புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் மோடியின் வரி இலக்கு ஓட்டம் பிடிக்கும் அதிகாரிகள்
Page 1 of 1 •
புதுடில்லி:
பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள வரி வசூல் இலக்கை எட்ட முடியாமல், விருப்ப ஓய்வு பெறும் வரித் துறை உயரதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'நேரடி வருவாய் வசூலை, 17 சதவீதம் அதிகரிக்க வேண்டும்' என, மத்திய நேரடி வரி வாரியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நடவடிக்கை
முந்தைய ஆண்டுகளிலும் இது போன்ற வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கை அதிகாரிகள் எட்டியுள்ளனர். இந்த நிதியாண்டில், அந்த இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. இந்த நிலையில், நேரடி வரித் துறை உயரதிகாரிகள் பலரும் விருப்ப ஓய்வில் சென்று வருகின்றனர். இதற்கு, மோடியின் இலக்கு தான் காரணம் என, கூறப்படுகிறது.
இது குறித்து, நேரடி வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, வரி வசூலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. இதனால், வரி வசூல் அதிகரித்தது.இந்த நிதி, மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பயன்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த வரி இலக்கை எட்ட முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.நடப்பு நிதியாண்டில், வரி வசூல், 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அடுத்த, ஆறு மாதங்களில், 42 சதவீதம் எட்ட வேண்டிய நிலை உள்ளது. இது மிகவும் கடினமாக இலக்காகும்.இதைத் தவிர, சமீபத்தில், 'கார்ப்பரேட் வரி' விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இலக்கை எட்டுவது என்பது மிகுந்த சிரமமாகவே இருக்கும்.
இதைத் தவிர, வரியை வசூலிப்பதில் அதிக கெடுபிடிகள் இருக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த கெடுபிடிகள் என்பதற்கான எந்த வரையறையும் இல்லை. அதனால், வரி வசூலிக்கும் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.ஒரு பக்கம், வரி வசூலை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் கெடுபிடி கூடாது என்பது அதிகாரிகளின் கையைக் கட்டிப் போட்டுள்ளது.
நெருக்கடி
நேரடி வரித் துறையில், இந்த ஆண்டில், இதுவரை, 22 உயரதிகாரிகள் விலகி உள்ளனர். விருப்ப ஓய்வு கேட்டு இவர்கள் சென்று விட்டனர். மேலும் பலர் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும், 34 அதிகாரிகள் சென்றுவிட்டனர்.பணி நெருக்கடியே, 25 - 30 ஆண்டுகள் அனுபவம் இருந்தும், இந்த அதிகாரிகள் வெளியேறுவதற்கு முக்கிய காரணம். இவர்களில் பலர் வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக சென்று விடுகின்றனர். சிலர் குடும்பத் தொழில், விவசாயம் என, மன நெருக்கடி இல்லாத துறைக்கு மாறியுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள வரி வசூல் இலக்கை எட்ட முடியாமல், விருப்ப ஓய்வு பெறும் வரித் துறை உயரதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'நேரடி வருவாய் வசூலை, 17 சதவீதம் அதிகரிக்க வேண்டும்' என, மத்திய நேரடி வரி வாரியத்துக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நடவடிக்கை
முந்தைய ஆண்டுகளிலும் இது போன்ற வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கை அதிகாரிகள் எட்டியுள்ளனர். இந்த நிதியாண்டில், அந்த இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது. இந்த நிலையில், நேரடி வரித் துறை உயரதிகாரிகள் பலரும் விருப்ப ஓய்வில் சென்று வருகின்றனர். இதற்கு, மோடியின் இலக்கு தான் காரணம் என, கூறப்படுகிறது.
இது குறித்து, நேரடி வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, வரி வசூலுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் வரி வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. இதனால், வரி வசூல் அதிகரித்தது.இந்த நிதி, மத்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பயன்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த வரி இலக்கை எட்ட முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.நடப்பு நிதியாண்டில், வரி வசூல், 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அடுத்த, ஆறு மாதங்களில், 42 சதவீதம் எட்ட வேண்டிய நிலை உள்ளது. இது மிகவும் கடினமாக இலக்காகும்.இதைத் தவிர, சமீபத்தில், 'கார்ப்பரேட் வரி' விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இலக்கை எட்டுவது என்பது மிகுந்த சிரமமாகவே இருக்கும்.
இதைத் தவிர, வரியை வசூலிப்பதில் அதிக கெடுபிடிகள் இருக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த கெடுபிடிகள் என்பதற்கான எந்த வரையறையும் இல்லை. அதனால், வரி வசூலிக்கும் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.ஒரு பக்கம், வரி வசூலை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் கெடுபிடி கூடாது என்பது அதிகாரிகளின் கையைக் கட்டிப் போட்டுள்ளது.
நெருக்கடி
நேரடி வரித் துறையில், இந்த ஆண்டில், இதுவரை, 22 உயரதிகாரிகள் விலகி உள்ளனர். விருப்ப ஓய்வு கேட்டு இவர்கள் சென்று விட்டனர். மேலும் பலர் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும், 34 அதிகாரிகள் சென்றுவிட்டனர்.பணி நெருக்கடியே, 25 - 30 ஆண்டுகள் அனுபவம் இருந்தும், இந்த அதிகாரிகள் வெளியேறுவதற்கு முக்கிய காரணம். இவர்களில் பலர் வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாக சென்று விடுகின்றனர். சிலர் குடும்பத் தொழில், விவசாயம் என, மன நெருக்கடி இல்லாத துறைக்கு மாறியுள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|