்குறைவு
  • மருத்துவ வசதி குறைவுகள்
  • மருத்துவ உதவியில் தாமதம்



கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை





கர்ப்பம் தரித்த நாள் முதல் பிரசவம் வரை பெண்கள் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில மருந்துகள் இத்தகைய நேரங்களில் உடலுக்கு உகந்தது அல்ல என்பதால் நோய்வாய் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கர்ப்பமான உடனேயே சுகாதார மையத்திற்குச் சென்று பதிவு செய்தல் முக்கியம். கர்ப்ப நாட்களில் சுகாதார மையத்தில் "ஐந்து முறைப் பரிசோதனை" மிகவும் முக்கியம். எனவே, இப்பரிசோதனைகளுக்கு, கர்ப்பிணி பெண்கள் சுகாதார மையத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் கட்டாயம் செல்ல வேண்டும்.

அளவுக்கு அதிகமான ரத்தப் அழுத்தம், சிறுநீரில் உப்புச்சத்து காணப்படுதல், கைகால் மற்றும் முகத்தில் வீக்கம் போன்றவை ஆபத்தான "டாக்ஸீமியா" வுக்கு அறிகுறிகள்.



சுகாதார பழக்கங்கள்


தினமும் இருமுறை சோப்பு போட்டு குளித்து சுத்தமாக இருப்பதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கடினதன்மை உடைய சோப்புகளை உபேயாகிக்க கூடாது. சரியான பொருத்தமான உள் ஆடைகளை அணிய வேண்டும்





பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள்





  • ரத்தம் கலந்த நீர்கசிவு ஏற்படுவது
  • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
  • தொடர்ந்து நீர் கசிவு ஏற்படுவது



ஆபத்திற்கான அறிகுறிகள்


  • அதிக அளவில் இரத்த போக்கு ஏற்படுவது
  • கடுமையான தலைவலி மற்றும் கண் இருட்டுதல்
  • மயக்கமான உணர்வு அல்லது வலிப்பு
  • 12 மணி நேரம் வலி தொடர்ந்து இருத்தல்
  • பிரசவம் ஆன அரை மணி நேரத்திற்கும் பிறகும் நஞ்சுக் கொடி (பிளசென்டா) வராமல் இருத்தல்
  • குறை பிரசவம் ஏற்படுதல்(மாதங்கள் ஆவதற்க்கு முன் குழந்தை பிறப்பது)
  • தொடர்ந்து ஏற்படும் வயிறுவலி



ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகள்




  • காய்ச்சல் அல்லது வயிறு வலி இருக்கும் போது
  • மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படும்போது
  • கருவின் அசைவு குறைந்து காணப்படும்போது
  • அதிக அளவில் வாந்தி ஏற்பட்டு எதுவும் சாப்பிட முடியாத சூழ்நிலையில்


இரத்தம் தேவைப்படும் போது தயார் தநிலையில் இருப்பது





பிரசவ நேரத்தில் அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவது நிகழ்கிறது. இந்த சூழ்நிலையில் இரத்தத்தின் வகை தெரிந்து கொண்டு அதே வகை ரத்தத்தை ஏற்றிக் கொள்வது ஆபத்தை தவிர்க்க உதவும்.

பிரசவத்திற்கு பின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்





பிரசவத்திற்கு பின் 50% உயிரிழப்புகள் நேரிடுவதை பரிசோதனைகள் தெரிவிக்கின்றது. பிரசவத்திற்குப் பின் 1 வார கால கட்டம் மிக முக்கியமானது. கர்ப்பபை, சிறுநீர்பை இவைகளில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் சூழநிலையில் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் காணப்படும் ஆபத்தான அறிகுறிகள்






  • மயக்கம் மற்றும் வலிப்பு வருதல்
  • அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது
  • காய்ச்சல்
  • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
  • வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு
  • வலி வீக்கம் ஆகியவை காலிலோ அல்லது மார்பிலோ காணப்படுகிறது
  • சிறு நீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது
  • கண்இமை நாக்கு உள்ளளங்கை வெளிரி காணப்படுவது


பிரசவத்திற்கு பின் மருத்துவமனைக்கு செல்வது





பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வது அவசியம். குழந்தை மற்றும் தாய் சரியாக உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்.


உணவு மற்றும் ஓய்வு


பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க இயலும். பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சரியான அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வேலைகள் தவிர்க்க வேண்டும்.






சுகாதாரம்


தினமும் இருமுறை குளிப்பதும் இயற்க்கை கழிப்பிற்கு பின் சோப் உபேயாகித்து கைகால்களை சுத்தம் செய்வதும் ரத்தப் போக்கு இருப்பின் சுத்தமான சானிடரி நாப்கின்களை உபேயாகப்படுத்துவதும் பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 4-6 மணி நேரங்களுக்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றிக் கொள்வதும் அவசியம். குழந்தையை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது பால் அளிக்கும் போதோ கைகளை சுத்தமாக கழுவி பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சேயின் நலத்தை காத்துக் கொள்ள முடியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக