புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
4 Posts - 27%
சிவா
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
310 Posts - 42%
heezulia
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
6 Posts - 1%
prajai
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
4 Posts - 1%
manikavi
கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_m10கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 01, 2019 6:07 am

கும்பகோணத்தில் 1000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தம்பதி: Dkn_Tamil_News_2019_Jul__261547267436982

கும்பகோணம்:
கும்பகோணம் புறவழிச்சாலையில் ஒரு தம்பதியினர்
சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு பொட்டல்காடாக
இருந்த காட்டினை குறுங்காடாக மாற்றி வருகின்றனர்.

மேலும் இந்த காடு பறவைகளின் புகலிடமாக மாறி
விட்டதாக அவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
ஓங்கி வளர்ந்த மரங்களை அகற்றி பசுஞ்சோலைகள்
எல்லாம் வெறுமையாக காட்சியளிக்கும் நிலையில்
கடந்த ஆண்டு வரை பொட்டல்காடாக இருந்த இடம்
தான் தற்போது குறுங்காடாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் பணியாற்றி வந்த கால்நடை
மருத்துவரான ஆனந்த், ஆனந்தி தம்பதியினர் நாடு
திரும்பியபின் திப்பிராஜபுரத்தில் இயற்கை உரங்களை
மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீநிவாசநல்லூர் அய்யனார் கோவிலுக்கு
சொந்தமான சுமார் 7 ஆயிரம் சதுர அடி நிலத்தை
உரியவர்களிடம் அனுமதி பெற்று கடந்த ஆண்டு
1000 மரக்கன்றுகளை இந்த நம்பதியினர் நட்டனர்.

இதை தொடர்ந்து ஜப்பானிய மியாவாக்கி முறையில்
அதிக இடைவெளி இல்லாத குறுங்காட்டை அமைத்து
அதில் அரசமரம், ஆலமரம், கொய்யா, சீதாப்பழமரம்
உள்ளிட்ட பழம் மற்றும் பலன் தரும் மரக்
கன்றுகளையும், மூலிகை மரங்களையும் அவர்கள் நட்டு
வளர்க்கின்றனர்.

சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி மரங்களுக்கு
நீர் பாய்ச்சியதால் இந்த மரங்கள் ஓங்கி வளர்ந்து
குறுங்காடாய் காட்சி தருகின்றன.

இந்த தம்பதியின் ஓராண்டு உழைப்புக்கு கிடைத்த
பயனாக இங்குள்ள மரங்களில் பறவைகள் கூடு கட்ட
தொடங்கியுள்ளன. இதை அடுத்து மரங்கள் வெறும் நிழல்
தருவது மட்டுமின்றி பறவைகளின் வாழ்விடமாகவும்
பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மையமாகவும்
விளங்குகின்றன.

எதிர்கால சந்ததிக்காக ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பது
அவசியம் என்ற சுற்றுச்சுழல் வல்லுனர்களின் முன்
உதாரணமாக இந்த தம்பதிகள் திகழ்கின்றனர்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக