புதிய பதிவுகள்
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 19:27

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
57 Posts - 38%
T.N.Balasubramanian
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
3 Posts - 2%
jairam
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_m10மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்


   
   
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat 8 May 2010 - 13:52

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி 'என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் 'சதக்கா' (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் "என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம் எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் 'சதக்கா' செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?" என வினவினார். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின் நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 9 May 2010 - 12:27

மிக அழகாக சொல்லி இருகின்றாய் நண்பா நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sun 9 May 2010 - 13:23

சபீர் wrote:மிக அழகாக சொல்லி இருகின்றாய் நண்பா நன்றி

நன்றி சபீர்....

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக