புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
17 Posts - 4%
prajai
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
8 Posts - 2%
Jenila
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
jairam
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
4 Posts - 1%
Rutu
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_m10“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 8:52 am

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு Tipu-sultan-759_16573_13376
-
‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.
அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை
உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' -
இது, திப்பு சுல்தான் தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்...

1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான
பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம்
அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான்.

அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை.
முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர்
வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது.

அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த்
திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ,
அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்;
ழிவாங்க காத்திருந்தனர்.

''மக்களின் நன்மைக்காக!''


இந்தப் போர், திப்புவின் மனதில் நீங்காத இடம்பெற்றது;
இதயத்தையே வறுத்தெடுத்தது; இரவுபகல் எல்லாம்
சிந்திக்கவைத்தது. அதற்குக் காரணம், திப்பு சுல்தான்
முதன்முதலாகப் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில்,
ஒரே நேரத்தில் உயிரிழக்கும் நிலைமையைக் கண்டதுதான்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைக் காண
ஓடினார்; கண்டதும் கதறினார்; கட்டியணைத்து ஆறுதல்
சொன்னார்

. ‘‘நம் படை வீரர்களுக்கு மட்டுமல்ல... ஆங்கிலேயர்களுக்கும்
சிகிச்சை அளிக்க வேண்டும்’’ என்று கட்டளை பிறப்பித்தார்.
காயங்களையும், சண்டைகளையும் பலமுறை பார்த்திருந்த
ஹைதர் அலி...

திப்புவிடம்,‘‘வா... நாம் போகலாம். அவர்கள் பார்த்துக்
கொள்வார்கள்’’ என்றார். வாலிப வயதில் இவ்வளவு பெரிய
வலியையும், வேதனையையும் கண்டிராத திப்பு,
அப்போதுதான் மேற்கூறிய வலிமிகுந்த வார்த்தைகளை
உதிர்த்தார்.

வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.
அந்த வலிதான் அவரை, அப்படிச் சிந்திக்கவைத்தது;
சிகரத்தில் ஏற்றியது; சிம்மசொப்பனமாக விளங்கவைத்தது.


தந்தையின் இறப்புக்குப் பிறகு அரியணை ஏறிய
திப்பு சுல்தான், ‘மக்கள், அரசை நேசிக்க வேண்டும்...
அரசு, மக்களை நேசிக்க வேண்டும்’ என்ற நல்லெண்ண
அடிப்படையிலேயே தம்முடைய ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுசென்றார்;

உள்நாட்டு வணிகத்தை ஊக்குவித்தார்;
உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தம் என்பதை
உரிமையாக்கினார்; குறிப்பாக, மது உற்பத்திக்கும்
விற்பனைக்கும் தடைவிதித்தார்.

இதுகுறித்து மிர் சாதிக் என்பவர், ‘‘மது விற்பனையைத் தடை
செய்தால், அரசாங்க கஜானா வெறிச்சோடிவிடும்’’ என்றார்.

அதற்கு திப்பு, ‘‘இது, மக்களின் நன்மைக்காகத்தான்.
அரசாங்கத்துக்கு அல்ல... அரசுக்கு நிதி அவசியம்தான்.
அதற்காக மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்ளக் கூடாது’’
என்று பதிலுரைத்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 04, 2019 8:55 am

-

ஆங்கிலேயரைப் பாராட்டிய திப்பு!

‘எதிரிகளுடன் போர் புரிந்தாலும், அவர்களுடைய உடைமைகளை
எடுக்கக் கூடாது; சரணடைந்தவர்களைத் துன்புறுத்தக் கூடாது’
என்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த திப்பு சுல்தான், துரோகிகளைக்கூட
மன்னித்துவிடக் கூடியவர்;

எதிரிகளிடம்கூட விசுவாசம் காட்டியவர்; எல்லா மதங்களையும்
உயர்வாகக் கருதியவர்; எல்லோரிடமும் அன்பாகவே பழகியவர்.
ஒருமுறை... திப்புவின் நெருங்கிய கமாண்டரான முகம்மது அலி,
அவர் செய்த சதியால் திப்புவின் முன் நிறுத்தப்பட்டார்.

ஆனாலும், அவரைக் கொல்லாமல் மன்னித்துவிட்டார், திப்பு.
‘‘ஏன்’’ என்று அமைச்சர் பூர்ணையா காரணம் கேட்க,
‘‘அவன் செய்த தவற்றுக்கு தண்டனை அளிப்பதைவிட, அவன்
முன்புசெய்த பேருதவிகளுக்கு கைம்மாறு செய்வதுதான் நல்லது’’
என்று பதிலளித்தார்.

அதேபோல், ஒருசமயம்... திப்புவின் படைகள் மங்களூர்
கோட்டையைச் சுற்றி வளைத்திருந்தபோது, இறுதிவரை போராடிக்
கொண்டிருந்தார் ஆங்கிலேய கமாண்டர் காம்ப்பெல். கடைசியில்,
இனிமேல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வந்தவுடன்
கோட்டையைவிட்டு வெளியில் வந்தார் காம்ப்பெல்.

எதிரியாக இருந்தாலும்கூட அவரது தொடர் முயற்சியைப் பார்த்து
வியந்த திப்பு... ஆங்கிலேய பாணியில் ஒரு சல்யூட் அடித்து,
‘‘உங்கள் கடமைகளை மிகச் சரியாக செய்து முடித்திருக்கிறீர்கள்’’
என்று பாராட்டினார்.

மரியாதைக்கு பதில் வணக்கம் தெரிவித்த காம்ப்பெல்
, ‘‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதனை
எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார் தழுதழுத்த குரலில்.

'நமக்கான யுத்தத்தை நாம்தான் நடத்த வேண்டும்’ என்ற
கொள்கையிலேயே எல்லோரிடமும் எப்போதும் போரிட்ட அவர்
, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில், தமது
படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாகத் தீரமுடன் போரிட்டு
இறந்துபோனார் திப்பு.

இந்தியாவில் வியாபாரம் செய்யவந்த ஆங்கிலேயர்களைத்
தன்னுடைய இளம்வயது முதல் இறுதிமூச்சுவரை விரட்டிக்
கொண்டிருந்த அந்த இளம்புலியின் நினைவு தினம் இன்று.
-
-------------------------------------------
ஜெ.பிரகாஷ்
நன்றி - விகடன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 04, 2019 11:44 am

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு 1571444738 “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sat May 04, 2019 11:59 am

பதிவுக்கு “மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு 1571444738

வலி நிறைந்தவர்களுக்குத்தான் வலியைப் பற்றித் தெரியும்.

இதை இன்றைய ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக