புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
83 Posts - 55%
heezulia
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_m10இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 13, 2019 8:08 am

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை 201907121315319343_US-concern-at-treatment-of-Muslims-in-India_SECVPF
-
வாஷிங்டன்,

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா கூட்டுறவு
பொதுமன்ற நிகழ்வின் கலந்துரையாடலில் பங்கேற்ற
நான்சி பெலோசி பேசியதாவது:-

முன்னர் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்ற
போது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி
பேசியதைக் கேட்டேன். நான் கேட்டவற்றிலேயே அற்புதமான
பேச்சு அது.

ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை
தனது பேச்சால் கட்டிப்போடும் வகையில் பேசியதாகவும்,
தான் சொல்ல வந்த செய்தியை கொண்டு சேர்ப்பதிலும்
அவர் வல்லவர் ஆவார்.

சிறுவயதில் தாம் ஒரு முறை தொப்பி அணிந்திருந்த விதத்தை
பார்த்து நீ என்ன மகாத்மா காந்தியா என பள்ளியில் ஆசிரியை
கேட்டதாகவும், அதன் பிறகு மகாத்மா காந்தி குறித்து தாம்
தேடித்தேடி படித்தேன் என்றும் மோடி கூறினார்.

இந்திய-அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்த உலகத்தையே
கைதூக்கிவிட முடியும். அதற்காக இணைந்து பணியாற்ற
வேண்டும் என்று நான்சி பெலோசி கூறினார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து
பெலோசி கவலை தெரிவித்தார்.
-
--------------------------------
தினத்தந்தி

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 13, 2019 11:38 am

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை 1571444738

இப்படிச் சொல்வதற்கு அமெரிக்காவுக்கு தகுதி உண்டா  தெரியவில்லை. ஆனாலும் யதார்த்த கசப்பான உண்மை அதுதான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jul 13, 2019 4:18 pm




ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப் பட்ட கதை.
முஸ்லிம்களை கொன்று குவித்த பெருமை இந்த அமெரிக்காவிற்கே சாறும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் இது இன்றும் தொடருகிறது.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 13, 2019 6:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:


ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப் பட்ட கதை.
முஸ்லிம்களை கொன்று குவித்த பெருமை இந்த அமெரிக்காவிற்கே சாறும்.
ஈராக், ஆப்கானிஸ்தான் இது இன்றும் தொடருகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1300412

சரியாக கூறியுள்ளீர்

ரமணியன்


@பழ.முத்துராமலிங்கம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 13, 2019 6:55 pm

இந்திய முஸ்லிம்கள் எவ்வளவு விழுக்காடுகள்
இந்திய இறையாண்மை +சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கின்றனர்.
சென்னை/திருச்சி விமானநிலையங்களில் ஸ்ரீ இலங்கை/அரபு நாடுகளில் இருந்து
தங்கத்தை வைக்கக்கூடாத இடங்களில் வைத்துக்கொண்டு வரும் பயணிகளில்
90 % முஸ்லிம்கள்தான்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Sun Jul 14, 2019 11:30 pm

வணக்கம்
இவர்களுக்கு வேறு வேலை இல்லய்யா.நம் மறைந்த குடியரசு தலைவர் திரு அப்துல்கலாம் அவர்களை
முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்கா, அவர் ஒரு நாட்டின் குடியரசு தலைவர் என்று தெரிந்தும் கூட அவரை ஏர்போர்ட்இல் ஸ்கேன் செய்தவர்கள்.
இதை பற்றி எல்லாம் செய்தி ஆக போட்டு பெரிது படுத்தவேண்டாம்.
முஸ்லீம் பற்றி பேச அருகதை அற்ற என்ன ஜென்மம்.
உலகத்தில் நடக்கும் எல்லா போர்களுக்கும் காரணம் இந்த சூடு சுரனை அற்றவர்கள்
ராம்

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 15, 2019 12:11 am

அப்துல் கலாம் பிரதமரா? எப்போது?
குடியரசுத் தலைவராக இருந்தார் என்று தெரியும்.பிரதமராக இருந்தார் எனத் தெரியாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 15, 2019 5:22 pm

சக்தி18 wrote:அப்துல் கலாம் பிரதமரா? எப்போது?
குடியரசுத் தலைவராக இருந்தார் என்று தெரியும்.பிரதமராக இருந்தார் எனத் தெரியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1300490

குடியரசு தலைவர் என்று மாற்றப்பட்டு உள்ளது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 15, 2019 5:40 pm

kram wrote:வணக்கம்
இவர்களுக்கு வேறு வேலை இல்லய்யா.நம் மறைந்த குடியரசு தலைவர் திரு அப்துல்கலாம் அவர்களை
முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்கா, அவர் ஒரு நாட்டின் குடியரசு தலைவர் என்று தெரிந்தும் கூட அவரை ஏர்போர்ட்இல் ஸ்கேன் செய்தவர்கள்.
இதை பற்றி எல்லாம் செய்தி ஆக போட்டு பெரிது படுத்தவேண்டாம்.
முஸ்லீம் பற்றி பேச அருகதை அற்ற என்ன ஜென்மம்.
உலகத்தில் நடக்கும் எல்லா போர்களுக்கும் காரணம் இந்த சூடு சுரனை அற்றவர்கள்
ராம்
மேற்கோள் செய்த பதிவு: 1300489

ஸ்கேன் செய்தபோது கலாம் அவர்கள் பதவியில் இல்லை.
அது ஒரு புறம் இருக்க பொதுவாக சொற்ப விழுக்காடு அமெரிக்கர்களுக்கு சுய புத்தி ஓஹோ என சொல்லமுடியாது. ரூல் படி போவார்கள். சில சில்லியாக கூட இருக்கும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக