புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூரிராம் கெமர் திருவிழா, தாய்லாந்து!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இரண்டு நாட்களாக இந்த திருவிழாவின் வண்ணமயமான படங்கள் முகநூலில் பரவி அதில் காணப்படும் "நாடராசர் வழிபாடும் லிங்கவழிபாடும் நம் நெஞ்சங்களை நிறைத்து கண்களில் வழிய வைக்கிறது!!"
ஆஹா!! ஆஹா!! இவர் எங்கள் சாமி எங்கள் கூத்தர் இவருக்கு வெளிநாட்டு மக்களும் வேற்று கலாச்சாரத்து காரர்களும் விழா எடுக்கிறார்களா?? என்று நினைத்து நினைத்து மனம் ஏங்கி விம்முகிறது
"என்னே எம்பெருமானின் ஆட்கொள்ளும் கருணைத்திறன் இருந்தவாறு!?" என்று மனம் "ஆராவமுதே ஐயாறனே!! என்றென்றே அரற்றி நைகின்றது!!" ????????????
எங்கள் கச்சியேகம்பனுக்கு கடல்கடந்தும் விழா!!
எங்கள் வீதிவிடங்கனுக்கு வியட்நாம் அருகே விழா!!
எங்கள் தில்லை கூத்தருக்கு தேசங்கள் கடந்தும் தித்திக்க தித்திக்க விழா!! என்று எண்ணும் பொழுது கண்கள் நிறைந்து வழிவதை தடுக்க இயலவில்லை
அதுவும் திருவிழாவை சாதாரணமாகவா கொண்டாடுகிறார்கள்!?
தேசம் விளக்கும் தென்திசையாம் தமிழகத்தில் சிவனாருக்கு விழா எடுக்கும் பெருமாலயங்களில் வாழைமரம் இல்லை தோரணம் இல்லை, பேன்ட் சட்டை போட்டு திருப்பாதம் சுமக்கிறார்கள், ஆரூரில் தேரோட வீதியில்லை, ஆனைக்காவில் தெருவடச்சான் சப்பரம் கோணையாக நின்று பல்லிளிக்கிறது, கச்சியேகம்பத்தில் திருவிழாவுக்கு சாமியே புதியவரா!? பழையவரா!? நீதிமன்ற படிதாண்டி வருவாரா வரமட்டாரா?? என்ற விவாதம்!! பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடத்த ஆட்களே இல்லை, ஆட்கள் இழுக்க வேண்டிய தேர்களை டிராக்டர்கள் இழுக்கின்றன, விழாக்களுக்கு வரும் அடியார்களுக்கு மரியாதை இல்லை
என்று எங்கு போனாலும் வேதனை வேதனை என்று இருக்கும் பொழுது
"இறைவனுக்கு தாய்லாந்து காரர்கள் வண்ண வண்ணமாக அலங்கரித்து கொண்டு பாரம்பரியம் மாறாமல் விழா எடுப்பது கண்டு அடுத்த பிறவியை அந்த நாட்டில் பிறக்க வைத்து விடுங்கள் சுவாமி னு நினைக்க வைத்து விடுகிறது"
இந்த விழாவிற்கு
"வானவில் திருவிழா" என்று பெயர் வைத்துள்ளார்கள்
அங்குள்ஆலயம் சிவபரம்பொருளுக்கு சமர்பிக்கப் பெற்றுள்ளது அந்த ஆலயத்திற்கு "கெமர் கோயில் என்பது பெயராம்"
அங்கு அடுத்த முக்கிய மூர்த்தியாக மகாவிஷ்ணு இருக்கிறார் "எங்கள் ராஜா சிவன்" என்று ஒரு தாய்லாந்து பெண் இந்த விழா பற்றி பதிவு போட்டிருக்கிறார்.
நன்றி வாட்சப் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நேற்று (07/04/19/) வந்த பதிவில் "தாய்லாந்து அந்தணர் (உற்சவ ஆச்சார்யர்) கூத்தபிரானுக்கு திருமஞ்சனம் செய்வித்து நிவேதனம் செய்து மணியடித்து ஏகதீபம் காட்டி கெமர் மொழியில் இறைவனுக்கு பாடல் விண்ணப்பம் செய்து தேங்காய் உடைத்து உற்சவம் செய்யும் விடியோவும் விழாவில் இறைவனுக்கு பரிவாரங்களாக
குடை, சாமரம், பரிவட்டம், ஆலவட்டம் முதலியவை தாங்குபவர்கள், ஆடல் பாடல் அணங்குகள், இசைக்கருவிகள் இசைப்போர் காவல் புரிவோர் என்ற அனைவரும் தங்கநகைகள் பட்டாடைகள் மிளிர தோன்றும் வண்ணமயமான படங்களும் வெளியாகி இருந்தது
இன்றைக்கு (07/04/19) வெளியான பதிவில் இறைவனது திருமேனியை ஸ்ரீபாதம் தாங்குவோர் தாங்கி வர, முன்னதாக உற்சவ ஆச்சார்யார் சங்குமுழங்கி நடக்கிறார்
விதவிதமான ஆடை அணிகலன்களுடன ஆண்களும் பெண்களும் ஆடுகிறார்கள் இராஜ உபசார மாரியாதைகளுடன் இறைவன் வீதியுலா வருகிறார் (தமிழ் நாட்டில் கூட இப்படி ஒரு காட்சி கிடைக்கவில்லை இன்றைக்கு)
தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பிரமுகர் (அரசர் என்று கருதுகிறோம்) அவர் ஊர்வலமாக வந்து "இறைவன் சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்து அத்திருமேனிக்கு பால் மஞ்சனம் ஆட்டி வழிபாடு பண்ணுகிறார்"
தொடர்ந்து அரசிபோல் ஒருவர் பல்லக்கில் ஊர்வலமாக வந்து, இறைவனை வழிபாடு செய்கிறார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம்ம ஊர் திருவிழாக்கள் போல கடைகள் எல்லாம் போட்டிருக்கிறார்கள் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும் இவ்விழாவினை பற்றி இணையத்தில் தேடினோம்
இவ்விழா "சங்கோரன் நாள்" என்ற நாளின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றதாம் "தோராயமாக ஏப்ரல் 14ஆம் தேதி இவர்களுக்கான புத்தாண்டு தொடங்குகின்றதாம் (நம்மைதான் இங்குள்ளவர்கள் குழப்புகிறார்கள் அவர்கள் ரொம்ப தெளிவு), இந்த "சங்கோரன் தினம்" என்பது சமஸ்கிருதத்தின் "சங்கராந்தி" என்ற சொல்லில் இருந்து பிறந்ததாக கருதுகிறார்களாம்
முதலில் சிவபரம்பொருள் எழுந்தருளி விழாக்காணுகின்றார், பின்னர் விஷ்ணுமூர்த்தி எழுந்தருளி விழா காணுகின்றார், "சிவபரம்பொருளின் திருவிழாவில் "ட்ரியம்பாவா" என்னும் தமிழ் திருவெம்பாவையையும் விஷ்ணுமூர்த்தியின் விழாவின் போது "ட்ரிபாவா" என்ற தமிழ் திருப்பாவையும் பத்து பத்து நாட்கள் ஓதி மகிழ்வார்களாம் அந்த திருவுடை பெருமக்கள்"
சிவபரம்பொருளுக்கு எடுக்கப்படும் பத்து நாள் திருவிழாவில் பத்து நாட்களும் இறைவனது திருமேனிக்கு பதில் பத்து நாட்களும் பத்து திக்குகளை காவல் செய்யும் "ஈசானன் முதல் குபேரன்" வரையிலான தேவாதிதேவர்களுக்கு விழா எடுத்து உற்சவம் செய்கிறார்கள்
அதிலும் அந்த தேவர்களுக்கு பதில் அவரவர்களின் வாகனங்களே உற்சவம் வருகின்றது, பத்தாம் நாளில் "பத்து திக்கு பாலகர்களின் வாகனங்களான காளை, அன்னம், மகரம், குதிரை, பூதம், எருமை உள்ளிட்டவைகள் புடை சூழ "ஸ்ரீமத் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக உலகாளும் சிவபரம்பொருள் எழுந்தருளி உற்சவம் காண்கின்றார்" இந்த உற்சவம்தான் இப்பொழுது இணையத்தில் வெளியாகி நம் நெஞ்சம் நெகிழ வைக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இங்குள்ள அந்தணர்கள் பிறப்புரிமையின் மூலமன்றி பயிற்சியின் மூலமாக அந்தணர்களாக ஆகின்றனராம், ஆதிகாலத்தில் தமிழகத்தில் இருந்து இங்கு ஆச்சார்யராக வந்த அந்தணரின் வழியில் வந்த இராஜகுரு புதிய அந்தணர்களுக்கு தீட்சை செய்து பயிற்சி செய்கின்றார்
அந்தணர் பயிற்சி பெற்றவர்கள் எல்லோரும் சிவபூசை செய்து விட முடியாதாம், சிவபூசை செய்வதற்கு என்று தனிப்பட்ட நியமானுட்டானங்கள் உள்ளதாம் அதனை கடைபிடித்து ஒழுகுபவரை தேர்ந்து எடுத்தே ஆச்சார்யராக நியமிப்பார்களாம்
இப்படி ஒரு ஆச்சார்யரே "சகல ஆடை ஆபரணங்களுடன் பஞ்ச வஸ்திரம் தரித்து நடராஜப் பெருமானுக்கு உற்சவம் செய்வதனை காண்கின்றோம்"
விழாவில் கலந்து கொள்ளும் ஆண்களும் பெண்களும் இராஜகம்பிரமாய் அழகாய் பக்தியுடன் இருக்கிறார்கள்
பழங்காலங்களில் "நம் அரசர்கள் முன்னின்று நிகழ்த்திய நம் ஆலயத் திருவிழாக்களும் இப்படித்தான் இருந்திருக்கும்" அப்போதெல்லாம் காவிரி தடையில்லாமல் ஓடியது, விவசாயம் மூன்று போகம் நடந்தது, நோய் நொடிகள் இல்லை, பேரழிவுகள் இல்லை அப்படி இருந்தாலும் மக்களை இறைவனும் அரசனும் காத்தார்கள்
அரசாட்சியை ஒழித்து மக்களாட்சி என்ற பெயரில் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கி கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு ஒரு கூட்டம் வந்தது
பண்பாடு நாகரிகம் வழிபாடு எல்லாம் கெட்டு குட்டிச்சுவராய் போய் காவிரிக்கு கர்நாடகத்திடம் கையேந்துகிறோம்,
எங்கு பாத்தாலும் கொலை கொள்ளை வழிப்பறி கற்பழிப்பு என்று ஏதோதோ நிகழ்கிறது,
இதனைத்தான் "ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் ஆனவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே" என்றும்
"முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே"
என்றும் பாடுகின்றார் திருமூலநாயனார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழகத்தை ஆண்ட பல்லவ, பாண்டிய, சேர, சோழ மன்னர்களில் "சோழ மன்னவர்கள் மட்டுமே வழிவழிச் சைவர்கள் அவர்கள் தோன்றியது முதல் வீழ்ச்சியுறும் வரை சிவவழிபாடு செய்து சிவபரத்துவம் பேணி சிவாலய பூசைகள் விழாக்களை முட்டாமல் பார்த்து கொண்டார்கள், சோழர்கள்தான் கடல்கடந்தும் தெற்காசியாவையே கட்டியாண்டார்கள்"
ஏனைய முக்குடியினரும் சமணம், பௌத்தங்களை மாறி மாறி பின்பற்றியவர்கள்தான்
"கடவுள் இல்லை என்று கிளம்பினாலே அழிவு நிச்சயம்தான், ஆனால் அதனை சொல்லி கொண்டுதான் தெய்வ தமிழகத்தை இன்னலில் இருந்து நீக்கப் போவதாக பலர் புறப்படுகிறார்கள்"
தமிழகத்திற்கு இன்றைய அவல நிலையில் இருந்து மீட்சி அடையச் செய்வது "சிவ வழிபாடும், திருவிழாக்கள் முறைப்படி நடப்பதும், பரார்த்த பூசைகள் பங்கம் இன்றி நடப்பதாலும்தான்" என்பதனை எப்போது மக்களும் ஆள்பவர்களும் உணர்கிறார்களோ அன்றுதான் அனைத்தும் சுபமாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|