புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
4 Posts - 3%
bala_t
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
1 Post - 1%
prajai
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
1 Post - 1%
Kavithas
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
293 Posts - 42%
heezulia
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
6 Posts - 1%
prajai
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
5 Posts - 1%
manikavi
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_m10பேனர் விழுந்து இளம்பெண் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேனர் விழுந்து இளம்பெண் பலி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:17 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி

சென்னை: சென்னையில் சட்டவிரோத பேனர் விழுந்து இளம்பெண் பலியானது தொடர்பாக அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர், இன்னும் எத்தனை உயிர்ப்பலிகளை எதிர்பார்க்கிறீர்கள் என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில், வைக்கப்பட்ட திருமண பேனர் பைக்கில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது. இதில், கீழே விழுந்த அப்பெண் மீது லாரி ஏறியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பேனர், அச்சடித்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பேனர் வைத்த அதிமுக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என லட்சுமி நாராயணன் என்ற வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டார்.

விஐபிக்கள் வருவார்களா ?

இந்த விசாரணையில் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா ? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். இன்னும் எத்ததை உயிர்களை பலி வாங்க துடிக்கின்றனர். சட்டவிரோத பேனரில் எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் இன்னும் இது போன்றுதான் தொடர்கிறது.
பேனர் வைத்தால்தான் விஐபிக்கள் வருவார்களா ? சென்னையில் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுங்கள். கோர்ட் உத்தரவுகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டோம். உத்தரவு பிறப்பிக்கும் கோர்ட்டுக்கு செயல்படுத்த முடியாது என நினைக்றீர்களா ? பேனர் வைக்க மாட்டோம் என முதல்வரே அறிக்கை விடலாமே !
எந்த கட்சி, ஆட்சிக்கு வந்தாலும், பேனர் வைப்பதில் விதிமீறல்கள் தொடர்கின்றன. விதிமீறி பேனர் வைப்பதும், அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் எல்லாம் அரசியல் ஆக்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு விஸ்வாசமாக அதிகாரிகள் செயல்படுகின்றனர். உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம் கருணை தொகை தந்தால் பிரச்னை தீர்ந்து விடுவதாக நினைக்கின்றனர்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மதியத்திற்குள் அரசு தரப்பில் அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து மதியம் நடந்த விசாரணையில், பேனர் தொடர்பாக அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள், உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதிகாரிகள் பாரபட்சம்
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர், பேனர் வைக்க கூடாது என அரசு மற்றும் பிற கட்சிகள் சார்பாக அறிக்கை அளித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மற்றும் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது, என கூறினார்.
நீதிபதிகள், பேனர் வைக்கக்கூடாது என அரசியல் கட்சியினர் முன்பே முடிவெடுத்திருந்தால் உயிர் பலி நிகழ்ந்திருக்காது. இனி எந்த நிகழ்ச்சிக்கும் பேனர் வைக்கமாட்டோம் என அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும். இதுவரை விவகாரத்திற்கு மட்டும் தான் பேனர் வைக்கவில்லை. அனைத்து விசேஷங்களுக்கும் பேனர் வைத்தால் தான் அமைச்சர்கள் வருவார்களா?
2 மணி அளவில் நடந்த விபத்திற்கு 6 மணிக்கு வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வளவு அலட்சியம் ஏன். பேனரில் உள்ள வண்ணங்கள் நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.
சுபஸ்ரீ குடும்பத்திற்கு இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். மேலும் அந்த அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேனர் விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். அனுமதி அளித்த அதிகாரிகளின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பணியில் கவனக்குறைவாக இருந்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிடுகிறேன். கமிஷனர் எடுக்கும் நடவடிக்கை குறித்து தலைமைச் செயலர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும். மேலும் சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி தினமலர்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 5:31 pm

வருத்தப்படவேண்டிய
வெட்கப்படவேண்டிய கலாச்சாரம்.
எப்போது ஆரம்பித்ததோ ?
முந்தைய ஆட்சியில் ஒரு மினிஸ்டரின் சகோதரன் விளம்பர பலகைகள் வைக்கிறேன் என்று விளையாடியது உண்டு.சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்த அரசு.
இது மட்டுமா பொதுக்கூட்டங்களுக்கு கொடுக்கப்படும் மின்சாரம் எந்த கணக்கிலும் வராது.
EB எலெக்ட்ரிசியன் பையில் பணம் கொட்டும்.
ஆக மொத்தம் ஊழலை வளர்க்கவே பாடுபடுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri Sep 13, 2019 5:41 pm

பேனர் விழுந்து இளம்பெண் பலி 1571444738
சட்டங்களை உருவாக்கும் அரசுகளே விதிமீறல்களை செய்கிறார்கள்.
எத்தனை சட்டங்கள் உருவாக்கப்பட்டன.காணாமல் போயின.
ஒரு பிரச்சனை வரும்,அடுத்த பிரச்சனை வரும் போது முதல் பிரச்சனை காணாமல் போய்விடும்.
இழப்பீடுகள் உயிரை திருப்பித்தருமா? நீதி மன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்குமா?
எல்லாம் சில நாட்கள் தான்.மீன்டும் வரும்,உயிர்பலி தடுக்க முடியாதது.மாறி மாறி வரும் ஆட்சி,அரசியல்வாதிகள் மாறாத வரை...............

avatar
Guest
Guest

PostGuest Fri Sep 13, 2019 6:22 pm

சுபஸ்ரீயின் தந்தை ரவி, ’'சுபஸ்ரீ எனக்கு ஒரே பொண்ணு. அவளை மிகவும் ஆசையாக வளர்த்தேன். அவள் விருப்பப்படியே பி.டெக் படிக்க வைத்தேன். அவளுக்கு கனடா சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காக தேர்வும் எழுதி இருந்தாள். விரைவில் கனடா செல்ல இருந்த ஆசை மகளுக்கு இப்படி ஒரு துயரம் வரும் என கனவிலும் நினைக்கவில்லை. பேனர் தான் எனது மகளின் உயிரை பறித்து விட்டது. எனது மகளின் உயிரே கடைசியாக இருக்கட்டும்'' என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

CCTV பார்க்க பரிதாபமா இருக்கு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2019 8:40 pm

இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் பணம் பதவி பதவி .
இந்த கேடு கெட்டவர்கள் மண்டையை போடும்போது
பணத்தை கொண்டா போவார்கள்?
பெயர்/ பதவி/ தலைமை / மற்றவர்கள் தலை வணங்கி
கைகூப்பி தன் புகழ் பாடவேண்டும் என்ற கொள்கை
அரசியல் தலைகள் மட்டுமில்லை சமூகத்தில்
அதிக பேர்களிடம் உள்ளது என்பதுதான் நிதரிசனம்.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக