புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
16 Posts - 59%
heezulia
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
58 Posts - 62%
heezulia
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வல்லிக்கண்ணன் 10 Poll_c10வல்லிக்கண்ணன் 10 Poll_m10வல்லிக்கண்ணன் 10 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லிக்கண்ணன் 10


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 12, 2018 12:59 pm

வல்லிக்கண்ணன் 10 Valli
-
புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர்
---------------------------------
புகழ்பெற்ற எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது
பெற்றவருமான வல்லிக்கண்ணன் (Vallikannan)
பிறந்த தினம் இன்று (நவம்பர் 12).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லி புரத்தில் நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்தவர் (1920). இயற்பெயர்
ரா.சு. கிருஷ்ணசாமி. கோவில்பட்டியில் ஆரம்பக் கல்வி
பயின்றார்.

தந்தை சுங்கத் துறையில் பணிபுரிந்து வந்தார்.
வருடன் பிரபல நாவலாசிரியர் அ.மாதவையாவும்
பணி யாற்றி வந்தார். அந்தக் காலகட்டத்தில் மாதவையா
நடத்தி வந்த பஞ்சாமிர்தம் இதழ்கள் பற்றி தந்தை
அடிக்கடி வீட்டில் பேசுவார்.

# இதுவே சிறுவனுக்கு இலக்கிய ஆர்வம் ஏற்படக் காரணமாக
அமைந்தது. இவரது 10-வது வயதில் தந்தை இறந்துவிட்டார்.
தனது 16-ம் வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி
விட்டார். ‘சந்திரகாந்தக் கல்’ என்ற இவரது முதல் சிறுகதை
பிரசண்ட விகடனில் வெளிவந்தது.

# 1937-ல் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த இவருக்கு
பரமக்குடியில் வேளாண்மை விரிவாக்கப் பணியாளர் வேலை
கிடைத்தது. எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த
வேலையை உதறிவிட்டு முழு நேர எழுத்தாளனாக மாறினார்.

ஆரம்பத்தில் சினிமா உலகம், நவசக்தி, கிராம ஊழியன்,
ஹனுமான் ஆகிய சிறுபத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

# ‘கோவில்களை மூடுங்கள்’, ‘அடியுங்கள் சாவு மணி’,
‘எப்படி உருப் படும்?’, ‘கொடு கல்தா’ உள்ளிட்ட
நூல்களை கோரநாதன் என்ற பெயரில் கோபக்கார
இளைஞனாக எழுதத் தொடங்கிய இவரது இலக்கியப் பயணம்,
புனைவுகள், திறனாய்வு, சிறுபத்திரிகை, புதுக்கவிதை வரலாறு
எனப் பன்முகப் பரிமாணங்களுடன் தொடர்ந்தது.

# நையாண்டி பாரதி, கோரநாதன், மிவாஸ்கி, வேதாந்தி,
பிள்ளையார், தத்துவதரிசி, அவதாரம் போன்ற பல
புனைபெயர்களிலும் எழுதியுள்ள இவர், தனது ஊர் பெயரில்
உள்ள வல்லி மற்றும் தனது செல்லப் பெயரான கண்ணன்
ஆகியவற்றை இணைத்து வல்லிக்கண்ணன் என்று பெயர்
சூட்டிக்கொண்டார்.
இதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.

# நாட்டியக்காரி, குஞ்சாலாடு, மத்தாப்பு சுந்தரி,
கேட்பாரில்லை, அத்தை மகள், சகுந்தலா, ஆண் சிங்கம்,
அமர வேதனை, ராகுல் சாங்கிருத்யாயன் உள்ளிட்ட
மொத்தம் 75 நூல்களை எழுதியுள்ளார்.

# இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
இவரது ‘பெரிய மனுஷி’ என்ற சிறுகதை பல இந்திய
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இவரது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’
என்ற இவரது நூலுக்காக 1978-ல் இவருக்கு சாகித்ய அகாடமி
விருது கிடைத்துள்ளது.

# ‘வல்லிக்கண்ணன் சிறப்புச் சிறுகதைகள்’ என்ற
நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002-ம்
ஆண்டுக்கான சிறந்த நூல்களின் சிறுகதைப் பிரிவில்
பரிசு பெற்றுள்ளது.

புதிய எழுத்தாளர்களை அரவணைத்து ஊக்கப்படுத்தியவர்
வல்லிக்கண்ணன்.

# பாரதிதாசனின் உவமை நயம், புதுக்கவிதையின்
தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி காலம், பாரதிக்குப் பின்
தமிழ் உரைநடை ஆகிய படைப்புகள் இவரது இலக்கிய
அடையாளங்களாகக் கருதப்பட்டன.

சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய
இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் இவரது ஆக்கங்கள்
வெளிவந்துள்ளன.

# ஒல்லிக்கண்ணன் என்று எழுத்தாள நண்பர்கள் குறிப்பிடும்
அளவுக்கு ஒல்லியான தேகம் படைத்தவர். சுமார் 75 ஆண்டு
காலம் இலக்கியத்துக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட
வல்லிக்கண்ணன் 2006-ம் ஆண்டு 86-ம் வயதில் மறைந்தார்.

——————————————-
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:02 pm

வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 3838410834 வல்லிக்கண்ணன் 10 103459460 வல்லிக்கண்ணன் 10 1571444738

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக