புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 3%
Kavithas
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
சிவா
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
bala_t
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
prajai
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
296 Posts - 42%
heezulia
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
27 Posts - 4%
sugumaran
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
6 Posts - 1%
prajai
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_m10திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை:23 பேருக்கு ஜெயில் தண்டனைநாகர்கோவில் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 20, 2019 7:13 am

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவட்டாரில் புகழ்பெற்ற
ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில்
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில்
ஒன்று. இங்கு கோவில் கருவறையில் 22 அடி நீளத்தில்
சயன நிலையில் கம்பீரமாக ஆதிகேசவ பெருமாள்
வீற்றிருக்கிறார்.

இதில் சிறப்பு என்னவென்றால், சயன நிலையில் உள்ள
சிலை கல்லால் ஆனது கிடையாது. 16 ஆயிரத்து எட்டு
சாளக்கிராமம் உள்ளடக்கிய கடுசர்க்கரை படிமம் என்கிற
மூலிகை கலவையால் ஆனது.

எனவே மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுவது கிடையாது.
மேலும் சயன நிலையில் உள்ள பெருமாளின் தலையில்
தங்க கிரீடத்தில் விலை மதிக்க முடியாத வைர, வைடூரிய
கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. பெருமாளின் உடலில்
நகைகளும் தங்க தகட்டால் ஆன கவசமும் அணிவிக்கப்
பட்டிருந்தது.

பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் பெருமாளுக்கு
அணிவிக்கப்பட்ட நகைகள் படிப்படியாக கொள்ளையடிக்கப்
பட்டதாக கடந்த 1989-ம் ஆண்டு புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி பொதுமக்கள்
சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகம்
முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை தொடர்பாக
விசாரணை நடத்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர்
ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதனையடுத்து திருவட்டார் போலீசார் முதலில் வழக்குப்பதிவு
செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார்
வழக்கை விசாரித்தனர்.

15 வருடங்களாக கைவரிசை

விசாரணையில், சயன நிலையில் உள்ள பெருமாள் சிலையில்
அணிவிக்கப்பட்டு இருந்த 30 பவுன் தங்க பூனூல், தங்க கவச
தகடு, வைரக்கிரீடம் போன்றவை திருட்டு போய் இருப்பது
கண்டுபிடிக் கப்பட்டது. இது வெளியில் தெரியாமல் இருக்க
கோவில் பூசாரிகளும், ஊழியர்களும் தங்க கவசத்திற்கு பதிலாக
எண்ணெய் டின் தகட்டின் மீது தங்க முலாம் பூசி சாமி சிலையில்
வெட்டி எடுத்த பகுதியில் இணைத்து வைத்திருந்தனர்.

இதேபோல் வைரக்கிரீடத்திற்கு பதிலாக தங்க நிற காகித கிரீடத்தை
பெருமாளின் தலையில் பொருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

சுமார் 15 வருடங்களாக கோவில் சாமி சிலை நகைகள் சிறிது,
சிறிதாக கோவில் பூசாரிகள், தேவஸ்தான ஊழியர்கள் சுமார்
6½ கிலோ எடையுள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

கொள்ளையடிக்கப்பட்ட நகையின் அப்போதையை மதிப்பு
ரூ.40 லட்சமாகும். இதனையடுத்து கோவில் பூசாரிகள் மற்றும்
தேவஸ்தான ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
மேற்கொண்டதில், அவர்களிடம் இருந்து 4¼ கிலோ தங்கத்தை
மீட்டனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கோவிலின் தலைமை
பூசாரி கேசவன் போத்தி விசாரணைக்கு முன்பே தற்கொலை செய்து
கொண்டார்.

34 பேர் மீது வழக்கு

பின்னர் கொள்ளையில் நேரடியாகவும், மறைமுகமாகவும்
தொடர்புடைய கோவில் குருக்கள், கோவில் ஊழியர்கள் என 34 பேர்
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள தலைமை
குற்றவியல் கோர்ட்டில் 2010-ம் ஆண்டு வரையே வழக்கு விசாரணை
நடந்தது.

2011-ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கு
நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு
மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 34 பேரில் வழக்கு விசாரணையின் போது
இடைப்பட்ட காலங்களில் 10 பேர் இறந்து விட்டனர். திருச்சூரை
சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி என்பவர் மட்டும் இந்த வழக்கில்
இருந்து பிரித்தெடுக்கப்பட்டார்.
இதனால் தற்போது 23 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது.

23 பேர் குற்றவாளிகள்

வழக்கை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன்
விசாரித்து வந்தார். 27 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில்
நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும்
குற்றவாளி என தீர்ப்பளித்து அவர்களுக்குரிய தண்டனையை
தனித்தனியாக அறிவித்தார்.

திருவட்டாரை சேர்ந்த ஸ்ரீஅய்யப்பன் (வயது 75), கோபாலகிருஷ்ணன்
ஆசாரி (77), கோபிநாதன் (86), கிருஷ்ணம்பாள் (75), முத்துக்குமார் (47),
முத்துநாயகம் (61), வேலப்பன் நாயர் (73), மாத்தூரை சேர்ந்த
சுப்பிரமணியரு(69), தோவாளை மகாராஜ பிள்ளை (80), குலசேகரம்
கோபாலகிருஷ்ணன் (79), தச்சநல்லூரை சேர்ந்த சங்கரகுற்றாலம் (88),
கண்ணுமாமூடு அப்புகுட்டன் (67), நட்டாலம் குமார் (51), மயிலாடுதுறையை
சேர்ந்த முருகப்பன் (77) ஆகிய 14 பேருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனையும்,
தனித்தனியாக அபராதமும் விதிக்கப்பட்டது.

திருவட்டாரை சேர்ந்த சுரேந்திரன் (59), ஜனார்த்தனன் போற்றி (66),
மணிகண்டன் நாயர் (56), லட்சுமணன் (60), செம்பருத்திவிளை கேசவராஜூ (62),
புதுக்கடை அய்யப்பன் ஆசாரி (72), தேங்காப்பட்டணம் ஆறுமுகம் ஆசாரி (69),
பூட்டேற்றி அப்பாவு (75), கரமனையை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆசாரி என்ற
ராஜய்யப்பன் (62) ஆகிய 9 பேருக்கு 3 வருடம் ஜெயில் தண்டனையும்,
தனித்தனியாக அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
-------------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக