புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
by T.N.Balasubramanian Today at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'74 வயதாகும் ஒருவரை சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா?' - என்.ராம்
Page 1 of 1 •
-
புகைப்பட காப்புரிமை BBC News TamilBBC NEWS தமிழ்
---------------------------
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப. சிதம்பரம் கைது
செய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கும்
நடவடிக்கை என்கிறார் தி இந்து குழுமத்தின் தலைவரும்
மூத்த பத்திரிகையாளருமான என். ராம்.
இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் என்கிறார்
அவர். பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு
அளித்த பேட்டியிலிருந்து:
கே. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கைதுசெய்யப்பட்டிருப்பது
குறித்து உங்கள் கருத்து என்ன?
ப. இது ஓர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படவில்லை.
வேறொரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட
இந்திராணி முகர்ஜி என்பவர் அளித்த வாக்குமூலத்தின்
அடிப்படையில்தான் சிதம்பரம் இதில் தொடர்புபடுத்தப்படுகிறார்.
இந்த விவகாரத்தில் மத்தியப் புலனாய்வுத் துறை முழுக்க முழுக்க
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது. அதுவும்
சிதம்பரத்தை கைதுசெய்த விதம் மிக மோசமாக இருந்தது.
உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்கவிருக்கும்
நிலையில், இப்படி இரவில் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன?
சி.பி.ஐ., அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் அமைப்புகள்
இந்த விவகாரத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
வேறு அரசுகளிலும் இதேபோல நடந்திருக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், இப்போதும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இந்த அரசு
செய்த மிகப் பெரிய தவறு இது.
கே. சி.பி.ஐ. தேடும் நிலையில் அவர் தானாக முன்வந்து கைதாகி
தனது தரப்பை நிரூபித்திருக்கலாமே?
ப. அவருக்கு எதிராக கடுமையான பொய்ப் பிரச்சாரம் நடந்துவந்தது.
நீதிமன்றத்தின் முன்பாக அவரது முன் ஜாமீன் மனு நிலுவையில்
இருக்கும்போது அவர் எதற்காக கைதாக வேண்டும் அல்லது சரணடைய
வேண்டும்?
முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படுவதற்காக அவர், யார் கண்ணிலும்
படாமல் விலகியிருந்திருக்கலாம். அதற்காக தலைமறைவு என்பது
'நான்-சென்ஸ்'.
கே. பழிவாங்கும் நோக்கத்தில் கைதுசெய்யப்படுவதாக இருந்தால்,
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ப. சிதம்பரம் ஏன் குறிவைக்கப்பட வேண்டும்?
ப. ப. சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர்.
நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு
அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கி
டைத்திருக்கிறது. அவ்வளவுதான்.
-
கே. இந்த விவகாரத்தால் காங்கிரசிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?
ப. இந்த விவகாரம் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது.
அவர்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி
பதவிவிலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது
ஒரு உத்வேகத்தை அளிக்கும்.
சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அந்த வயதுள்ள ஒருவரை
சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில்
மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ்
கட்சியை வலுப்படுத்தவே செய்யும்.
கே. தமிழ்நாட்டில் தி.மு.கவினர் சமூக வலைதளங்களில்
சிதம்பரம் கைதுகுறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
ப. கீழ் மட்டத்தில் தொண்டர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால்,
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை
எடுத்திருக்கிறார்.
2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்ட
விதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும்
குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை
அணுக முடியாது.
-
கே. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் எப்படி இருந்தது?
ப. பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன.
எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று,
அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது
அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம்
இருந்திருக்கலாம்.
பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை.
முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள்.
பிறகுதான் சரணடைவார்கள்.
காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது.
பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது
என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச்
செயல்பட்டன என்பது தெரியவில்லை.
-
நன்றி-பிபிசி-தமிழ்
காங்கிரஸ் கட்சியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
ப. சிதம்பரம் ஏன் குறிவைக்கப்பட வேண்டும்?
ப. ப. சிதம்பரம் காங்கிரசின் சிறந்த தலைவர்களில் ஒருவர்.
நிதியமைச்சராக இருந்தவர். இதனால், அமைச்சரவையில் பிரதமருக்கு
அடுத்த இடத்தில் இருந்தவர். தவிர, இவரைக் குறிவைக்க ஒரு வாய்ப்புக் கி
டைத்திருக்கிறது. அவ்வளவுதான்.
-
கே. இந்த விவகாரத்தால் காங்கிரசிற்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?
ப. இந்த விவகாரம் அவர்களை ஒருங்கிணைத்திருக்கிறது.
அவர்களுக்கு ஓர் அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி
பதவிவிலகியவுடன் தடுமாறிப் போயிருந்த கட்சிக்கு இது
ஒரு உத்வேகத்தை அளிக்கும்.
சிதம்பரத்திற்கு 74 வயதாகிறது. அந்த வயதுள்ள ஒருவரை
சுவரேறிக் குதித்து கைதுசெய்ய வேண்டுமா? இந்த விவகாரத்தில்
மத்திய அரசு தவறிழைத்துவிட்டது. இந்த நடவடிக்கை காங்கிரஸ்
கட்சியை வலுப்படுத்தவே செய்யும்.
கே. தமிழ்நாட்டில் தி.மு.கவினர் சமூக வலைதளங்களில்
சிதம்பரம் கைதுகுறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
ப. கீழ் மட்டத்தில் தொண்டர்கள் அவ்வாறு கருதலாம். ஆனால்,
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இதில் தெளிவான நிலைப்பாட்டை
எடுத்திருக்கிறார்.
2 ஜி வழக்கு விவகாரத்தில் கனிமொழியும் ஆ. ராசாவும் நடத்தப்பட்ட
விதம் மிக மோசமானதுதான். ஆனால், அதற்கு சிதம்பரத்தை மட்டும்
குற்றம்சாட்ட முடியாது. அதனை வைத்து இந்த விவகாரத்தை
அணுக முடியாது.
-
கே. இந்த விவகாரத்தில் ஊடகங்கள் நடந்துகொண்டவிதம் எப்படி இருந்தது?
ப. பல ஊடகங்கள் அவர் தலைமறைவு எனச் செய்தி வெளியிட்டன.
எப்படி அவ்வாறு சொல்ல முடியுமெனத் தெரியவில்லை. ஒன்று,
அவர்கள் ஏமாந்து செய்திவெளியிட்டிருக்க வேண்டும். அல்லது
அதிகாரிகள் சொல்வதை வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம்
இருந்திருக்கலாம்.
பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே கைதாவதில்லை.
முன் ஜாமீன் கோருவார்கள்; மாதக்கணக்கில் ஆஜராகாமல் இருப்பார்கள்.
பிறகுதான் சரணடைவார்கள்.
காரணம், நமது நாட்டில் போலீஸ் காவல் என்பது மிக மோசமாக இருக்கிறது.
பல சமயங்களில் போலீஸ் காவலில் உடல்நலத்திற்கு ஊறு ஏற்படுகிறது
என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் அறிந்திருந்தபோதும் ஊடகங்கள் ஏன் இப்படிச்
செயல்பட்டன என்பது தெரியவில்லை.
-
நன்றி-பிபிசி-தமிழ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சிறந்த அரசியல்வாதி சட்ட நிபுணர் என்றெல்லாம் புகழ் ஒரு புறம் இருக்க,
தன் மீது சாற்றப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரமில்லை என கூறும் இவர்
அதை சட்ட ரீதியாக நிரூபணம் செய்து இருக்கலாம்.
மாற்றாக வீட்டில் இருந்து (ஒளிந்து) கொண்டு கதவை திறக்காது
காலம் தாழ்த்தி அரசு அதிகாரிகளை வர விடாமல் கடமைதனை
செய்யமுடியாமல் தடுத்து அவர்களை சுவர் ஏறி குதிக்க வைத்து
ப சி செய்தது என்னவோ சரியாக படவில்லை.
ஆமாம் இவர்/ இவர் மகன் எவ்வளவு முறை வாய்தா வாங்கினார்கள்,
தங்களை கைது செய்யக்கூடாது என தடை உத்தரவு வாங்கினார்கள் என
கூறமுடியுமா?
இந்திய நாட்டின் சாதாரண குடிமகனுக்கு இந்த சலுகைகள் கிடைத்து இருக்குமா?
ரமணியன்
தன் மீது சாற்றப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரமில்லை என கூறும் இவர்
அதை சட்ட ரீதியாக நிரூபணம் செய்து இருக்கலாம்.
மாற்றாக வீட்டில் இருந்து (ஒளிந்து) கொண்டு கதவை திறக்காது
காலம் தாழ்த்தி அரசு அதிகாரிகளை வர விடாமல் கடமைதனை
செய்யமுடியாமல் தடுத்து அவர்களை சுவர் ஏறி குதிக்க வைத்து
ப சி செய்தது என்னவோ சரியாக படவில்லை.
ஆமாம் இவர்/ இவர் மகன் எவ்வளவு முறை வாய்தா வாங்கினார்கள்,
தங்களை கைது செய்யக்கூடாது என தடை உத்தரவு வாங்கினார்கள் என
கூறமுடியுமா?
இந்திய நாட்டின் சாதாரண குடிமகனுக்கு இந்த சலுகைகள் கிடைத்து இருக்குமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இல்லாமல் புகையாது ; அள்ளாமல் குறையாது என்பார்கள் . பசி எடுத்து ஒருவன் திருடினால் , அவனை மன்னித்து விடலாம் ; ஆனால் பசி செய்தது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது . இனி பசிக்குப் பசியும் தூக்கமும் கிடையாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.வயது குலம் கோத்திரம் கிடையாது.நம் நாட்டில் அனைவரும் சமமா? சாமிக்கு முன்னால் கூட சமமில்லை.
கிழக்கு ஜெர்மன் அதிபர் 78 வயதில் கைதாகி 15 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
கிழக்கு ஜெர்மன் அதிபர் 78 வயதில் கைதாகி 15 வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஐயா ராம் அவர்களே
இதே விசயத்தை ஒரு சாதாரண
குடிமகன் சின்ன குற்றம் செய்யும்
போது ஓடி ஓடி அரஸ்ட் ஜெயில்
என்று வாட்டி வதைப்பீர்கள் ஆனால் இதே குற்றத்தை
ஒரு அரசியல்வாதி செய்தால் கண்டுகொள்ள கூடாதா?
இப்படி அரஸ்ட் செய்வது குற்றமாகி விடுமா?
இதே விசயத்தை ஒரு சாதாரண
குடிமகன் சின்ன குற்றம் செய்யும்
போது ஓடி ஓடி அரஸ்ட் ஜெயில்
என்று வாட்டி வதைப்பீர்கள் ஆனால் இதே குற்றத்தை
ஒரு அரசியல்வாதி செய்தால் கண்டுகொள்ள கூடாதா?
இப்படி அரஸ்ட் செய்வது குற்றமாகி விடுமா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
RAM (வி) வேகம் சரியில்லை/கேள்விக்குறி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
ஹிந்து,ஆனந்த விகடன் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளை உருவாக்கிய பெரியவர்கள் இன்று இருந்திருந்தால்,அந்த பத்திரிக்கைகள் செல்லும் பாதையை பார்த்து மனம் உடைந்து ஏன் அந்த பத்திரிக்கைகளை நாம் துவங்கினோம் என்று கண்ணீர் விடுவார்கள்.தேசப்பற்று,ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவந்த அக்கால பத்திரிக்கைகளின் இன்றைய நிலை நம் மனதை உலுக்குகிறது..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1302852கோபால்ஜி wrote:ஹிந்து,ஆனந்த விகடன் போன்ற பழம் பெரும் பத்திரிக்கைகளை உருவாக்கிய பெரியவர்கள் இன்று இருந்திருந்தால்,அந்த பத்திரிக்கைகள் செல்லும் பாதையை பார்த்து மனம் உடைந்து ஏன் அந்த பத்திரிக்கைகளை நாம் துவங்கினோம் என்று கண்ணீர் விடுவார்கள்.தேசப்பற்று,ஆன்மிகம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிவந்த அக்கால பத்திரிக்கைகளின் இன்றைய நிலை நம் மனதை உலுக்குகிறது..
100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.
ரமணியன்
@கோபால்ஜி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
[quote="T.N.Balasubramanian"]
100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.
ஆம் ஐயா..மதசார்பின்மை என்றால் இவர்கள் அகராதியில் ஹிந்து ,அத்தை கொச்சைப்படுத்துவதும்,நவீனத்துவம் என்றால் இடது சாரி பார்வையில் எழுதுவதுதும் தான்
100 % உடன்பாடு உண்டு உங்கள் கருத்தில்.
ஹிந்து என்ற பெயரை கூடிய சீக்கிரத்தில் மாற்றினாலும் மாற்றிவிடுவார் இவர்.
ஆம் ஐயா..மதசார்பின்மை என்றால் இவர்கள் அகராதியில் ஹிந்து ,அத்தை கொச்சைப்படுத்துவதும்,நவீனத்துவம் என்றால் இடது சாரி பார்வையில் எழுதுவதுதும் தான்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|