புதிய பதிவுகள்
» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm

» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by Anthony raj Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 10:24 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm

» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm

» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm

» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm

» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am

» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm

» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm

» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm

» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm

» உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 8:53 pm

» கோதை நப்பின்னை புத்தகம்
by manikavi Sun Sep 17, 2023 6:55 pm

» 8-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா
by Anthony raj Sun Sep 17, 2023 6:33 pm

» தேடல்கள் - கவிதை
by Anthony raj Sun Sep 17, 2023 6:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
55 Posts - 51%
T.N.Balasubramanian
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
20 Posts - 19%
Anthony raj
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
6 Posts - 6%
heezulia
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
5 Posts - 5%
TI Buhari
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
5 Posts - 5%
prajai
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
4 Posts - 4%
coderthiyagarajan1980
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
3 Posts - 3%
ரேவதி2023
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
3 Posts - 3%
Saravananj
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
188 Posts - 35%
ayyasamy ram
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
121 Posts - 22%
T.N.Balasubramanian
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
90 Posts - 17%
Anthony raj
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
56 Posts - 10%
heezulia
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
36 Posts - 7%
mohamed nizamudeen
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
20 Posts - 4%
prajai
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
12 Posts - 2%
manikavi
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
7 Posts - 1%
coderthiyagarajan1980
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
7 Posts - 1%
TI Buhari
அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_m10அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34532
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 09, 2019 12:13 pm

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇
24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார்.
ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்
"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"
அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார்...
"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...
என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்குதான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."
------------------------------------------------------------
அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம்.
சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்எடை போடவேண்டாம்.
சம்பவம்-2 👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..
அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும். அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.
-----------------------------------------------------------------------------------------------
தொடர்கிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34532
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 09, 2019 12:14 pm

சம்பவம்-3 👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."
ஒரு கட்டு கீரை என்ன விலை....?""
"ஐந்து ரூபாய்"
ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான் தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"
"இல்லம்மா வராதும்மா"
அதெல்லாம் முடியாது. மூன்று ரூபாய் தான் பேரம் பேசுகிறாள் அந்த தாய்.
பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு "மேல ஒரு ரூபாய் போட்டு கொடுங்கம்மா" என்கிறாள்"
முடியவே முடியாது. கட்டுக்கு மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு
"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு பன்னிரண்டு ரூபாயை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.
"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"
இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"
"சரி. இரு இதோ வர்றேன்." என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..
திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"
என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..
"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.
இது தான் உண்மையில் மனித நேயம் ......

---------------------------------------------------------------------------------------------------
சம்பவம் 4 👇👇👇👇👇👇👇

மாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.
சற்று இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்...

திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக ஓடினார். கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி பாலத்தினை வந்தடைந்தார்.
மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து வந்ததால் மனைவி பாலத்தை கடக்க பயப்பட்டாள். அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...இருட்டில் எதுவும் தெரியவில்லை.
மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு

கணவனை அழைத்தாள். கணவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு அழுகையாய் வந்தது. இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள். பாலத்தை கடக்கும் போது இப்படி ஒருஇக்கட்டான நிலமையில் கூட உதவி செய்யாத கணவனை நினைத்து வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.
அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு எதுவும் செய்யாமல் மௌனமாக இருப்பதாக தோன்றும்...

ஆனால் உண்மையிலேயே அவர் தன் குடும்பத்தை தாங்கிப் பிடித்துக கொண்டுதான் இருப்பார். தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை. தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.
அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.
வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம்.
எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
" என்றும் எப்போதும் நேர்மறையாக இருங்கள்."படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள், உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

வாட்ஸப்பில் கவர்ந்தது
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 09, 2019 3:13 pm

அழகான குட்டி உண்மை சம்பவங்கள்: 1571444738 [You must be registered and logged in to see this image.]
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31416
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 10, 2019 3:57 pm

அனைத்தும் அருமை ஐயா



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34532
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 10, 2019 5:18 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை ஐயா
[You must be registered and logged in to see this link.]

நன்றி.
அனைத்து பெருமையும் வாட்சப்பிற்கே

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 22, 2020 10:44 am

இந்த கதைகள் இங்கு ஏற்கனவே உள்ளது என்று நினைக்கிறேன் ஐயா, அதுவும் வாட்சப் பகிர்வுதான் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34532
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 23, 2020 11:03 am

இந்த 6 மாத இடைவெளியில் ,
பார்க்காத பதிவுகளை பார்க்கும் உங்கள் இந்த குணம்
எனக்கு மிகவும் பிடித்தது.

வாட்சப்பில் இதெல்லாம் மிகவும் சகஜம்.
வந்திருக்கலாம். ஈகரையிலும் ஏற்கனவே
வந்துள்ளதா? ஞாபகம் இல்லை.

பதிவை நீக்கி விடுகிறேன்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக