புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
2 Posts - 3%
jairam
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
2 Posts - 3%
சிவா
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
1 Post - 1%
Manimegala
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
13 Posts - 4%
prajai
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
9 Posts - 3%
Jenila
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
4 Posts - 1%
jairam
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
4 Posts - 1%
Rutu
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_m10குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமாரபாளையம் அருகே காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் வடிவேலு காமெடி பாணியில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 04, 2018 10:58 am

குமாரபாளையம் அருகே, நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமா பட காமெடி பாணியில், காணாமல் போன வாய்க்காலை கண்டு பிடித்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவம்பர் 03, 04:00 AM
பள்ளிபாளையம்,

தமிழ் நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த “கண்ணும் கண்ணும்” என்ற சினிமா படத்தில் அவர் கிணற்றை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் போலீசில் ஒரு புகார் கொடுத்து இருப்பார். அதன் பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் வந்து கிணறு இருந்த இடத்தை பார்வையிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த நகைச்சுவை அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

அதேபோல குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் அக்ரஹாரம் வாய்க்கால் கரடு பகுதியை சேர்ந்தவர் ஆதவன் என்ற ஆறுமுகம். தமிழக தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்துக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நான் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் பெருமாள் மலையில் இருந்து கொல்லப்பாளையத்தூர் தோட்டம், வாய்க்கால்காடு, லட்சுமி நகர் வழியாக 2 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 30 அடி அகலத்திற்கும் விவசாய பாசனத்திற்காக வாய்க்கால் இருந்தது. அப்போது நாங்கள் வாய்க்காலில்தான் மீன் பிடித்து, குளித்து விளையாடுவோம். பின்னர் எங்களுக்கு வயதானதால் நாங்கள் தொழில், குடும்பம் என கவனம் செலுத்தியதால் வாய்க்காலில் குளிப்பதை நிறுத்தி விட்டோம்.

இந்த நிலையில் எனது குழந்தைகளை குளிக்க வைக்க அந்த வாய்க்காலை தேடி சென்றோம். நானும் பல இடங்களில் தேடி பார்த்து விட்டேன். வாய்க்கால் 1 அடி அகலம் கூட காணவில்லை. இந்த வாய்க்காலை யாரோ சமூக விரோதிகள் திருடி சென்று விட்டார்கள் என கருதுகிறேன். இந்த வாய்க்கால் வருவாய் துறைக்கு சம்பந்தமானது என்பதால், வாய்க்கால் திருட்டு சம்பந்தமாக போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்க முடியாது. எனவே இந்த வாய்க்காலை கண்டு பிடித்து பொது பயன்பாட்டிற்கு தருமாறும், வாய்க்கால் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் நகல் தமிழக முதல்-அமைச்சர், உயர்நீதிமன்ற பதிவாளர், சென்னை நீர்வள ஆதாரத்துறை, நாமக்கல் மாவட்ட கலெக்டர், திருச்செங்கோடு உதவி கலெக்டர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

நன்றி
தினத்தந்தி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 9:42 am

//குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//


சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 05, 2018 11:41 am

krishnaamma wrote://குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//


சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1284390
நிச்சயம் எங்கள் ஊரில் இதை செய்வார்கள் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 05, 2018 11:46 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote://குமாரபாளையம் அருகே வாய்க்காலை காணவில்லை என்றும், அதை கண்டு பிடித்து தருமாறும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.//


சரியா பார்த்தால், யாராவது பிளாட் போட்டு விட்டு இருப்பார்கள் ஐயா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1284390
நிச்சயம் எங்கள் ஊரில் இதை செய்வார்கள் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1284423


மெட்றாஸ் மழையின் போது தான் பார்த்தோமே ஐயா, எத்தனை எத்தனை வீடுகள் குளங்களில் ஏரிகளில் இருந்தன????  கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக