புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
64 Posts - 50%
heezulia
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_m10திருப்பதி லட்டின் வயது ----304 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி லட்டின் வயது ----304


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 03, 2019 7:28 am

திருப்பதி லட்டின் வயது ----304 Tamil_News_large_2334991
-
திருப்பதி லட்டின் வயது ----304 Gallerye_003657490_2334991
-
திருப்பதி:
திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும்,
லட்டின் வயது, 302 வருடங்கள் என, தேவஸ்தானம்
தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக
படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை,
நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு,
உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட
அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்
படுகிறது.

திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம்
எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது.

உற்சவ நாட்களில், 5 லட்சம் லட்டுகள் வரை, சேமிப்பில்
வைக்கப்படும். இந்த லட்டு நிவேதனம், ஏழுமலையானுக்கு,
1715ம் ஆண்டு, ஆக., 2ல், துவக்கப்பட்டது. இந்நிலையில்,
லட்டு பிரசாதத்திற்கு, இன்று(ஆக.,3), 302 வயதாகிறது.

கடந்த, 2009ல், திருமலை லட்டு பிரசாதத்திற்கு, புவிசார்
குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு பிரசாத விற்பனை மூலம்,
தேவஸ்தானத்திற்கு, மாதம், 1 கோடி ரூபாய் வருமானம்
கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்டு படைத்ததற்கு முன், திருமலை ஏழுமலையானுக்கு,
வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது.
-
---------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 03, 2019 12:28 pm

திருப்பதி லட்டின் வயது ----304 1571444738
லட்டை முதலில் சாப்பிட்டவர் யார்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:30 pm

2 ஆகஸ்ட் 1715 ம் ஆண்டு முதல் லட்டு பிரசாதம் ஆரம்பம் என்றால்
304 ஆண்டுகளாகிவிட்டது என்பதே சரியான கணக்கு.

302 வருடங்கள் என்பது இரெண்டாண்டுகளுக்கு முன் வந்த செய்தி.

கூகிள் செய்தி பின்வருமாறு.

304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
Aug 03, 2019 08:58 AM 46
font size  
304வது பிறந்தநாளை கொண்டாடும் திருப்பதி லட்டு
   
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் முதன்முதலாக வழங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 302 ஆண்டுகள் ஆகியுள்ளது.

திருப்பதி கோயிலின் விசேஷ பிரசாதமாக வழங்கப்படுவது லட்டு. கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை குறிப்பிட்ட அளவில் அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது.

திருமலையில் தினசரி 2 லட்சம் முதல் 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டுகள் பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. உற்சவ நாட்களில் 5 லட்சம் லட்டுகள் வரை சேமிப்பில் வைக்கப்படும். ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியம் படைப்பது, கடந்த 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி துவக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த லட்டு பிரசாதத்திற்கு தற்போது 304 வயதாகிறது.

லட்டு பிரசாத விற்பனை மூலம், தேவஸ்தானத்திற்கு மாதம் 1 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2009ல் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது. லட்டு படைத்ததற்கு முன்பு, திருப்பதி ஏழுமலையானுக்கு வடை முக்கிய பிரசாதமாக படைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி கூகிள் /நியூஸ் J

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:31 pm

சக்தி18 wrote:திருப்பதி லட்டின் வயது ----304 1571444738
லட்டை முதலில் சாப்பிட்டவர் யார்?
மேற்கோள் செய்த பதிவு: 1301641

நிச்சயமாக நாம் இருவரும் இல்லை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 03, 2019 6:50 pm

வாட்சப் இருக்கும் வரைக்கும் இது மாதிரி செய்திகள் மாற்றமில்லாமல் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வரும். forward பண்ணுபவர்களும் இதை கவனிக்க மாட்டார்கள்.
தலைப்பை 302 இலிருந்து 304 க்கு மாற்றப்படுகிறது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 04, 2019 12:35 pm

நம் வீட்டில் செய்தாலும் , கடையில் வாங்கினாலும் திருப்பதி லட்டு போல சுவை வருவதில்லையே ஏன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 04, 2019 12:41 pm

M.Jagadeesan wrote:நம் வீட்டில் செய்தாலும் , கடையில் வாங்கினாலும் திருப்பதி லட்டு போல சுவை வருவதில்லையே ஏன் ?
மேற்கோள் செய்த பதிவு: 1301691

ஆம் வருவதில்லைதான்.
ஒரு வேளை கலப்படமில்லா பொருட்களாக இருக்குமோ? பொருட்களின் விகிதாசாரம் செய்முறை பக்குவம் முதலியவையும் ஒரு காரணமோ?
தெய்வீகம் கலந்துள்ளதோ?
அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக