புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
46 Posts - 40%
prajai
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 3%
Jenila
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
M. Priya
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
kargan86
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
jairam
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
8 Posts - 5%
prajai
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
6 Posts - 4%
Jenila
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%
kargan86
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_m10வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:25 am


1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!

-
2. தேவைக்கு செலவிடு.

-
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.

-
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்
-
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

-
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

-
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல
-
போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம்
அவசியமில்லை.


-8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே
-
.9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.
சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.


10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இ
-
--------------------------
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

-
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.

-
13. அவ்வப்போது பரிசுகள் அளி.

-
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
-
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய்
இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை
கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம்,
புரிந்து கொள்!

-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:26 am

16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள்,
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.

17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக
வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம்.
பொறுத்துக்கொள்.

18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை
மற்றும் அன்பை அறியார்.

19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என
அறிந்து கொள்.

20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.

21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு.
எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.

22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என,
உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய்
என எதிர் பார்த்து காத்திருப்பர்.

23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில்
கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.

24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.

25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால்
வதங்காதே!

26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.

27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.

28. நண்பர்களிடம் அளவளாவு.

29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம்
பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர்,
நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்
.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்,
சுலபமாக ஓடி விடும்!

31. வாழ்வை கண்டு களி!

32. ரசனையோடு வாழ்!

33. வாழ்க்கை வாழ்வதற்கே!
-
-------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 12, 2019 10:29 am

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை
கடை பிடியுங்கள்.
=
வாட்ஸ் அப் பகிர்வு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக