புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
56 Posts - 50%
heezulia
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
12 Posts - 2%
prajai
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
9 Posts - 2%
Jenila
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
4 Posts - 1%
jairam
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_m10படிக்காமல் பேராசிரியரானவர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்காமல் பேராசிரியரானவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 15, 2019 7:59 am

படிக்காமல் பேராசிரியரானவர் Rahulji
---
ஏப்ரல் 9- ராகுல்ஜி பிறந்த தினம்
--
ராகுல்ஜி என அழைக்கப்படும் ராகுல் சாங்கிருத்தியாயன்
(1893 ஏப்ரல் 9 1963 ஏப்ரல் 14) இந்தி மொழியில் ‘ பயண
இலக்கியத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக எழுதியதால்
மூன்றாண்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

ராகுல்ஜி உத்தரப்பிரதேசத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே
பெற்றோர்கள் இறந்துவிட, பாட்டியால் வளர்க்கப்பட்டார்.
ஆரம்பப்பள்ளி வரைதான் படித்தார்.

ஆனால் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்றார். இ
வர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று. இந்தி,
பாலி,சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற
இந்தியாவில் பேசப்படும் மொழிகளும்,
சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு
மொழிகளையும் கற்றார். புகைப்படக் கலையையும் படித்திருந்தார்.
-
ஊர் சுற்றி

-
அவர் இளமையிலேயே புத்தத் துறவியாக ஆனார்.
அதன்பிறகு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் 45 வருடக் காலம்
பயணம் செய்துகொண்டே இருந்தார்.

கால்நடையாகவும் பல இடங்களுக்குப் பயணித்துள்ளார்.
ஊர்சுற்றிப் புராணம் என்ற நூலையும் படைத்துள்ளார்.
-
இவர் இந்தியாவுக்குள் பயணம் போனது மட்டுமல்ல,
நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், சோவியத்
யூனியன் உள்ளிட்ட நாடுகளுக்கும் போனார்.

பேராசிரியர்


புத்தமதத் துறவியாக இருந்தாலும் மார்க்சியத் தத்துவத்தை
ஏற்றுக்கொண்டார். அவர் சோவியத் யூனியன் போனபோது,
ராகுல்ஜி முறைப்படி படிக்காதவர் ஆனாலும் அவரது
மிக ஆழமான அறிவைப் புரிந்துகொண்ட லெனின்கிராட்
பல்கலைக்கழகம் இவரை இந்தியவியல் பேராசிரியராய்
நியமித்துக்கொண்டது.

புத்தகங்கள்


20 வயதில் எழுத ஆரம்பித்த ராகுல்ஜி 146 புத்தகங்கள்
எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில்
‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் வரலாற்று புனைவு நூல்
அனைவரும் அறிந்தது.

கி.மு. 6000 த்தில் தொடங்கும் இந்த நூல் கி.பி.1942-ல்
முடிகிறது. இந்த நூல் தமிழ் உள்படப் பல மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விருதுகள்


இலக்கியத்துக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான
சாகித்திய அகாடமி விருது ‘மத்திய ஆசியாவின் இதிகாசம்’
எனும் இவரது புத்தகத்துக்கு 1958-ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

1963-ம் ஆண்டில் இவருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது
வழங்கிக் கவுரவித்தது.

இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைப்
படைப்பவர்களுக்கு ராகுல்ஜி பெயரால்
‘மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் தேசிய விருது’
இந்திய அரசின் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் என்ற அமைப்பால்
வழங்கப்படுகிறது.

சுற்றுலா ஆராய்ச்சி தொடர்பாக இந்தி மொழியில் புத்தகங்கள்
எழுதுபவருக்கு ‘மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்தியாயன் சுற்றுலா விருது’
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.


திபெத்துக்கு


இவர் புத்தத் துறவியாகச் சென்றபோது அங்கிருந்து
பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும்
இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்.

இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்தில்
இருந்தவை. ஆகவே, ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில்
பாட்னா அருங்காட்சியகம் இந்தப் பொருட்களின் சிறப்புப்
பிரிவை ஏற்படுத்திக் காட்சிப்படுத்தி உள்ளது.

ராகுல்ஜி திபெத்தில் சேகரித்த புத்தகங்கள்
டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படும்
என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

ராகுல்ஜி ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.
-
-------------------------------------------------
பிரம்மி
இந்து தமிழ் திசை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 15, 2019 11:24 am

வால்கா முதல் கங்கை வரை
நான் பலமுறை 1982 முதல் படித்த
புத்தக பொக்கிஷம்.
அந்த புத்தகம் கிழிந்த போதும்
பாதுகாத்து வைத்திருக்கிறேன்.
நன்றி ஐயா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக