புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
காத்திருந்த அமித் ஷாவும், தலைமறைவான சிதம்பரமும்...!!
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ப. சிதம்பரம் தன்னை பழி வாங்கியதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கில்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு சிதம்பரத்தை ஆட்டுவிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ல் மத்திய நிதித்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அதேசமயம், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அப்போது குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை சிபிஐ குற்றவாளி என்று கூறியது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயை ப. சிதம்பரம் தூண்டினார் என்று அமித் ஷா நம்பியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், கைதில் இருந்து தப்பிக்கவும் அமித் ஷா சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டார். சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமித் ஷா கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அமித் ஷாவும் நம்பினார்.
தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது, ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது. இரண்டாவதாக சிதம்பரத்தையும் சேர்த்தது. பல முறை இவர்களது சென்னை மற்றும் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ரமணியன்
நன்றி சமயம் ,,,,,,,,,,,தொடர்கிறது
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ப. சிதம்பரம் தன்னை பழி வாங்கியதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கில்தான் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை கையில் வைத்துக் கொண்டு சிதம்பரத்தை ஆட்டுவிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ல் மத்திய நிதித்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்தார். அதேசமயம், குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அப்போது குஜராத் போலி என்கவுண்டர் வழக்கில் அமித் ஷாவை சிபிஐ குற்றவாளி என்று கூறியது. இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐயை ப. சிதம்பரம் தூண்டினார் என்று அமித் ஷா நம்பியுள்ளார்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவும், கைதில் இருந்து தப்பிக்கவும் அமித் ஷா சில நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த அமித் ஷா கைது செய்யப்பட்டார். சிதம்பரம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அமித் ஷா கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. அமித் ஷாவும் நம்பினார்.
தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. கடந்த பாஜக ஆட்சியின்போது, ஐஎன்எக்ஸ் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு துரிதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு பதிவு செய்தது. இரண்டாவதாக சிதம்பரத்தையும் சேர்த்தது. பல முறை இவர்களது சென்னை மற்றும் டெல்லி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
ரமணியன்
நன்றி சமயம் ,,,,,,,,,,,தொடர்கிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி .........2
இந்த வழக்கில் எப்படியும் சிதம்பரத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேல்முறையீடு செல்ல முடியாத அளவுக்கு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். அந்த நோக்கத்தில் தான் சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வீட்டுக்கு சென்ற சிதம்பரம் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவரது செல்போனும் ஸ்விட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!
தொடர்ந்து சிதம்பரத்தை துரத்திய அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று இரவு, அழைப்பாணை நேட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
தொடர்கிறது ......................................
இந்த வழக்கில் எப்படியும் சிதம்பரத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேல்முறையீடு செல்ல முடியாத அளவுக்கு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு பிறப்பித்து இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் பிழைகளை சரி செய்யுங்கள்; ப.சிதம்பரம் மனுவை அவசர மனுவாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். அந்த நோக்கத்தில் தான் சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, வீட்டுக்கு சென்ற சிதம்பரம் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வியுடன் ஆலோசித்துள்ளார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்பேரில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்துதான் அவரது செல்போனும் ஸ்விட்ச் ஃஆப் செய்யப்பட்டுள்ளது.
தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!
தொடர்ந்து சிதம்பரத்தை துரத்திய அதிகாரிகள் அவரது வீட்டில் நேற்று இரவு, அழைப்பாணை நேட்டீசை ஒட்டிச் சென்றுள்ளனர்.
தொடர்கிறது ......................................
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி.....3
தற்போது டெல்லியில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் சிதம்பரம் இருப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அவரது அடுத்த நடவடிக்கை இருக்கும். கைது செய்தாலும், அதில் இருந்து அவர் தப்பிக்க வழியில்லை. தற்போது அவரது மனுவில் பிழை இருப்பதால், பிழையை திருத்திக் கொண்டு வருமாறு நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். பிழையும் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டாலும், இவரது வழக்கு இன்று விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏனென்றால், திருத்தப்பட்ட மனு மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும், அதன் பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது மீதான நெருக்கடி குறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ''நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மீது சிபிஐ இறுக்கம் அதிகரித்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதியப்படாதபோது எப்படி கைது செய்ய முடியும்? இதுவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
தற்போது டெல்லியில் தனக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் சிதம்பரம் இருப்பதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே அவரது அடுத்த நடவடிக்கை இருக்கும். கைது செய்தாலும், அதில் இருந்து அவர் தப்பிக்க வழியில்லை. தற்போது அவரது மனுவில் பிழை இருப்பதால், பிழையை திருத்திக் கொண்டு வருமாறு நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். பிழையும் திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்டாலும், இவரது வழக்கு இன்று விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏனென்றால், திருத்தப்பட்ட மனு மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும், அதன் பின்னரே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இவரது மீதான நெருக்கடி குறித்து அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்தில், ''நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதை தொடர்ந்து பேசி வருகிறார். இதற்கு பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மீது சிபிஐ இறுக்கம் அதிகரித்துள்ளது. அவர் மீது எப்ஐஆர் பதியப்படாதபோது எப்படி கைது செய்ய முடியும்? இதுவரை அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அப்படி இருக்கும்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று எவ்வாறு கூற முடியும்'' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ரமணியன்
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|