புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
71 Posts - 44%
ayyasamy ram
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
3 Posts - 2%
jairam
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
2 Posts - 1%
prajai
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%
சிவா
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
201 Posts - 50%
ayyasamy ram
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
17 Posts - 4%
prajai
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
8 Posts - 2%
jairam
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_m10ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2019 9:39 pm

ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !  TceWdTlS3q2awOoNE8td+images(1)

ஸ்ரீ பத்ரி நாராயணனின் லீலை !

ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன் அவனுக்கு பத்ரி நாராயணனை சேவிக்க ஆசை அந்த காலத்தில் நடந்தே செல்ல வேண்டும் ஆகையால் பயண செலவுக்கு தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான் இதற்கிடையில் அவனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது சரி என திருமண செலவுக்கு உண்டியல் பணம் உதவியது பிறகு மீண்டும் அவன் பாத யாத்திரை செல்ல உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் அவனுக்கு மகன் பிறந்தான் மறுபடியும் உண்டியல் உதவியது பிறகு ஒரு பிள்ளை அதற்கும் அதே உண்டியல் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம் பேரன் பேத்தி இப்படியே காலம் கழிந்தது.

தன் கடமை முடிந்தது என எண்ணிய அவர் இம்முறை உண்டியல் பணத்தை எடுத்து கொண்டு கிளம்பினார் ஒரு வழியாக பத்ரி நாராயணனை சேவிக்க பல மாதங்களாக நடந்து பத்ரி நாத் வந்தடைந்தார் அந்த முதியவர் இவர் கோவில் வாசலில் வந்து நிற்க சரியாக பட்டர் நடை சாத்த சரியாக இருந்தது பட்டரோ இனி ஆறு மாதங்களுக்கு பிறகு நடை திறக்கப்படும் என கூற முதியவர் அதிர்ந்தார் பட்டரின் கால்களை பிடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் முதியவர் அய்யா என் வாழ்வின் இலட்சியம் இது ஒரு முறை அவனை சேவித்து விடுகிறேன் தாங்கள் நடை திறந்தால் என கண்ணீர் விட்டு அழுதார் பட்டரோ அசைவதாக இல்லை மூடிய நடை திறக்கபடாது என கூறி நகர்ந்தார்.

இவரோ தன் தலை விதி என்னி வருந்தினார் இனி மேல் எந்த காலத்தில் நான் மீண்டும் நடந்து வந்து இந்த பத்ரிநாதனை சேவிக்க என அழுது கொண்டு புலம்பினார் பட்டரோ அய்யா மலையை விட்டு அனைவரும் இரங்க போகிறோம் வாரும் என கூற கிழவனோ நீங்க போங்க நான் சிறிது நேரம் அமர்ந்து விட்டாவது வருகிறேன் என கூறினார் சரி என அனைவரும் இரங்க சிறிது நேரத்தில் இருட்ட தொடங்கியது அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான் அவன் அந்த முதியவரிடம் ஏ தாத்தா இங்க என்ன தனிமையில் அமர்ந்து உள்ளீர் என கேட்க அவரோ அந்த சிறுவனிடம் தன் வயிற்றெறிச்சை கூறி அழுகிறார்.

இதை கேட்ட சிறுவனோ சரி வாரும் அருகில் தான் நான் தங்கியுள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவருந்து பிறகு பேசி கொள்ளலாம் என கூறி அவரை அழைத்து சென்றான் அவருக்கு உணவளித்து தாத்தா உறங்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என கூறி சென்றான் முதியவரும் நாரயணா கோவிந்தானு பக்தியோடு நாமஸ்மரணம் செய்து விட்டு உறங்கினார் பொழுது விடிந்தது கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தால் கோவில் திறந்துள்ளது கூட்டமோ ஏராளம்.

கிழவனுக்கோ அதிர்ச்சி என்னடா இது பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார் நடை திறக்கப்பட்டு உள்ளதே என நேராக பட்டரிடம் சென்று ஏ சாமி கோவில் திறக்க படாது என சொன்னிங்க இப்ப மறுநாளே திறந்து இருக்கிங்கனு கேட்க பட்டரோ யோசித்தார் இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரம் அல்லவா வந்தவர் என நினைத்து சரி அய்யா முதலில் நாரயணனை வணங்கி விட்டு வா என கூற இவரும் உள்ளே சென்றார்.

அங்கே நாரயணன் அந்த சிறுவனாக தந்த காட்சி இவரை மெய் சிலிர்க்க வைத்தது ஆறு மாத பொழுதை அரை நாள் பொழுதாக மாற்றிய வள்ளளே அடியார் பொருட்டு நீ ஆடாத நாடகம் தான் என்னவோ எம் வேந்தே.

ஹரே ராம் ஹரே க்ருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக