புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
73 Posts - 46%
heezulia
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 3%
M. Priya
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
சிவா
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%
bala_t
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
304 Posts - 43%
heezulia
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
6 Posts - 1%
prajai
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நல்லவர்களை நாடு! Poll_c10நல்லவர்களை நாடு! Poll_m10நல்லவர்களை நாடு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவர்களை நாடு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 11, 2018 6:22 am

நல்லவர்களை நாடு! E_1541579522
-
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.

-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.
----

அவந்தி -- சுதாமா என்றழைக்கப்பட்ட குசேலர்,
இருந்த ஊர் இது. இங்கு, கோடிகர்ணர் என்பவர்,
உபன்யாசம் செய்து வந்தார்.

அவர் சொல்லும் தெய்வ கதைகளை கேட்க, ஏராளமானோர்
கூடுவர். காத்யாயினி என்ற பெண்மணியும், தினமும்,
ஆர்வமாய் கதை கேட்டு வந்தார்.

நாள்தோறும், மாலை நேரத்தில் செல்லும் காத்யாயினி,
இரவு திரும்புவதை, திருடர் கூட்டம் பார்த்தது.
'ஆஹா... நல்ல சந்தர்ப்பம்...' என தீர்மானித்து,
காத்யாயினி போய் சற்றுநேரம் ஆனதும், வீட்டினுள் புகுந்தது.

அதேநேரம், கதை கேட்டுக் கொண்டிருந்த காத்யாயினி,
தன்னுடன் இருந்த பணிப்பெண்ணிடம், 'நீ வீட்டுக்கு போய்
எண்ணெய் எடுத்து வா. இங்குள்ள விளக்குகளுக்கு விட
வேண்டும்...' என்றார்.

வீட்டிற்கு வந்த பணிப்பெண், திருடர்கள் இருப்பதைப்
பார்த்தாள். அவ்வளவு தான்... வேகமாக ஓடி, எஜமானியிடம்,
'அம்மா... அம்மா... திருடர்கள், வீட்டிற்குள் நுழைந்து விட்டனர்...'
என்று படபடத்தாள்.

காத்யாயினியோ மிக அமைதியாக, 'கதை கேட்பதை
கெடுக்காதே... திருட்டு போனால் அந்தப் பொருட்களை,
திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இப்படிப்பட்ட
நல் உபதேசங்களைத் திரும்ப கேட்க முடியாது.

இந்த பாக்கியம், இனிமேல் எப்போது கிடைக்குமோ;
பேசாமல், நீயும் கதையை கேள்...' என்றார்.

திருடர்கள் உள்ளே புகுந்து திருட, யாராவது வருகின்றனரா
என்று நோட்டமிட்டு நின்றிருந்த தலைவன், பணிப்பெண்
வந்து, வேகமாக திரும்பி ஓடுவதைப் பார்த்தான்.

அவள் பின்னாலேயே வந்து, பணிப்பெண்ணும்,
காத்யாயினியும் பேசியதை கேட்டான்.

காத்யாயினியின் துாய உள்ளம்,
அவர் பேசிய வார்த்தைகளில் வெளிப்பட, அதைக் கேட்ட
திருடர் தலைவன், 'இப்படிப்பட்ட உத்தமியின் வீட்டிலா,
திருடத் துணிந்தோம்...' என, வருந்தினான்.

வேகமாக வீடு திரும்பி, தன் கூட்டத்தாரை தடுத்து
நிறுத்தினான். இவ்வாறு, திருந்திய தலைவனால்,
அவன் கூட்டமும் திருந்தி, நல்வழிப்பட்டது.

தெய்வத்திடம், எதை கேட்கிறோமோ இல்லையோ,
'நல்லவர்களை என்னுடன் சேர்த்து வை...' என, கேட்க
வேண்டும்.


உடல் பலம், படை பலம், அரசு பலம் என, எல்லாம் இருந்தும்,
நல்லவர்களின் தொடர்பு, வாலிக்கு இல்லை; அழிந்து போனான்.

ஆனால், அவை எதுவுமே இல்லாத சுக்ரீவன்,
ஆஞ்சநேயர் என்ற ஒரு நல்லவருடன் சேர்ந்தான்.

விளைவு... தெய்வமே, சுக்ரீவனை தேடி வந்தது. இழந்த
அனைத்தையும் திரும்பப் பெற்றான், சுக்ரீவன்.

காத்யாயினியைப் போல, நல்லதை கேட்பதில் ஊக்கமாக
இருப்போம். நல்லவர்களின் தொடர்பை வேண்டிக்
கொள்வோம். துயரங்கள் நம்மை தீண்ட வழியே இருக்காது!
-
-------------------------------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:48 am

Code:


நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.
-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.


அருமையான பதிவு
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக