புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/12/2023
by mohamed nizamudeen Today at 6:14 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 10:29 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 7:08 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 5:48 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 2:59 pm

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 7:54 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 3:41 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:51 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:46 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:23 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 12:07 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 11:06 am

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 7:21 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 7:20 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:54 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:47 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:32 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:15 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 7:18 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 7:12 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:59 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 12:33 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 9:01 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:43 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 7:26 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 6:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 3:28 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:08 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:02 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:52 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 2:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 1:56 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 1:13 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 1:01 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 7:54 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 6:57 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:04 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 4:57 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 7:39 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 7:14 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 8:06 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 3:02 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 2:57 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Fri Dec 01, 2023 10:17 pm

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 5:11 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 3:22 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
34 Posts - 61%
ஆனந்திபழனியப்பன்
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
4 Posts - 7%
heezulia
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
3 Posts - 5%
சுகவனேஷ்
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
2 Posts - 4%
Saravananj
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
1 Post - 2%
prajai
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
1 Post - 2%
Hari Prasath
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
1 Post - 2%
Safiya
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
13 Posts - 9%
heezulia
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
11 Posts - 8%
mohamed nizamudeen
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
7 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
6 Posts - 4%
prajai
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
4 Posts - 3%
fathimaafsa1231@gmail.com
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
2 Posts - 1%
Kpc71
நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10நல்லவைக்குத் தடையில்லை! Poll_m10நல்லவைக்குத் தடையில்லை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லவைக்குத் தடையில்லை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 80467
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 26, 2019 8:05 am

ஓர் இஸ்லாமியத் துறவி இருந்தார். அவர் ஆண்டவனின்
பெரும் பக்தர். நாள் ஒன்றுக்கு, ஐந்து முறை தவறாமல்
வழிபாடு செய்வார்.

ஒருநாள் அவருக்கு ஏற்பட்ட களைப்பால் தூங்கிவிட்டார்.
வழிபாட்டு நேரம் வரவே யாரோ அவரைத் தட்டி
எழுப்பினார்கள்.

“எழுந்திரு! வழிபாட்டுக்கு நேரமாகிவிட்டது!’ என்று நினைவு
படுத்தினார்கள்.

துறவி எழுந்து உட்கார்ந்தார். தம்மைத் தட்டி எழுப்பியவருக்கு
நன்றி கூறி, “அன்பரே! உங்கள் இந்த உதவிக்கு என்ன கைமாறு
செய்தாலும் பற்றாது. என் வழிபாட்டு நேரம் தவறி இருந்தால்
என்ன ஆகியிருக்கும், ஆமாம் தங்கள் பெயர் என்ன?’ என்று
கேட்டார்.

“என் பெயரா? இப்லீஸ்’ என்றார் தட்டி எழுப்பியவர்.

“இப்லீஸ் என்றால், சாத்தான்-துர்தேவதை’ என்று பொருள்.

துறவிக்கு ஒரே வியப்பாகி விட்டது.

“அட, சாத்தானா நீ? வழிபாடு செய்கிறவர்களைத் தடுப்பதல்லவா
உன் வேலை? நற்காரியங்களுக்கு இடையூறு செய்வதும், தீங்கு
புரிவதும்தானே உன் தொழில்? அப்படி இருக்கும்பொழுது என்னை
வழிபாட்டுக்கு எழுப்பினாலே! உனக்கு எப்படி இந்த நல்ல குணம்
வந்தது?’ என்று கேட்டார்.

சாத்தான் பதில் சொன்னான்:

“இதிலும் என் குணம் மாறவில்லை. என் குறிக்கோளை நான்
மறக்கவில்லை. உங்களை எழுப்பியதனால் எனக்கு நல்ல பயனே!
முன்னம் ஒரு தடவை இதேபோலத்தான் தாங்கள் தூங்கி விட்டீர்கள்.
வழிபாட்டு நேரம் தாண்டி விட்டது. என் மகிழ்ச்சியும் எல்லை
தாண்டி விட்டது! நன்றாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நீங்கள் விழித்து எழுந்ததும் மிகவும் வருத்தப்பட்டீர்கள்.
அழுதீர்கள். புலம்பினீர்கள். தலையில் அடித்துக் கொண்டீர்கள்.
ஆண்டவனுக்கு என்ன தவறு செய்து விட்டோம் என்று ஒரே
நினைவாக இருந்தீர்கள். அதனால் ஆண்டவனுக்கு இன்னம்
பிடித்தமானவராக ஆகிவிட்டீர்கள்.

எனவேதான் நான் மிகுந்த யோசனைக்குப்பின் உங்களை
எழுப்பினேன். நீங்கள் தூங்கி, அதனால் வருந்தி, ஆண்டவனின்
பிரியத்திற்கு இன்னும் அதிகப் பாத்திரராகி விடக்கூடாது, பாருங்கள்!
அதனால் நேரத்திற்கு எழுப்பி உங்களை பிரார்த்தனை புரிய
வைத்து விட்டால் ஆண்டவனின் அன்பு அளவுக்கு அதிகமாகி
விடக்கூடாதல்லவா?’ என்றது அந்த பிசாசு.
---------------------------------------
வீரசிகாமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக