புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 2%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%
Rutu
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%
bala_t
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
28 Posts - 3%
sugumaran
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
18 Posts - 2%
prajai
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
8 Posts - 1%
Rutu
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_m10நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:08 pm


          கீழ்காணும்  இந்த செய்யுளை இயற்றியவர் திரு. சத்தி முத்த புலவர் ஆவார்.  

ஒருநாள் பாண்டியன் தனது சபையிலிருந்த புலவர்களை வரவழைத்து நாரையின் வாய்க்கு எதனை ஒப்பிடலாம் என கேட்க அதற்கு சபையிலிருந்த புலவர்கள் திரு திருவென விழித்தனர்.

          அன்றிரவு மன்னன் நகர சோதனைக்கு புறப்பட்டான். அவ்வழியே வறுமையின் பிடியில் இருந்த புலவர் ஒருவரைக் கண்டான். அவர் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார்.  

மன்னன் நகர சோதனைக்கு வருவது அறியாது, அந்த நேரத்தில் மேலே பறந்து போன ஒரு நாரையைக் கூட்டத்தைக் கண்ட புலவர் நெஞ்சில் பாடல் பிறந்தது. உடனே வாய் திறந்து "நாராய் நாராய் செங்கால் நாராய்" -என பாட ஆரம்பித்து விட்டார்.

        அந்த பாடல் வரிகளில் நாரையின் வாய்க்கு பனங்கிழங்கை உவமையாக ஒப்பிட்டு பாடப்பட்டிருந்தது.மன்னன் மிகவும் மகிழ்ந்து அந்த புலவரின் வறுமையைப் போக்கினான் என்பது வரலாறு.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

நீயும் உன் மனைவியும் தென்திசை குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின் எம்மூர்ச்
சத்தி முத்த வாவியுட் தங்கி

நனை சுவர் கூரை கனை குரற் பல்லி
பாடு பார்த்திருக்கும் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே!




      பனங்கிழங்கை பிளந்தார் போல் அலகு கொண்ட நாரைக் கூட்டங்களே.. நாரைக் கூட்டங்களே.. நீயும் உன் இல்லாளும் தென் திசையில் விளையாடிக் களைத்து விட்டு வடக்கு திசை வழியே செல்லும் போது 'சத்திமுத்தம்' என்னும் எங்கள் ஊர் குலத்தினில் தங்கி சற்று இளைப்பாறி கொள்ளுங்கள்.

      அந்த சமயம் பொருள் ஈட்டச் சென்ற என் தலைவன் எப்போது வருவான் என மழை பெய்து நனைந்து போன சுவர் இருக்கும் கூரை வீட்டில், தலைவன் வரும் சேதியை அறிவிக்கும் முகமாக வீட்டுச் சுவர் மீது உள்ள பல்லியையே பார்த்திருக்கும் என் மனைவியிடம் சொல்லுங்கள்.

       மன்னனைப் பார்க்க வந்த நேரம் இருண்டு போனதால், இந்த மதுரையம்பதியில் ஓர் மூலையில் உள்ள சத்திரத்தில் ஆடை இல்லாமல் குளிரினால் கை கால்ககளை கட்டிக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் ஒரு பாம்பு போல இருக்கின்ற உன் தலைவனை கண்டேன் என்று கூறுவாயா?

      என்று நாரை விடு தூதாக அமைந்துள்ளது இந்த புலவரின் செய்யுள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 25, 2018 7:12 pm

நாரையைத் தூது அனுப்பியப் புலவரின் பாடலை பாண்டிய மன்னன் மாறன் வழுதி நகர்வலம்  வரும் போது கேட்டான். புலவருக்கு பரிசிலை  அளித்தான்.

அப்போது புலவர் பாடுவதைக் காணுங்கள்
வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே

வெறும் சோறு பொங்குவது கூட அரிதாகிவிட்ட தன் வறுமை சூழலில், கிளிப்பிள்ளைக்கும் எறும்புக்கும் கூட போதுமானதாக இருக்காது என் வீட்டிலிருக்கும் உணவு. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்த எனக்கு குடிதாங்கியான மன்னனை கூடிய பின் அவனளித்த பரிசில் யானையின் கவளம் கொள்ளாத அளவுக்கு தன் நிலையை உயர்த்தியதாக கூறுகிறார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 26, 2018 6:09 pm

அருமையான அர்த்தமிகு பாடல்.
ஏழை புலவர்கள் குறை நீக்கும் பரந்த மனது, எழுதிய கருத்து மிகு கவிதைகளை புரிந்து கொள்ளும் ஞானம் அந்த காலத்து மன்னர்களின் சொத்து.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 26, 2018 8:17 pm

நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  103459460 நாராய் நாராய் செங்கால் நாராய் - சத்தி முத்த புலவர்  3838410834
-
பாரதிதாசன் அவர்கள் ’சத்தி முத்தப் புலவர்’
என்று நாடகம் யாத்துள்ளார்
-
இணையத்தில் பிடிஎப் ஆக கிடைக்கிறது
-
---------------------------------

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக