புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
4 Posts - 5%
Rutu
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
3 Posts - 3%
Jenila
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
2 Posts - 2%
prajai
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
2 Posts - 2%
viyasan
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_m10பட்டர் ஃபளை  எஃபக்ட் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டர் ஃபளை எஃபக்ட்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 04, 2019 9:02 pm

பட்டர் ஃபளை எஃபக்ட் (Butterfly effect )

பட்டர்பிளை எபெக்ட் (Butterfly Effect) அப்படீனா சம்பந்தமே இல்லாத ஒரு சிறிய நிகழ்வு எங்கேயோ நடந்த ஒரு பெரிய பூதாகாரமான சம்பவத்தை வெளி கொணர காரணமாக இருத்தல்.

ஒரு ப்ரபலமானவர் வீட்டில் ஒரு ட்ரைவர் ரொம்ப நாளா வேலை செஞ்சிண்டிருக்கான். அவன் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பாத்திரமாக உள்ளான். மனுஷன்னா கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது சகஜம் தானே. அது போலத்தான் இந்த ட்ரைவர் கொஞ்சம் தண்ணி பார்ட்டி, அவ்வளவு தான்.

பட்டர்பிளை எபெக்ட் எப்படி தொடங்குதுன்னு பாப்போம். இந்த தண்ணி பார்ட்டி ட்ரைவர் ஒரு இரவில் சரக்கு அடித்துவிட்டு காரை ஒரு மரத்தில் மோதி தானும் மயக்கமாகி விடுகிறான். அந்த பக்கம் வந்த போலீஸ் அதிகாரி இந்த ட்ரைவரை காப்பாற்றி மருத்துவ உதவி செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகிறார். அப்போது அந்த ட்ரைவர் தான் ப்ரபலமான அந்த வீட்டில் ட்ரைவராக வேலை செய்வதாக கூறுகிறார் இன்னும் போதை தெளியாத நிலையில்.

இதுல விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன்னர் தான் அந்த வீட்டு வேலையிலிருந்து அவன் துரத்தப்பட்டிருக்கிறான். ப்ரபலமானவர் வீட்ல வேலை ன்னு சொன்னா தனக்கு தண்டனை கிடைக்காது என்று நினைத்து சொல்றான், பாவம் அவனுக்கு தெரியாது போலீஸ் குறுக்கு விசாரணை செய்வார் என்று.

போலீஸ் அந்த வீட்டிற்கு போன் செய்து இந்த ட்ரைவரை தெரியுமா? உங்க வீட்ல தான் வேலை செய்வதாக கூறுகிறார் என்று கேட்க, அதற்கு அந்த ட்ரைவர் யார் என்றே தெரியாது என்று பதில் வருகிறது. இங்க தான் ஆரம்பிக்குது ஆமாங்க நம்ம பட்டர்பிளை எபெக்ட்..

நம்ம எவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் செய்து கொடுத்திருக்கோம், இந்த சின்ன விஷயத்துக்கு நம்மள தெரியாதுன்னு சொல்லிட்டாங்களேன்னு ட்ரைவருக்கு கோபம். பாவம் ட்ரைவருக்கு தெரியாது போலீஸ் கார் மோதியதை பற்றி கேட்கவில்லை என்று.

இங்க தான் ட்விஸ்ட். கார் மோதியதை பற்றி கேட்டிருந்தால் கூட அந்த வீட்டிலிருந்து, ட்ரைவரை தெரியும்னு பதில் வந்திருக்கலாம்.. யார் கண்டது ஏன்னா அவங்க வேற ஏதோ பெரிய விஷயமாக இருக்கும்னு நினைச்சது தான் காரணம். இந்த மொத்த பட்டர்பிளை எபெக்ட்.க்கு இந்த இடம் தான் மையப்புள்ளி, இங்கிருந்து தான் பறக்க ஆரம்பிக்கிறது. எப்படி.. போலீஸ் சாதாரணமாக தான் விசாரித்தார். அவருக்கு கார் மோதியதை பற்றி கேட்க கூடாது என்பதில்லை ஏதோ தோனவில்லை.. சும்மா ட்ரைவரை தெரியுமான்னு மட்டும் கேட்டுட்டு விட்டுட்டாரு. இங்க தான் குடி போதையில இருக்கும் ட்ரைவருக்கு அவர்களை பற்றிய உண்மையை சொல்லனும்னு தோன்றிய தருணம்.

கோபம் மேலோங்க நான் அவங்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் செய்திருக்கிறேன் என்று சொல்லி உண்மையை கக்குகிறான்.

ஆம் அது ஒரு கொலை சம்பவத்தை பற்றியது. பாதி எரிந்த ஒரு பெண் சடலத்தை பற்றி தான் பேச ஆரம்பித்தான். அது தான் அந்நாட்களில் ஹாட் டாப்பிக்கும் கூட. அந்த கேஸை கண்டு பிடிக்க முடியாம தான் போலீஸ் திணறிக் கொண்டிருந்தார்கள்.
எலி தானாக வந்து பொரியில் மாட்டிக்கிச்சு. மொத்த விஷயத்தையும் கேட்ட போலீஸ் களத்தில் இறங்குகிறார். ஆம் நேராக அந்த ப்ரபலமானவர் வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு சென்று இயல்பான விசாரணை நடத்துகிறார். கார் மோதியதை பற்றியும் அதற்காக தான் முன்பு போனில் பேசியதாக கூறிவிட்டு இப்போது வந்தது வேற விஷயத்திற்காக என்று சொல்லி கொலை விஷயத்தை ஆரம்பிக்கிறார்.

..............தொடர்கிறது

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 04, 2019 9:04 pm

தொடர்ச்சி ..........

ப்ரபலமானவரின் மைண்ட் வாய்ஸ்.. “நம்மளாவே பெரிய விஷயம்னு நினைத்து ட்ரைவரை தெரியாது என்று சொன்னது தப்பா போச்சே" சுதாரித்து கொண்டு இவன் ஒரு குடிகாரன், வேலைய சரியா செய்யாததனாலும், ஊரு முழுக்க கடன் வாங்கி திரிவதாலும்.. இப்ப பாருங்க தேவையில்லாமல் சம்பந்தமே இல்லாத தன் பேரை கெடுப்பதாலும் இவனை வேலைய விட்டு நீக்கியதாகவும், இவனை தெரியாது என்று சொன்னதாக கூறுகிறார்.

எப்படியோ ப்ரபலமானவர் சொன்ன முதல் விஷயமே பொய்யா போனதால போலீஸிற்கு இன்னும் சந்தேகம் வரவே பிடியை இறுக்குகிறார். ட்ரைவர் சொன்ன விஷயத்தை குறுக்கு விசாரணை செய்து அவர்கள் வீட்டு பெண் காணாமல் போனதை ஊர்ஜிதம் செய்து கொண்டு சம்பவ இடத்திற்கு ட்ரைவர் மற்றும் ப்ரபலமானவர் இருவரையும் அழைத்துச் செல்கிறார்.

ட்ரைவர் சொன்ன இடத்தில் சொன்னது போல தடயங்கள் கிடைக்க, சாட்சியங்களும் ஒத்துப் போக கைதாகிறார் ப்ரபலமானவர். ஆமாம் ப்ரபலமானவர் ஒரு பெண்மணி அவர் தன் பெண்ணையே கொலை செய்து எரித்து சாட்சியத்தை அழித்தார் எனபது தான் கேஸ்.

ஏன் அவர் ப்ரபலமானவர்ன்னா, அவர் ஒரு ந்யூஸ் சேனல் ஓனரின் மனைவி. இப்போது ந்யூஸ் சேனல் ஓனரும் அதாங்க புருஷனும் விசாரணைக்கு உட்படுத்த படுகிறார். அப்போது மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. அது என்ன..

அந்த மனைவின்னு சொல்லப்பட்டவங்க தன் மனைவியே இல்லை என்றும் அவருக்கு மூன்று திருமணம் நடந்திருப்பதாகவும், அவருடைய பெண் என்னுடைய மகனை காதலித்ததாகவும் அது அந்த பெண்மணிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி முடிக்கிறார்

இப்படியாக கொலை விஷயம் ஊர்ஜிதம் ஆகியதால், விசாரணை வேறு கோணத்தை நோக்கி பயணிக்கிறது. அதான் நிர்வாகம்.. பணப்பட்டுவாடா அதற்கான அக்கௌன்ட்ஸ, பேங் ஸ்டேட்மென்ட்ன்னு நீண்டு கொண்டே போன விசாரணை பல பூதங்களை வெளி கொணர்ந்தது.

இவர்களுடைய கணக்கு மொத்தமும் தப்பு கணக்கு மற்றும் தில்லாலங்கடி வேலைகள் நிகழ்த்தப்பட்டதும் தெரிய வருகிறது. பெரிய கையின் உதவி இல்லாமல் இவ்வளவு நடக்க முடியாதேன்னு விசாரணை சூடு பிடிக்க, மாட்டுகிறார் ஒரு கன்சல்டன்ட் என்னும் முன்னாள் மத்திய மந்திரியின் மகன்.

வால் நீண்டு இப்போது சட்டத்தின் கரமானது முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் அவருடைய மகனையும் உள்ளே தள்ள அதாங்க சிறையில் தள்ள காத்திருக்கிறது.

பார்த்தீங்களா பட்டர்பிளை எபெக்ட்டை.

ஒரு ட்ரைவர் உள்ளே போகவேண்டிய இடத்தில் சம்பந்தமே இல்லாத ஒரு கொலை, ப்ரபலமானவர் கைது இப்போ முன்னாள் மத்திய அமைச்சர் கம்பிய எண்ணப் போறாரு. தல சுத்துது இல்லை எனக்கும் தான். வாங்க பட்டர்பிளை பார்க்கலாம்.

இதை கேயாஸ் தியரி என்றும் சொல்லலாம்

இப்ப தெரிகிறதா ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று

இப்ப நடக்கும் கதை இவ்வளவு தாங்க

எங்கேயோ வடக்கில் பறந்த
பட்டர்பிளை காரைக்குடியில் சுனாமியாக அடித்த கதை
நன்றி குமார் கந்தசாமி ........
வாட்சப் செய்தி,
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 04, 2019 9:10 pm

இதன் தொடர்பாக https://eegarai.darkbb.com/t155367-topic#1304991 படிக்கலாம்.
இந்திராணி முகர்ஜி -பீட்டர் முகர்ஜி பற்றியது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2019 8:52 am


பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்...!!

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 05, 2019 2:19 pm

Chaos theory- Butterfly Effect கணினியிலும் கணிதத்திலும் படித்தது. அதை இந்த செய்தியுடன் இணைத்து தந்தது சிறப்பு. லோரென்சே மிரண்டிருப்பார்.

ஆனால் இரண்டு பதிவுகளும் கண்ணைக் கட்டியது. என்ன இருந்தாலும் சொந்த மகளை சகோதரி என சொல்லியதும் கொலை செய்து விட்டு,இன்று நல்லவர் போல் நடிப்பதும் இருக்கே……………….?

செய்தியை தந்தவருக்கும்,பதிவிட்ட ரமணியன் சாருக்கும் ஒரு 'ஓ' போடலாம்.

பட்டர் ஃபளை  எஃபக்ட் 3838410834 பட்டர் ஃபளை  எஃபக்ட் 1571444738 பட்டர் ஃபளை  எஃபக்ட் Animated-butterfly-image-0060



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 05, 2019 8:34 pm

chaos தியரி இப்போது வேண்டாம்.
butterfly effect ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம்.
அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்தது. அப்பா /இரெண்டு மகன்கள்.
குள்ள அப்பு டெல்லி கணேசனை எப்பிடி கொல்லுவார்.
ஒரு கோலிகுண்டை ஆரம்பத்தில் சாய்மானத்தில் வைத்து
அது அங்கும் இங்கும் பலவிதமாக சென்று இரெண்டு அம்புகள்
அன்பரசு-கணேசன் மார்பில் தைக்கும். மரணம் சம்பவிக்கும்.
ஒரு சிறு பொறி பெருகி பெருகி கடைசியில் ஆள் க்ளோஸ்.

சரியா?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 07, 2019 11:25 am

T.N.Balasubramanian wrote:chaos தியரி இப்போது வேண்டாம்.
butterfly effect ஒரு சிறு உதாரணம் கொடுக்கலாம்.
அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்தது. அப்பா /இரெண்டு மகன்கள்.
குள்ள அப்பு டெல்லி கணேசனை எப்பிடி கொல்லுவார்.
ஒரு கோலிகுண்டை ஆரம்பத்தில் சாய்மானத்தில் வைத்து
அது அங்கும் இங்கும் பலவிதமாக சென்று இரெண்டு அம்புகள்
அன்பரசு-கணேசன் மார்பில் தைக்கும். மரணம் சம்பவிக்கும்.
ஒரு சிறு பொறி பெருகி பெருகி கடைசியில் ஆள் க்ளோஸ்.

சரியா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1305031
அருமையான எடுத்துக் காட்டு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 07, 2019 8:18 pm

பட்டர் ஃபளை  எஃபக்ட் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக