புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
Page 1 of 1 •
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#12934648 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று முதல் வரும் 20-ம் தேதிவரை மூன்று
நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களின்
தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு
15 சதவீதநிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமலாக்க
வேண்டும்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்ய வேண்டும். 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல்
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த
வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம்
இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.
மேலும், 2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை
அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நில
மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். ஊழியர்களின்
ஓய்வூதிய வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைத்து, விருப்ப ஓய்வு
திட்டத்தின் கீழ் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் கைவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று (18-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரம் பங்கேற்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல்
சேவை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ்
நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
----------------------------------
இந்து தமிழ் திசை
மற்றும் அதிகாரிகள் இன்று முதல் வரும் 20-ம் தேதிவரை மூன்று
நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து சங்கங்களின்
தமிழக ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்லப்பா கூறியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு
15 சதவீதநிர்ணய பலனுடன் 3-வது ஊதியமாற்றத்தை அமலாக்க
வேண்டும்.
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு
செய்ய வேண்டும். 2017 ஜனவரி 1-ம் தேதி முதல் பிஎஸ்என்எல்
ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த
வேண்டும். அரசு விதிகளின்படி மட்டுமே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம்
இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும்.
மேலும், 2-வது ஊதிய மாற்றக் குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை
அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நில
மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். ஊழியர்களின்
ஓய்வூதிய வயதை 60-ல் இருந்து 58 ஆக குறைத்து, விருப்ப ஓய்வு
திட்டத்தின் கீழ் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் கைவிட
வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் இன்று (18-ம் தேதி) முதல் வரும் 20-ம் தேதி வரை
3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில், நாடு முழுவதும் 1.75 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் 20 ஆயிரம் பங்கேற்கின்றனர். இதனால், பிஎஸ்என்எல்
சேவை பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ்
நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில தலைமைச்
செயலாளர்களுக்கும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
-
----------------------------------
இந்து தமிழ் திசை
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293485- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
- Code:
பிஎஸ்என்எல் நிறு வனத்தின் செல்போன் கோபுரங்களை பராமரிக்க [size=17][/size]
அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்.
ஒரு நிறுவனம் லாபகரமாக செயல் பட வேண்டுமெனில், சில செயல்பாடுகளை அவுட் சோர்சிங் (தனியார் வசம்)ஒப்படைப்பதில் தவறில்லை. கம்பெனிகளின் ஓவர்ஹெட் செலவுகள் குறையும். பொதுவாகவே அரசு /சார்ந்த பணியாளர்கள் பலசமயம் தாங்கள் மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் என்பதை மறந்து சமூகத்தை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். EB ஐ எடுத்துக்கொள்ளுங்கள்,,, பிரேக் டவுன் சரி பண்ண காலம் தாழ்த்தி வந்து கேபிள் கிடைக்காது இப்போ கேபிள் சப்பளை கிடையாது ரெண்டு மீட்டருக்கு 1200 ரூபாய் ஆகும் சரி என்றால் செய்துவிடலாம் என்பார்கள். நமக்கு மின்சாரம் வேண்டுமே சரி என்போம்.EB கோடவுனிலிருந்து கேபிள் எடுத்து வந்து பணம் பார்ப்பார்கள்.
BSNL / EB லைன்மேனும் ஒரே ஜாதிதான்.சார் ஸ்பிலிட்டர் கேட்டு போயிடிச்சு ...இப்போ....டிபார்ட்மெண்டில் தரதில்லை. என்கிட்டே ஒரே ஸ்பேர் இருக்கு 150 ரூபாய். வேணுன்னா போடறேன் இல்லேன்னா நீங்களே வாங்கிட்டு வந்து போன் போடுங்க சரி பண்ணலாம் . என்பார் 50 ரூபாய்க்கு மேல் இருக்காது அழவேண்டியதுதான். எனது உறவினர் சந்தேகமொன்றை கேட்டார், 50 ரூபாய் என்றால் நாமே வாங்கி வந்து இருக்கலாமே.என்றார். ஆமாம் நாமே வாங்கி வந்து போட்டு இருக்கலாம். கஷ்டமான வேலையில்லைதான்.ஆனால் இந்த லைன்மேன் அந்த 150 ஐ நம்மிடமிருந்து கறந்துவிடுவார். போகும் போது கேபிள் லைனை கட் பண்ணி சென்றுவிடுவார்.ஸ்பிலிட்டர் டூப்ளிகேட் சார் அதன் ஒர்க் ஆகலே என்பார்.50 ரூபாய்க்கு நாம் வாங்கி இவரை மறுமுறையும் கூப்பிட்டு 150 தண்டம் அழவேண்டும். அன்றாட கலெக்க்ஷனுக்கு தக்கபடி மாற்றிடும் பொருள்களின் விலை மாறுபடும்.
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293489பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293513- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஜவஹர்லால் நேரு காலத்தில்தான் PSU எனும் பப்லிக் செக்டர் அண்டர்டேக்கிங்
ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து
லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில்
செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு
லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.
மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது
PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று நேரு கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.
ரமணியன்
ஆரம்பம் ஆனது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவைகள் உற்பத்திகளை தயாரித்து
லாபகரமாக செயல்படமுடியவில்லை. திறமையான /பொருத்தமான தலைமையில்
செயல்படாததே காரணம் . ஒரு காலத்தில் BHEL ,NTPC ,IOC போன்ற சில நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு
லாபம் ஈட்டியதென்றால் தலைமையும் ஊழியர்களின் அர்பணிப்பும்தான் காரணம்.
மக்கள் சபையில்,இது பற்றி, மது லிமாயி என்பவர் (அவர் என்றுதான் நினைவு) கேள்வி கேட்ட போது
PSU எல்லாம் மக்களுக்கு வேலை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்று நேரு கூறியதாக நினைவு. இன்றும் PSU ஊழியர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293522- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293523- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1293522சிவனாசான் wrote:வேலை நிறுத்தம் செய்யும் யாரையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் இனி அவ்வாறு செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். இவர்களெல்லாம் தனியாரிடம் வேலை செய்யனும்.
அப்போதான் தெரியும் கஷ்டம்.
ஆமோதிக்கிறேன் அய்யா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293541- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1293489ayyasamy ram wrote:பி எஸ் என் எல் - இன்னும் 4ஜி சேவை தொடங்கவில்லை.
இதற்கு யார் காரணம்?
-
லேன்ட் லைன் போன் சுமார் பதினாறு ஆண்டுகளுக்கும்
மேலாக நான் பயன்படுத்தி வந்தேன். சர்வீஸ் போற்றும்படியாகவே
இருந்தது.
-
எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து
நகர் பூராவும் தோண்டுவதும் மூடுவதுமாக காலம் ஓடிக்
கொண்டிருக்கிறது
-
அதனால் பிராட்பேண்ட் சேவை அவ்வப்போது
தடைபட்டது,,,
-
வேறு வழியில்லாமல் லேன்ட் லைன் போனை
சரண்டர் செய்துவிட்டேன்!
-
மோடம் பழுதானால் , டி லிங்க் -சைனா பிராண்ட்
வாங்கி வைக்கும்படி ஆரோசனை கூறுவார்கள்.
-
ஏனென்றால் அவங்க தயாரிப்பு பெயிலியர் ஒன்று என்பதுதான்
காரணம்...
-
போராடுபவர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம்.
ஆனால் பத்துக்கு ஐந்து கோரிக்கைகளை உடனே ஏற்று
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் மனநிலை
அரசிடம் இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி...
-
அய்யா முதலில் இவர்கள் இவர்களிடம் இருக்கும் சேவையை மக்களுக்கு ஒழுங்காக குடுக்கட்டும் .அதுவே இவர்ககுக்கு ஒழுங்காக குடுக்க முடியவில்லை.என்று பார்த்தாலும் இவர்கள் சேவையில் ஏதாவது குறை இருந்துகொண்டு தான் இருக்கிறது இதை மூடிவிடுவது தான் நல்லது.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293549- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தனியார் கம்பெனி என்றால், மோசமான வேலைக்கு, உடனே சீட்டு கிழிக்கப்படும்.இதற்கு பயந்து கொண்டே ஒழுங்காக வேலை செய்வார்கள்.
அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.
இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.
ரமணியன்
அரசு சார்பு நிறுவனங்கள் என்றால், உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு, செய்கின்ற அரைகுறை வேலைகளிலும் துட்டு பார்த்துக்கொண்டு, அதிக சலுகைகளுக்கு போராடுவார்கள்.
இதனால்தான் இவர்களுக்கு எல்லாம் கண்ட கண்ட வியாதிகள் வருகின்றன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#1293551- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உருவாகி லஞ்சமாக பெறும் பொருள் வீட்டிற்கு போனவுடன் மாயமாக போனால்தான் இந்த கும்பல்கள் திருந்தும்.
வேதனைப்பட்டு இருப்பீர்கள் போல் தெரிகிறது.
அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு என்று
நினைக்கிறேன்.
Re: 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
#0- Sponsored content
Similar topics
» இன்று முதல் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» - இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் -
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» 10 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்
» பேச்சுவார்த்தை தோல்வி: வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம்
» - இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் -
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|