புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
4 Posts - 4%
Rutu
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
3 Posts - 3%
prajai
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 2%
Jenila
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
1 Post - 1%
manikavi
உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_m10உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் வலிமை கூடும் என நம்பி அணில் உண்ட தம்பதி பலி - அதிர்ச்சி தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 09, 2019 11:21 am

உள்ளான்பத்தர்:

உடல்நலனை பாதுகாக்க நம்மில் பலரும் ஒவ்வொரு புதிய
வழிமுறைகளை கையாள்வது வழக்கம். உடல் நலனில்
ஆர்வம் காட்டும் நம்மில் பலர், தொடர்ந்து அந்த
வழிமுறைகளை கடைப்பிடிப்பதும் கடினம் என்பதையும்
மறுக்க முடியாது.

நம்முடன் பணிப்புரிபவர்கள், நமக்கு தெரிந்தவர்கள் உடல்
நலனுக்கான மருத்துவம் சொல்லும் போது அதனை
ஆர்வத்துடன் கேட்டறிந்து அதன்படி செய்ய முற்படுவோம்.

அதேபோல் மங்கோலியாவைச் சேர்ந்த தம்பதி உடல்
நலனுக்காக ஒரு உணவை எடுத்துக் கொள்ளவே
அது விபரீதத்தில் சென்று முடிந்தது.

மங்கோலியா நாட்டில் வசிக்கும் சிலர் அணிலை சமைக்காமல்
பச்சையாக உண்டால் உடல் வலிமை பெறும் என்ற நம்பிக்கை
கொண்டவர்கள் ஆவர்.

மங்கோலியா மற்றும் ரஷ்யாவின் எல்லைப்பகுதியில்
சகானூர் எனும் சிறிய நகரம் உள்ளது. இந்நகரத்தில் வசிக்கும்
தம்பதி கடந்த வாரம், மர்மூத் எனும் ஒரு வகை அணிலை பிடித்து
சமைக்காமல் அதன் கிட்னி, வயிற்றுப்பகுதி, பித்தப்பை
ஆகியவற்றை உண்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு உடல் சோர்வு மற்றும் காய்ச்சல்
ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும்போது
இருவருக்கும் பிளேக் இருப்பது பரிசோதனையில் தெரிய
வந்துள்ளது.

அதன் பின்னர் இரண்டு தினங்களில் அந்த நபர் இறந்து
விட்டார். அவரது மனைவி தொடர்ந்து சிகிச்சைக்கு
உட்படுத்தப்பட்டார். கடந்த மே 1 அன்று அவரும் பரிதாபமாக
உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் இருக்கின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மாலைமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 09, 2019 12:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu May 09, 2019 6:01 pm

இப்படி ஒரு சோகமான சம்பவம்
வருத்தப்பட வேண்டிய விசயம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 09, 2019 6:48 pm

ணில் உணவு 
க்டொபஸ் உணவு 

" " யில் ஆரம்பிக்கும் அடுத்த உணவை உண்பவர்கள் பற்றிய செய்தி அடுத்து வருமோ?

(இட்டலி சாப்பிடுபவர்கள் நீங்கலாக )

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 09, 2019 6:53 pm

"இ"றந்த புழுவின் பூஞ்சண உணவு மிகவும் விலை உயர்ந்தது வந்துள்ளது .
இப்போதுதான் கவனித்தேன்.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக